tag:blogger.com,1999:blog-18001940.post1109252186269275196..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: சங்கத் தமிழில் காவடி இருக்கா?Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-18001940.post-81917478208801077712014-11-21T02:19:38.561-05:002014-11-21T02:19:38.561-05:00எங்க ஊர் பக்கத்தூரு தான் சிந்துகவி பாடிய அண்ணாமலை ...எங்க ஊர் பக்கத்தூரு தான் சிந்துகவி பாடிய அண்ணாமலை கவிராயர் = சென்னிகுளம்,<br /><br />காவடி பற்றிய நல்ல விளக்கம் முருகா<br /><br />ஆனா காவடி தமிழர்களுக்கு மட்டுமேவா?<br /><br />வட இந்தியாவில சிவனுக்கு நிறைய காவடி எடுக்குறாங்களே?<br /><br />சாவன் மாதத்தில்? நம்ம தமிழ் மாதத்தில ஆடி..?Anonymoushttps://www.blogger.com/profile/12642713655747853129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-25801745473944736742013-07-05T07:44:05.643-04:002013-07-05T07:44:05.643-04:00எங்களுக்காக இரங்கேலோ ரெம்பாவாய்...
எப்போது திரும்...எங்களுக்காக இரங்கேலோ ரெம்பாவாய்...<br /><br />எப்போது திரும்பி வர்றதா உத்தேசம்??Anonymoushttps://www.blogger.com/profile/17638775871004241813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-41209999005916525202013-06-07T05:59:53.693-04:002013-06-07T05:59:53.693-04:00//மூச்சு விடாமல்//
பெரிய்ய்ய்ய பதிவு -ன்னு சொல்ல...//மூச்சு விடாமல்//<br /><br />பெரிய்ய்ய்ய பதிவு -ன்னு சொல்லுறீங்களா?:)<br />என்ன செய்வது; தரவுகள்-ஆய்வுக் கட்டுரை-ன்னா அப்படி அமைந்து விடுகிறது;Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-10326071674064849632013-06-07T05:58:07.848-04:002013-06-07T05:58:07.848-04:00நன்றி:)நன்றி:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-50216865719883965222013-06-03T04:53:28.089-04:002013-06-03T04:53:28.089-04:00தமிழ் இலக்கியங்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம...தமிழ் இலக்கியங்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் சொல்லும் பாங்கு அருமை தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் பணியை அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-14501245686615385642013-05-26T21:31:35.045-04:002013-05-26T21:31:35.045-04:00நிறைய தகவல்கள் தமிழின் அழகோடு தந்திருக்கிற...நிறைய தகவல்கள் தமிழின் அழகோடு தந்திருக்கிறீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்பு, மிகவும் சுவையுடன், மூச்சு விடாமல் வாசித்து முடித்த பதிவென்றால் இது ஒன்று தான். நன்றி,viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-41107193484927201402013-04-12T00:03:56.676-04:002013-04-12T00:03:56.676-04:00dank u maathEvidank u maathEviKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-81449834785433389702013-04-12T00:03:24.015-04:002013-04-12T00:03:24.015-04:00dank u santa;
this was already written for murugan...dank u santa;<br />this was already written for murugan.org; just re-posted here:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-54689848560844753002013-04-12T00:02:36.176-04:002013-04-12T00:02:36.176-04:00nalama akka? yes, after lonnnng time:)
irukken ka!...nalama akka? yes, after lonnnng time:)<br />irukken ka! howz amman paattu?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-24729433213197177982013-04-12T00:00:57.246-04:002013-04-12T00:00:57.246-04:00dank u sury sir; not karuvoolam and all; just a fe...dank u sury sir; not karuvoolam and all; just a few thoughts; thatz it:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46943903238385688972013-04-11T23:58:21.269-04:002013-04-11T23:58:21.269-04:00hey, என்ன, "என்னடீ" -ன்னு கூப்புடுற? அடி...hey, என்ன, "என்னடீ" -ன்னு கூப்புடுற? அடிங்க:)<br /><br />sorry ragu, i am away in a child cancer camp & not much internet here;<br />also, in kinda "dejected" state; thatz why away from many things;<br />will email, take care & wish u bliss in a sensual love life-marriage life:)<br />Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-74930696878057513452013-04-11T09:13:51.164-04:002013-04-11T09:13:51.164-04:00எலே இளங்கிளியே எங்கடீ இருக்க ? எலே இளங்கிளியே எங்கடீ இருக்க ? RaguChttps://www.blogger.com/profile/11253516807857727894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-64218131757729538772013-04-05T05:01:12.390-04:002013-04-05T05:01:12.390-04:00//உடல் நலமும் அருள்வாயப்பா//
:) நன்றிம்மா
என் உடல...//உடல் நலமும் அருள்வாயப்பா//<br /><br />:) நன்றிம்மா<br />என் உடல் அவனுக்குத் தானே சொந்தம்; அதனால் அவனுக்கே அவன் அருளிக்க வேண்டியது தான்:)<br />Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-60976655845503598822013-04-05T04:58:49.708-04:002013-04-05T04:58:49.708-04:00//காவடி என்பது மனித தேவைகளுக்காக இருந்த அமைப்பே//
...//காவடி என்பது மனித தேவைகளுக்காக இருந்த அமைப்பே//<br /><br />Perfect! கப்-ன்னு புடிச்சிக்கிட்டீங்க வவ்வால்! வாழ்க:)<br /><br />//ஆனால் முருகனுக்கு வழிப்பாடாக காவடி தூக்குவதை இவ்விலக்கிய குறிப்புகள் எப்படி "ஜஸ்டிபை" செய்ய முடியும்?//<br /><br />சொல்லி இருக்கேனே! Will summarize again;<br /><br />காவடி = மலை-மக்கள் பயன்பாடே;<br />அதுவே அந்த மலை மக்களின் தெய்வமான, முருகனுக்கும் ஆகி வந்தது;<br /><br />For example, தினை/ தினை மாவு, ஏன் முருகனுக்கு மட்டும் விசேடம்?<br />ஏன்னா, அது குறிஞ்சி மக்களின் உணவு; அதையே, தங்கள் நிலத் தெய்வமான சேயோனுக்கும் முன் வைச்சாங்க; அதே போலத் தான் காவடியும்!<br /><br />ஆனா, இந்த அடிப்படை வாழ்வியலான தமிழ்த் தொன்மத்தை மறைச்சி, ஏதோ சம்ஸ்கிருத புராணம் கெளப்பி விட்டு, <br />அதைத் தமிழ்த் தொன்மமான முருகன் மேல் ஏத்தியதால் வந்த வினை; அதையே சொல்லியுள்ளேன்;<br /><br />சங்கத் தமிழில் இறை/ நடுகல்/ நாத்திகம் = <a href="http://dosa365.wordpress.com/2012/11/22/106/" rel="nofollow">இங்கே காண்க!</a>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-12978906303879954512013-04-04T08:20:37.053-04:002013-04-04T08:20:37.053-04:00நல்ல அலசல். நல்ல அலசல். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-65669244620550847282013-04-04T05:57:28.729-04:002013-04-04T05:57:28.729-04:00நலமா அறிவன்? ரொம்ப நாளாச்சு; I am "extinct&qu...நலமா அறிவன்? ரொம்ப நாளாச்சு; I am "extinct" these days:)<br /><br />"வலிந்து பொருள்" கொள்ளுறாப் போல இருக்கா? <br />அட ஆண்டவா; <br />மக்கள் புராணத்தை அப்படியே ஏத்துக்கறாக; ஆனா உண்மையச் சொன்னா மட்டும் "வலிந்து கொள்ளுறதா" பாக்குறாகளே; இத எங்கிட்டுப் போய் அழுவேன்? முருகா:)<br /><br />காவு+அடி=காவடி<br />http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=204&pno=24<br />(மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் நூலில் இருந்து)<br /><br />One more..<br />http://www.tamilvu.org/courses/diploma/d061/d0614/html/d0614202.htmKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-5163497614009691272013-04-04T04:49:12.377-04:002013-04-04T04:49:12.377-04:00கே.ஆர்.எஸ்,
நீண்ட நாட்களாச்சு, ஆனாலும் அருமையான க...கே.ஆர்.எஸ்,<br /><br />நீண்ட நாட்களாச்சு, ஆனாலும் அருமையான காவடி புராணத்தோடு வந்திருக்கீங்க.<br /><br />நல்ல தகவல்கள், காவடிக்குறித்து நீங்க சொன்ன இலக்கிய குறிப்பெல்லாம் சரியே, ஆனால் முருகனுக்கு வழிப்பாடாக காவடி தூக்குவதை இவ்விலக்கிய குறிப்புகள் எப்படி "ஜஸ்டிபை" செய்ய முடியும்.நமது மக்களிடம் காவடி புழக்கத்தில் இருந்தது என்பது ஒரு தனி கதை, முருகனுக்கு காவடி எடுப்பது என்பது தனிக்கதை, அது இரண்டையும் இப்படி இணைப்பதால் நிறுவ வருவது என்னவோ?<br /><br />காவடி என்பது மனித தேவைகளுக்காக இருந்த அமைப்பே, முருகனை வழிப்படாத வடக்கிழக்கு மாநிலங்கள்,மற்றும் சீனாவில் எல்லாம் காவடி அமைப்பினை பாரம் தூக்க, நீர் கொண்டு வர பயன்ப்படுத்துவது பன்னெடுங்காலமாக உண்டு.<br /><br />இராமயணத்திலே வரும் சிரவணன் காவடியில் பெற்றோரை சுமந்து சென்றதையும் அறிவீர்கள்,ஆனால் வட இந்தியாவில் முருகனுக்கு கோவிலே கிடையாது. <br /><br />எனவே முருகனுக்கு வழிப்பட காவடி தூக்குவது என்பது புராணம் சார்ந்தே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்க சொன்ன இடும்பன் புராணம் அது போன்றதே.<br /><br />எனவே காவடி வரலாற்றை, முருகனுக்கு சுமத்தி வரலாற்று ரீதியாக முருகனுக்கான வழிப்பாட்டுக்கு ஒரு தொன்மவியல் அடையாளம் கொண்டு வர அவசியம் என்ன?<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-75324162500737060602013-04-04T04:06:38.301-04:002013-04-04T04:06:38.301-04:00காவினெம் கலனே'ன்னு என்னுடைய அண்டா,குண்டா வெல்ல...காவினெம் கலனே'ன்னு என்னுடைய அண்டா,குண்டா வெல்லாம் தூக்குறென்னுதானே சொல்லுறா ஔவைப்பாட்டி...காவடித் தண்டுக்கு, காவுதல் என்ற சொல் மூலம் என்றார் வலிந்து பொருள் கொள்றாப்போல இருக்கே..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-23832443950276179932013-04-01T00:07:11.463-04:002013-04-01T00:07:11.463-04:00அருமையான பதிவு, வாழ்த்துக்கள். மேலும் இதுபோல் பல ந...அருமையான பதிவு, வாழ்த்துக்கள். மேலும் இதுபோல் பல நால்ல ஆராய்ச்சி தகவல்களை தந்து தமிழுக்கு தொண்டாற்ற வாழ்த்துக்கள்...santahttps://www.blogger.com/profile/16878477499377847518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-35034900092880344082013-03-29T18:21:09.338-04:002013-03-29T18:21:09.338-04:00"கதை" :)"கதை" :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-20397006655698256142013-03-29T08:15:08.024-04:002013-03-29T08:15:08.024-04:00அருமை ./ ஒ இதுதான் காவடியா
அப்ப இடும்பன் கதை ?அருமை ./ ஒ இதுதான் காவடியா <br />அப்ப இடும்பன் கதை ?நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-66621331843230293672013-03-28T08:23:49.797-04:002013-03-28T08:23:49.797-04:00ஆறுதலை அழகன் பாட்சா தலை காத்த விஷயம் படித்து சிலி...ஆறுதலை அழகன் பாட்சா தலை காத்த விஷயம் படித்து சிலிர்த்தேன் !<br /><br />முருகா!உன் அன்பனுக்கு இப்படிப்பட்ட அருமையான பதிவுகள் அடிக்கடி <br /><br />எழுதத்தேவையான நேரமும் உடல் நலமும் அருள்வாயப்பா!<br />Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-54669764977859688112013-03-27T22:19:16.267-04:002013-03-27T22:19:16.267-04:00ரொம்ப நாள் கழித்து கண்ணன் முருகன் பதிவோடு வருகை தந...ரொம்ப நாள் கழித்து கண்ணன் முருகன் பதிவோடு வருகை தந்ததில் மிக்க மகிழ்ச்சி! நலந்தானே? காவடி பற்றி பல செய்திகள் தெரிந்து கொண்டேன். நன்றி கண்ணா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-5709500907541832682013-03-27T02:44:39.042-04:002013-03-27T02:44:39.042-04:00காவடி பற்றிய சிந்தனைக் கருவூலம் இது.
கந்தனுக...காவடி பற்றிய சிந்தனைக் கருவூலம் இது. <br /> கந்தனுக்கு அரோகரா<br /> <br /> வேலா ! என் வினை தீர்க்க வழியொன்று தா என கவி நயா எழுதிய கவிதை சில நாட்களுக்கு முன்னே படித்தேன். <br /> <br /> கந்தா உனை காவடிச் சிந்துவிலே பாடிய காதருக்கும் கருணை காட்டினை . <br /> விந்தா ! உன் வேலுக்கு அரோகரா ! உன் மயிலுக்கு அரோகரா ..<br /> <br /> சுப்பு தாத்தா. <br /> www.kandhanaithuthi.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com