tag:blogger.com,1999:blog-18001940.post1008812896114505956..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: தசாவதாரம்: Kamal Haasan & his "Naked" Lies!!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger113125tag:blogger.com,1999:blog-18001940.post-66236743302337251572011-01-24T08:02:44.455-05:002011-01-24T08:02:44.455-05:00சமயநோக்கில் சிந்திப்பது வேறு ஆன்மிகம் வேறு' co...சமயநோக்கில் சிந்திப்பது வேறு ஆன்மிகம் வேறு' communalக்கும் spiritualityக்கும் உள்ள வித்யாசம்! இதைத்தானே இந்த வரிகள் சொல்கிறது... என்றும் இருக்கலாம்nixonhttps://www.blogger.com/profile/09227651245786027095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-84846084489691303822008-07-02T13:52:00.000-04:002008-07-02T13:52:00.000-04:00கிழவனான நாகேஸ் வத வத பிள்ளைகள். ஜனத்தொகை பெருகி வர...கிழவனான நாகேஸ் வத வத பிள்ளைகள். ஜனத்தொகை பெருகி வரும் நிலையிலும் புத்திகெட்ட இனத்தின் செயல்பாடுகளையும் ஆங்காங்கே காட்டியுள்ளார்.<BR/><BR/>காலி புல்லா நன்றியுள்ளவர் போல், நல்லவர் போல் காட்டப்பட்டாலும், அடிப்படையில் மடயன் மாதிரி காட்டிவிட்டார்.<BR/><BR/>காலிபுல்லா பாத்திரமும், சீனாக்காரர் பாத்திரமும் அவசியமே இல்லாதவைகள். <BR/><BR/>அமெரிக்காவில் விஞ்ஞானி என்றாலும், அங்கேயும் திருட்டுக் கும்மளாக இந்தியர்களே இருப்பதை இப்படம் தெளிவாக்கியுள்ளது. பணத்திற்காக எதையும் செய்பவன் இந்தியன் என்பதை இப்படம் காட்டியுள்ளது. தீவிரவாதியுடன் என்றாலும் கைக்கோர்த்துக்கொள்ளும் இந்திய அடிப்படைக் கொள்கையையும் காட்டுகிறது.<BR/><BR/>ஆனால் வெறுமனே இந்தியாவில் காண்போரையெல்லாம் தீவிரவாதி தீவிரவாதி எனும் பைத்தியக்காரத்தனத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது.<BR/><BR/>அது அமெரிக்க CIA என்றாலும் சரி, விஞ்ஞான கமல் என்றாலும் சரி, முஸ்லீம் கமல் என்றாலும் சரி, எல்லோரையும் நாயுடு தீவிரவாதி தீவிரவாதி என்று எந்த ஆய்வும் இன்றி மனம் போனபோக்கில் கூறும் இந்தியாவின் அடிப்பட்ட மடமையையும் இந்த படம் காட்டியுள்ளது.<BR/><BR/>எப்படியோ கமல் சில இடங்களில் சில வற்றை மறைமுகமாக சொல்லியுள்ளார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-65162641082826010272008-06-20T15:49:00.000-04:002008-06-20T15:49:00.000-04:00ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல நகைச்சுவை படம் பார்த...ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல நகைச்சுவை படம் பார்த்த திருப்தி :DAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-25586962079016007552008-05-28T06:31:00.000-04:002008-05-28T06:31:00.000-04:00அண்ணே! தமிழகத்தில் மாலிக் பூர் படையெடுப்பில்(வெறிய...அண்ணே! தமிழகத்தில் மாலிக் பூர் படையெடுப்பில்(வெறியாட்டத்தில் என்று படிக்கவும்) எத்தனையோ கோவில்கள் சிதைக்கப்பட்டுள்ளன. அவை எல்லாம் வரலாற்றில் பதியபடவில்லை. அதை போல இந்த ரங்கராஜ நம்பியும் இருக்கலாம் இல்லையா? :))<BR/><BR/>இந்த வரலாறு நிஜம் தான் ::::::<BR/><BR/>http://ta.wikipedia.org/wiki/குலோத்துங்க_சோழன்_II<BR/><BR/><BR/><BR/>அமைதியான ஆட்சி<BR/>குலோத்துங்கனின் ஆட்சி அமைதியாகவும் நல்ல நிர்வாகத்துடனும் வளமாகவும் இருந்ததாகத் தெரிகிறது. எந்தவிதமான போரும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை. ஆனால் சிதம்பரம் கோயிலில் கோவிந்தராஜப் பெருமானின் மூலவர் சிலை மற்றும் இதை தடுத்த வைஷ்ணவர் ரங்கராஜ நம்பியும் நடுக்கடலில் போட்டுது சமய வெறியை என்பது தகவல்கள் தெரிவிக்கின்றன.அமைதிக்குப் பங்கம் விளையும் நிகழ்ச்சியும் சோழரின் இந்த ஆட்சிக் காலத்தில் தலைகாட்டபட்டது . பேரரசின் நிலப்பரப்பு், விக்கிரம சோழனின் ஆட்சியின் இறுதியில் இருந்தவாரே நிலைநாட்டப்பட்டது.இவன் மக்களுக்கு உவப்பான பல பணிகளைச் செய்ததாக அறிய வருகிறது. நில வரி தவிர்ந்த ஏனைய வரிகள் எல்லாம் நீக்கப்பட்டதால், சுங்கம் தவிர்த்த சோழன் என இவன் அழைக்கப்பட்டான். கலைத் துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் சாசனங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன<BR/><BR/>"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D_II" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டதுjinishivshttps://www.blogger.com/profile/17746654781182914139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-36915439942056714492008-05-27T14:56:00.000-04:002008-05-27T14:56:00.000-04:00கமலின் பத்து திருநாமங்கள் - தசாவதார கதாபத்திரங்கள்...கமலின் பத்து திருநாமங்கள் - தசாவதார கதாபத்திரங்கள்<BR/><BR/>கே எஸ் ரவிக்குமாரின் தசாவதாரம் திரைப்படத்தில் கமலஹாஸன் தோன்றும் வேடங்களின் பெயர்கள்: <BR/><BR/><BR/>1.இரங்கராஜ நம்பி <BR/>2.கோவிந்த் இராமசாமி <BR/>3.அவ்தார் சிங் <BR/>4.பல்ராம் நாயுடு <BR/>5.க்ரிஸ்டியன் ப்ளிட்சர் <BR/>6.ஷிங்கென் நரஹாஜி <BR/>7.ஜார்ஜ் புஷ் <BR/>8.வின்சென்ட் பொவராகன் <BR/>9.கிருஷ்ணவேணி பாட்டி <BR/>10.கலிபுல்லா கான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-79647822534533112512008-05-10T22:02:00.000-04:002008-05-10T22:02:00.000-04:00ஆஹா கொத்ஸ் மாட்டி விட்டுட்டாரா? கே ஆர் எஸ் அதுக்கு...ஆஹா கொத்ஸ் மாட்டி விட்டுட்டாரா? கே ஆர் எஸ் அதுக்கு அப்புறம் நான் இட்ட பின்னூட்டம் <BR/>//வாங்க கொத்ஸ்! இப்படி ஒரு சிக்கல் இருக்குதா? இருங்க கே ஆர் எஸ் பதிவு பார்த்திட்டு வந்துர்றேன். அப்புறம் இது ஒரு வெட்டி ஒட்டிய வேலைன்னு சொல்லி அவரை எப்படியாவது சமாதானப்படுத்துறேன்//பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-37824014719499050242008-05-10T04:43:00.000-04:002008-05-10T04:43:00.000-04:00"மாதவிப் பந்தல்" உங்க தமிழ் ப்ளாக், இந்த ஒரு பதிவ..."மாதவிப் பந்தல்" உங்க தமிழ் ப்ளாக், இந்த ஒரு பதிவு மூலம் உலகம் முழுக்க புகழ் பெற்று விட்டது.<BR/><BR/>இங்கே சென்று பார்க்கவும்:<BR/><BR/>http://www.allthingskamal.info/blog/2008/05/09/dasavathaaram-useless-religious-controversy/<BR/><BR/>உங்க கருத்தையும் பதிவு செய்ங்க.<BR/><BR/>ஆல் தி பெஸ்ட் !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-48566036868002919962008-05-10T02:43:00.000-04:002008-05-10T02:43:00.000-04:00அண்ணா,கொஞ்சம் இந்தப் பதிவு போய் பாருங்க.http://pre...அண்ணா,<BR/><BR/><BR/>கொஞ்சம் இந்தப் பதிவு போய் பாருங்க.<BR/><BR/>http://premkg.blogspot.com/2008/05/blog-post_10.html<BR/><BR/>அங்க நான் போட்ட பின்னூட்டம்.<BR/><BR/><BR/>ப்ரேம்ஜி, நீங்க கே ஆர் எஸ் கிட்ட அடி வாங்கப் போறது நிஜம். <BR/><BR/>http://madhavipanthal.blogspot.com/2008/05/kamal-haasan-his-naked-lies.html<BR/><BR/>அவரு ரங்கராஜ நம்பின்னு சொன்னதுக்க்கே அந்த பட்டையைக் கிளப்பறாரு. நீங்க என்னடான்னா ராமனுஜர்ன்னே சொல்லிட்டீங்க. என்ன ஆகப் போகுதோ. தில்லை கோவிந்தராஜப் பெருமாளே நீதான் காப்பாத்தணும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-11784509626438584472008-05-09T21:09:00.000-04:002008-05-09T21:09:00.000-04:00//ஒன்று மட்டும் உண்மை .படம் வெளிவருவதற்கு முன்னரே ...//ஒன்று மட்டும் உண்மை .படம் வெளிவருவதற்கு முன்னரே இப்படி ஆழமான விவாதத்தை தூண்டு விடும் சரக்கு கமல்ஹாசனிடம் மட்டுமே உண்டு.//<BR/><BR/>Good Joke.<BR/><BR/>Padam vandha appuram orutharumae adhai paththiyae pesa mattengirangalae. Joe madhiriyana aalunga mattum 'thamizh naattu makkalukku arivae kedyadhu'nnu dialogue viduvaanga.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-31111865251518046712008-05-09T15:15:00.000-04:002008-05-09T15:15:00.000-04:00//படத்த்துக்கு டிக்கெட் கிடைக்காதுன்னா! அதெல்லாம் ...//படத்த்துக்கு டிக்கெட் கிடைக்காதுன்னா! அதெல்லாம் ஜோ எனக்குக் கொடுத்துருவாரு! :-) //<BR/>:-) சிங்கப்பூர் வாங்க .கண்டிப்பா டிக்கெட் தர்றேன் .மத்தபடி தியேட்டரில் கைதட்டி விசிலடிக்காத சாதாரண ரசிகன் நான் .(அதனால விசில் சத்தம் கம்மியா இருக்கேன்ணு கமலுக்கு ரசிகர்கள் கம்மிண்ணு கணக்கு போடுறதெல்லாம் வேஸ்ட்) படம் ரிலீசுக்கு லீவு போட்டு இந்தியா போற அளவுக்கு கொலைவெறி ரசிகர்களும் இங்க இருக்காங்க. :-)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-89268355855424959012008-05-09T14:52:00.000-04:002008-05-09T14:52:00.000-04:00// இலவசக்கொத்தனார் said... நாந்தான் 100?// வேற யார...// இலவசக்கொத்தனார் said... <BR/>நாந்தான் 100?<BR/>// <BR/><BR/>வேற யாரு?<BR/>:-)<BR/><BR/>தருமத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்வும்!<BR/>இந்த முறை தருமம் வெல்லலை கொத்ஸ்! :-)<BR/><BR/>I was talking with amma @ chennai abt u and this "dharumathin vazhvu thannai" comment in star week. vizhunthu vizhunthu chirichaanga! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-5196921686037099142008-05-09T14:48:00.000-04:002008-05-09T14:48:00.000-04:00//மருதநாயகம் said... தசாவதாரம் வெளிவந்து பாக்ஸ் ஆப...//மருதநாயகம் said... <BR/>தசாவதாரம் வெளிவந்து பாக்ஸ் ஆபீஸை நார் நாராக் கிழிக்கப் போவுது அப்புறம் பாருங்க//<BR/><BR/>மருத! எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு!<BR/>சூப்பரு! அப்படிக் கிழிக்கணும்-னு தான் நானும் வாழ்த்திட்டேனே! கண்டிப்பா ஹிட் தான்!<BR/><BR/>//உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு//<BR/><BR/>படத்த்துக்கு டிக்கெட் கிடைக்காதுன்னா! அதெல்லாம் ஜோ எனக்குக் கொடுத்துருவாரு! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-21229464530040297002008-05-09T14:46:00.000-04:002008-05-09T14:46:00.000-04:00//இலவசக்கொத்தனார் said... எனக்கு என்னமோ ஒரு முடிவோ...//இலவசக்கொத்தனார் said... <BR/>எனக்கு என்னமோ ஒரு முடிவோடதான் இருக்கீருன்னு தோணுது//<BR/><BR/>என்னடா கொத்தனார் வரலையேன்னு பார்த்தேன்!<BR/>கருட சேவை மாதிரி கன் டயத்துக்கு வந்துட்டாரு! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-17299643941914572972008-05-09T14:40:00.000-04:002008-05-09T14:40:00.000-04:00நாந்தான் 100?நாந்தான் 100?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-15584066951377075752008-05-09T14:37:00.000-04:002008-05-09T14:37:00.000-04:00எனக்கு என்னமோ ஒரு முடிவோடதான் இருக்கீருன்னு தோணுது...எனக்கு என்னமோ ஒரு முடிவோடதான் இருக்கீருன்னு தோணுது.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-28937141689803355052008-05-09T14:36:00.000-04:002008-05-09T14:36:00.000-04:00//மை ஃபிரண்ட் ::. said... நல்லா இருக்கு...படம் பார...//மை ஃபிரண்ட் ::. said... <BR/>நல்லா இருக்கு...படம் பார்க்கிறதுக்கு முன்னே இந்த மாதிரி ஒரு அருமையான விளக்கம் என்னை போல மக்களுக்கு தேவைதான். <BR/>:-)//<BR/><BR/>ஹிஹி! அது என்ன என்னைப் போல மக்கள்? நம்மைப் போல மக்கள்-னு என்னையும் சேர்த்துச் சொல்லுங்க மை ஃபிரண்ட் அக்கா!<BR/><BR/>//அந்த தெலுங்கு பாடல் ஏற்கனவே பார்த்ததுதான். பதிவு போடலாமான்னு நெனச்சு வேண்டாம்ன்னு விட்டாச்சு..//<BR/><BR/>நீங்க கமல் ரசிகை இல்லையே போட்டிருக்கலாமே! :-)))<BR/><BR/>//அப்படி போட்டிருந்தாலும் உங்களைப் போல இவ்வளவு அழகா என்னால எழுதியிருக்கமுடியாது. :-)//<BR/><BR/>சரியான உ.கு! நுண்ணரசியல்! :-)))<BR/>யக்கா நீங்களுமா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-69311157366181254842008-05-09T14:31:00.000-04:002008-05-09T14:31:00.000-04:00@அறிவன்கலக்குறேனா? சரி சரி! நன்றிங்க அறிவன்! :-) @...@அறிவன்<BR/>கலக்குறேனா? சரி சரி! நன்றிங்க அறிவன்! :-)<BR/> <BR/>@Sumathi அக்கா...<BR/>//வாவ்.. ரொம்ப பொருமையா, அழகா புரியறா மாதிரி சொல்லியிருக்கீங்க, அதுக்கு ஒரு தேங்க்ஸ்//<BR/><BR/>யக்கா..ஹிஸ்டரி புரியுதா? சூப்பரு! :-)<BR/><BR/>//அப்பறம், கமலோட படம்னாலே இந்த அம்பி மாதிரி கதயோ இல்ல லாஜிக்கோ இதுல்லாம் பாக்க்க மாட்டாங்க.//<BR/><BR/>அம்பிக்கும் லாஜிக்குக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? :-)) <BR/><BR/>//ஏன் எப்படியும் மதன்ஸ் திரைப் பார்வையில் கூட கண்டிப்பா இது மாதிரி சில கேள்விகள் வரலாம்//<BR/>வரும்! வரும்!!<BR/><BR/>//பட் நீங்க சும்மா நச்சுன்னு சரித்திரம் னுலாம் பிச்சு உதர்றீங்கலே, அது தான் ஒன்னுமே பிரிய மாட்டேங்குது//<BR/><BR/>கடைசிலே எனக்கே ஆப்பா? :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-68398185278631490592008-05-09T14:07:00.000-04:002008-05-09T14:07:00.000-04:00//Joe has consistently reacted like this whenever ...//Joe has consistently reacted like this whenever it is a matter related to Nadigar Thilakam, Kalanjar and Universal Hero. //<BR/><BR/>உண்மை .சரியாக புரிந்து கொண்ட அனானி நண்பருக்கு நன்றி! :)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46029713901098774552008-05-09T13:46:00.001-04:002008-05-09T13:46:00.001-04:00//I am surprised Joe talks like this! //Nothing to...//I am surprised Joe talks like this! //<BR/><BR/>Nothing to be surprised. As far as I have noticed, Joe has consistently reacted like this whenever it is a matter related to Nadigar Thilakam, Kalanjar and Universal Hero.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-311780512978707302008-05-09T13:46:00.000-04:002008-05-09T13:46:00.000-04:00தசாவதாரம் வெளிவந்து பாக்ஸ் ஆபீஸை நார் நாராக் கிழிக...தசாவதாரம் வெளிவந்து பாக்ஸ் ஆபீஸை நார் நாராக் கிழிக்கப் போவுது அப்புறம் பாருங்க. உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்குமருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-4823938588133068062008-05-09T13:00:00.000-04:002008-05-09T13:00:00.000-04:00//குட்டிபிசாசு said... நல்ல விமர்சனம்! தமிழர் வரலா...//குட்டிபிசாசு said... <BR/>நல்ல விமர்சனம்! தமிழர் வரலாறு அறிந்த எல்லாருக்கும் தோன்றுவது தான் நீங்கள் பொறுமையாக, அழகாக, விளக்கமாக எழுதியதற்கு நன்றி!! வாழ்த்துக்கள்!!//<BR/><BR/>நன்றி குட்டிப்பிசாசு! <BR/>தமிழர் வரலாறு-ன்னு வந்தாலே கூடவே பிரச்சனையும் கெளம்புது! :-(Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-13696485267562926522008-05-09T12:57:00.000-04:002008-05-09T12:57:00.000-04:00//பாரதிய நவீன இளவரசன் said... நல்ல ஆராய்சி செய்து ...//பாரதிய நவீன இளவரசன் said... <BR/>நல்ல ஆராய்சி செய்து எழுதியிருக்கீங்க. நிறைய தகவல்கள் தெரிந்துகொண்டேன். நன்றி//<BR/><BR/>நன்றி இளவரசன்!<BR/><BR/>//இதில் இடிக்க என்ன இருக்கு? சைவம், வைணவம் என்றில்லை, பொதுவாக எடுத்துக்கொண்டு பாருங்கள் - 'சமயநோக்கில் சிந்திப்பது வேறு ஆன்மிகம் வேறு' communalக்கும் spiritualityக்கும் உள்ள வித்யாசம்! இதைத்தானே இந்த வரிகள் சொல்கிறது... என்றும் இருக்கலாம் இல்லையா?//<BR/><BR/>நிச்சயமா!<BR/>அதைத் தான் வாலியும் சொல்ல வராரு!<BR/>சைவம்-னு மட்டுமே பாத்தா தெய்வம் தெரியாது!<BR/>வைணவம்-னு மட்டுமே பாத்தா தெய்வம் தெரியாது!<BR/>Spiritual not Religious!<BR/><BR/>ஆனா அப்படிச் சொல்ல வரும் போது ஒன்றை மட்டும் தாழ்த்தாமப் பொதுவாச் சொல்லணும்!<BR/>மதம் கொண்டு பாத்தா தெய்வம் தெரியாது-ன்னு சொல்லி இருக்கலாம்!<BR/>சைவத்தை மட்டும் அப்படித் தனியாக் காட்டிச் சொல்வது வீண் சண்டைகளைத் தான் வளர்க்கும்!<BR/><BR/><B>சண்டையைத் தீர்க்க வந்த பாட்டே சண்டையை உருவாக்கலாமா? சொல்லுங்க!</B> <BR/><BR/>ஆனா காட்சிக்கு அந்த மாதிரி வரிகள் வாலிக்குத் தேவைப்படுது போல! :-(Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-74205742158737126872008-05-09T12:51:00.000-04:002008-05-09T12:51:00.000-04:00//TBCD said... க.ர.ச,//இன்னாது? கரசா-வா?ஹிஹி! ரொம்...//TBCD said... <BR/>க.ர.ச,//<BR/><BR/>இன்னாது? கரசா-வா?<BR/>ஹிஹி! ரொம்ப தான் குசும்பு அண்ணாச்சி உங்களுக்கு!<BR/>அப்போ டிபிசிடி-க்கு என்ன?<BR/><BR/>//இது தொடர்பான கொஞ்சம் நானும் எழுதினேன், இந்தப் பதிவின் பின்னுட்டத்தில்.. பார்க்க, படிக்க, திட்ட இங்க கொஞ்சம் வாங்க.... :))//<BR/><BR/>வந்தேன்...பார்த்தேன்....படித்தேன்...பின் ஊட்டினேன்!<BR/>திட்டத் தான் வில்லை!<BR/>திட்டறா மாதிரி நீங்களும் ஒன்னும் சொல்லலை!<BR/><BR/>ஆனா பல பேரு அறிவு நூலைத் தொறந்து வுட்டீங்க என்பது மட்டும் நிஜம். :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-83678736745287873692008-05-09T12:46:00.000-04:002008-05-09T12:46:00.000-04:00//Anonymous said... நிஜவாழ்க்கையில் தான் ஐயராய் (ய...//Anonymous said... <BR/>நிஜவாழ்க்கையில் தான் ஐயராய் (யங்காராய்) இருக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை இதுமாதிர வேஷம் கட்டி ஆசைத் தீர்த்துக்கொள்கிறாரா ? <BR/>இப்படிக்கு பல வருட கமல் ரசிகன்//<BR/><BR/>பல்லாண்டு கமல் ரசிகரே<BR/>இதுக்கு கமல் தான் பல்லாண்டு பாடனும்! :-)<BR/>அவரைச் சொல்லும் உரிமை எனக்கு இல்லை!<BR/><BR/>வேஷம் கட்டி ஆசை தீர்த்துக் கொள்வது ஒரு கலைஞனின் தனிப்பட்ட உரிமை! <BR/>கட்டும் வேசம், வெறும் வேசமாக இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை! இல்லை உண்மையாக இருந்து விட்டாலும் பிரச்சனை இல்லை!<BR/><BR/>உண்மையும்+வேசமும் கலப்படம் செஞ்சாத் தான் பிரச்சனை! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46969333003635754912008-05-09T12:42:00.000-04:002008-05-09T12:42:00.000-04:00@ExpatGuruபதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகி...@ExpatGuru<BR/><BR/>பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சியே!<BR/><BR/>@கரு. மாணிக்கம்<BR/>விரிவாக கூரத்தாழ்வான்-சோழன் எபிசோடைச் சொன்னதற்கு நன்றி!<BR/><BR/>//Only flip side of the movie is in its timing. Is it necessary to recall such a past that shows such horror and will create divisions within Hinduism?//<BR/><BR/>Kamal, had he narrated the actual historical episode, then he has every right to do that!<BR/>Whether it will create divisions within Hinduism is not his problem. He just has covered the facts!<BR/><BR/>No one can throw stones at him for stating the truth. May be they can request him not to overplay sentiments, considering the unity in religion.<BR/><BR/>Kamal has a freedom of expression too and that has to be respected as long as that freedom is within the boundaries of truth!<BR/>ஓக்கேவா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com