Sunday, August 09, 2009

காவடிச் சிந்தை முதலில் போட்டது யார்?

யாரு காவடிச் சிந்தைத் தமிழ் இலக்கியத்தில் மொதல்ல போட்டிருப்பாங்க-ன்னு நினைக்கறீங்க? = ஹிஹி! ஹைய்யோ என்னைய அடிக்க வராதீக! :)

ராபின்ஹூட் ஆழ்வார்-ன்னு நான் கலாட்டா பண்ணும், திருமங்கை ஆழ்வார் தான், இதை லேசு மாசா அறிமுகப் படுத்திட்டுப் போயிருக்காரு! இவரு காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு!

என்னா? ஆச்சரியமா இருக்கா? வழக்கம் போல கேஆரெஸ் வைணவ டகால்ட்டி பண்ண ஆரம்பிச்சிட்டான்-ன்னு தோனுதா! ஹிஹி!
இது மாதவிப் பந்தல் இல்லை! என் தோழனும் நானும் இருக்கும் "இனியது கேட்கின்" வலைப்பூ!

இன்னிக்கி-ன்னு பார்த்து, இங்கே இந்தக் காவடிப் பதிவைப் போட வச்சதும் என் ஆசை முருகப் பெருமானே! இதோ காவடிப் பதிவு! இங்கு சென்று வாசித்து காவடி தூக்குங்கள்! :)

3 comments:

  1. ஒரே ஒரு பாசுரம் தானா ?
    அருமையாக இருக்கே.இன்னும் பாடி இருக்கலாம்.

    தேவ்

    ReplyDelete
  2. //R.DEVARAJAN said...
    ஒரே ஒரு பாசுரம் தானா ?
    அருமையாக இருக்கே.இன்னும் பாடி இருக்கலாம்//

    ஹிஹி! வாங்க தேவ் சார்! பின்னூட்டம் அங்கு-ல்ல இடணும்? :)

    அவிங்க ஒரு பாசுரம் தான் பாடுறாங்க! மொத்தம் பத்து சிந்து போட்டிருக்காரு கலியன்! நல்லா கிராமிய மெட்டு! அடியேன் பாடி இடட்டுமா?

    ReplyDelete
  3. இது பந்தல் வாசகர்களுக்கு சொல்லத் தான் ஒரு Intro இட்டேன்! :)
    இங்கு பின்னூட்டப் பெட்டியைப் பூட்டி வைக்கிறேன்! இந்த இடுகையை அங்கு பேசுவோம்! :)

    ReplyDelete

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP