tag:blogger.com,1999:blog-18001940.post115871684056765313..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: அண்ணனுக்கு வணக்கம்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18001940.post-10597902969773118382012-02-15T13:36:01.771-05:002012-02-15T13:36:01.771-05:00இந்த இடுகை உங்களுக்கு ஆச்சரியமாயிருந்தால்!... ஆம் ...இந்த இடுகை உங்களுக்கு ஆச்சரியமாயிருந்தால்!... ஆம் அது உண்மை தான் , உங்கள் பதிவு கீழிருந்து மேலாக படிக்க தொடங்கியிருக்கிறேன்RaguChttps://www.blogger.com/profile/11253516807857727894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1158980073156918292006-09-22T22:54:00.000-04:002006-09-22T22:54:00.000-04:00வாங்க வள்ளி.//சொல் வலிமையும் ஆளுகையும் நன்றாக இருக...வாங்க வள்ளி.<BR/>//சொல் வலிமையும் ஆளுகையும் நன்றாக இருக்கிறது//<BR/>பெற்றோர் செய்த உதவி, இறைவன் கொடுத்த சிறு கொடை. என்னாலானது பெரிதாக ஒன்றுமில்லை. இருப்பினும் தங்கள் ஊக்கத்துக்கு நன்றி!<BR/><BR/>//நல்ல தமிழில் (நான்) எழுத//<BR/>ஆகா...ஆசான் நீங்க இப்படி சொன்னா, நாங்க-ல்லாம் எங்க போறது :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1158976978200201092006-09-22T22:02:00.000-04:002006-09-22T22:02:00.000-04:00கண்ணபிரான், சொல் வலிமையும் ஆளுகையும் நன்றாக இரு...கண்ணபிரான், <BR/>சொல் வலிமையும் ஆளுகையும் நன்றாக இருக்கிறது.<BR/>உங்கள் பதிவில் நல்ல தமிழில் <BR/>(நான்) எழுத கணபதி அருளட்டும்.<BR/>மிக மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1158966211467525962006-09-22T19:03:00.000-04:002006-09-22T19:03:00.000-04:00//kannabiran, RAVI SHANKAR (KRS) said... வாருங்கள்...//kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>வாருங்கள் பாலாஜி.<BR/>உங்களின் சரியான சுட்டியைக் கொடுத்து விட்டேன். "சுட்டிக்" காட்டியமைக்கு நன்றி!<BR/>//<BR/>மிக்க நன்றி KRS... <BR/><BR/>//Lowell எப்படி இருக்கு? பிடிச்சிருக்கா? //<BR/>பிடிச்சிருக்குங்க!!! முன்ன Nashuanu NHல இருந்தன்... அது ரொம்ப நல்லா இருந்துச்சு.<BR/><BR/>//Tsongas Arena-வில் நம்ம கலை நிகழ்ச்சிகள்-ல்லாம் நடக்குமே. நீங்க இந்நேரம் பின்னி எடுத்திருப்பீங்க. தெரியாதா? :-)<BR/>//<BR/>நமக்கு அதெல்லாம் தெரியாதுங்க... விசாரிக்கறேன்...<BR/><BR/>//ஆகா; நீரல்லவோ புலவர்! //<BR/>கேள்வி கேக்கமலே சொல்லிட்டீங்களே!!! மிக்க நன்றிநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1158957092483087432006-09-22T16:31:00.000-04:002006-09-22T16:31:00.000-04:00வாருங்கள் பாலாஜி.உங்களின் சரியான சுட்டியைக் கொடுத்...வாருங்கள் பாலாஜி.<BR/>உங்களின் சரியான சுட்டியைக் கொடுத்து விட்டேன். "சுட்டிக்" காட்டியமைக்கு நன்றி!<BR/><BR/>Lowell எப்பதி இருக்கு? பிடிச்சிருக்கா? Tsongas Arena-வில் நம்ம கலை நிகழ்ச்சிகள்-ல்லாம் நடக்குமே. நீங்க இந்நேரம் பின்னி எடுத்திருப்பீங்க. தெரியாதா? :-)<BR/><BR/>//நான் மறையை கற்றவனா ஞானி,<BR/>நான் மறையக் கற்றவனே ஞானி" ;)//<BR/>ஆகா; நீரல்லவோ புலவர்! (திருவிளையாடல் ஸ்டைலில் படிக்கவும்)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1158956028625031942006-09-22T16:13:00.000-04:002006-09-22T16:13:00.000-04:00சின்ன வயசுல இருந்து கதை கேக்கறதுனாவே எனக்கு ரொம்ப ...சின்ன வயசுல இருந்து கதை கேக்கறதுனாவே எனக்கு ரொம்ப இண்ட்ரெஸ்ட்... உங்க கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...<BR/><BR/>One more thing, my blog url is http://vettipaiyal.blogspot.com/<BR/><BR/>U have missed "i" in vettipa"i"yal<BR/><BR/>I - நான் என்ற அகங்காரம் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம் ;)<BR/><BR/>"நான் மறையை கற்றவனா ஞானி,<BR/>நான் மறையக் கற்றவனே ஞானி" ;)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1158891702456320802006-09-21T22:21:00.000-04:002006-09-21T22:21:00.000-04:00வாங்க குமரன்.தங்கள் வாழ்த்துக்கு நன்றி!//கணபதி என்...வாங்க குமரன்.<BR/>தங்கள் வாழ்த்துக்கு நன்றி!<BR/>//<BR/>கணபதி என்றிடக் கருமம் ஆதலால்<BR/>கணபதி என்றிடக் கவலைகள் தீருமே//<BR/><BR/>குமரன் அண்ணனாச்சே கணபதி! அண்ணனை விட்டுக் கொடுப்பீங்களா? :-)<BR/>பாடல் கொடுத்ததற்கு மீண்டும் நன்றி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1158890545240556942006-09-21T22:02:00.000-04:002006-09-21T22:02:00.000-04:00கணபதி என்றிடக் கலங்கும் வல்வினைகணபதி என்றிடக் காலம...கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை<BR/>கணபதி என்றிடக் காலமும் கைதொழும்<BR/>கணபதி என்றிடக் கருமம் ஆதலால்<BR/>கணபதி என்றிடக் கவலைகள் தீருமே<BR/><BR/>ரவிசங்கர். முதல் பதிவு அருமையாக இருக்கிறது. சுருக்கமாக நன்கு சொல்லியிருக்கிறீர்கள். படங்களும் சிறப்பு.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1158761055346247962006-09-20T10:04:00.000-04:002006-09-20T10:04:00.000-04:00தி.ரா.ச, மிக்க நன்றி. ஆரம்பித்தவுடனேயே, கிடைத்த தங...தி.ரா.ச, மிக்க நன்றி. <BR/><BR/>ஆரம்பித்தவுடனேயே, கிடைத்த தங்கள் பின்னூட்டத்தை ஆசியாகவே கருதுகிறேன்.<BR/>//நிறைய எழுதுங்கள் நிறைவாக எழுதுங்கள்//<BR/>அவ்வண்ணமே செய்கிறேன். தங்கள் ஆலோசனைகளையும் கேட்டுப் பெறுகிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1158758948569433242006-09-20T09:29:00.000-04:002006-09-20T09:29:00.000-04:00கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்குணமுயர்ந்த...கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்<BR/>குணமுயர்ந்திடவே விடுதலை கூடி மகிழ்திடுவே<BR/>என்ற பாரதியின் வழிகாட்டலோடு ஆரம்பித்துவிட்டீர்கள் இனி வல்லமை வந்து சேர்ந்துவிடும்.நிறைய எழுதுங்கள் நிறைவாக எழுதுங்கள்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.com