tag:blogger.com,1999:blog-18001940.post115945355176647230..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: திருமலை விழா 4 - கற்பகம் / மண்ணாள் அரசர் வாகனம்Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18001940.post-1159594869865664342006-09-30T01:41:00.000-04:002006-09-30T01:41:00.000-04:00// குமரன் (Kumaran) said... அன்னை திருமாமகள் இருக்...// குமரன் (Kumaran) said... <BR/>அன்னை திருமாமகள் இருக்கிறாளே? அவள் சிபாரிசு கிடைக்குமல்லவா? அவளாவது பொறுப்பது நம் கடன்’ என்பாள்; இடப்பக்கம் இருக்கும் மண்மகளோ ‘என்ன? தவறு செய்தார்களா? இல்லையே?’ என்பாள். இப்படி ஒருவருடன் ஒருவர் போட்டிப் போடும் கருணை வள்ளல்கள்//<BR/><BR/>வாங்க குமரன்! தேவியர் இப்படி இரண்டு பக்கமும் பெருமாளை மாறி மாறி இடிக்க, நம் அண்ணலோ, கற்பகத்தில் இருந்து பழம் பறித்து, தேவியர்க்கு தர...அதை அப்படியே அவர்கள் நமக்குத் தந்து விட....ம்ஹூம்....பெருமாள் விடுவது பெருமூச்சு :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159594393188713372006-09-30T01:33:00.000-04:002006-09-30T01:33:00.000-04:00//அன்புடன்...ச.சங்கர் said... நல்ல பதிவு...சிறப்பா...//அன்புடன்...ச.சங்கர் said... <BR/>நல்ல பதிவு...சிறப்பாக எழுதியுள்ளீர்கள்//<BR/><BR/>நன்றி சங்கர். நவ நாட்களும் வாங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159594306581881442006-09-30T01:31:00.000-04:002006-09-30T01:31:00.000-04:00//Posted by G.Ragavan//ஓ! பிரசாத ஸ்டால் என்னோட பொற...//Posted by G.Ragavan//<BR/>ஓ! பிரசாத ஸ்டால் என்னோட பொறுப்புல வந்திருச்சா இப்போ! :-)))))) அப்ப விக்க ஒன்னுமில்லாம நானே தின்னுருவேனே...நல்ல ஆளப் பாத்து பொறுப்ப ஒப்படைச்சீங்க போங்க... //<BR/><BR/>ஜிரா, போய் கருடசேவை பதிவ பாருங்க! அத்தன பேரும் உங்களுக்கு தான் வெயிட்டிங்! ஏதாச்சும் மிச்சம் இருந்துச்சுனா எனக்கும் எடுத்து வைங்க, நண்பன் என்ற முறையில்! இல்லீன்னா இருக்கவே இருக்கார் மயிலார். நீஙக யார் சொன்ன கேப்பீங்கன்னு தெரியும் மாதவன்...சாரி ராகவன் :-)))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159563514124942732006-09-29T16:58:00.000-04:002006-09-29T16:58:00.000-04:00வைத்த மா நிதியமாம் நம் அண்ணல் மாயன் அணி கொள் செந்த...வைத்த மா நிதியமாம் நம் அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன் செங்கனி வாய்க் கருமாணிக்கம் வேண்டியதைத் தந்திடவே வேங்கடேசன் நின்றிருக்க வேண்டியது வேறில்லை அன்றோ? அவன் நம் வெவ்வினைகளைக் கண்டு தாமதித்தாலும் கருணைக் கடல் அன்னை திருமாமகள் இருக்கிறாளே? அவள் சிபாரிசு கிடைக்குமல்லவா? அவளாவது ‘ஐயனே. இவர்கள் நம் பிள்ளைகள். என்ன தவறு செய்திருந்தாலும் பொறுப்பது நம் கடன்’ என்பாள்; இடப்பக்கம் இருக்கும் மண்மகளோ ‘என்ன? தவறு செய்தார்களா? இல்லையே?’ என்பாள். இப்படி ஒருவருடன் ஒருவர் போட்டிப் போடும் கருணை வள்ளல்கள். இவர்கள் இருக்க கற்பகத் தருவும் வேண்டுமோ? வேண்டியது வேறில்லை வேண்டியது வேறில்லை என்று அரற்றுதல் அன்றி வேறு என் செய? <BR/><BR/>தொடக்கத்தில் சிவவாக்கியச் சித்தராக இருந்து பின்னர் பொய்கையாழ்வாரால் கண்ணன் கழல் அடைந்த திருமழிசை ஆழ்வாரின் பாசுரங்கள் ஆழ்ந்தப் பொருளுடையவை. இந்தப் பாசுரத்துக்கு நீங்கள் சொல்லப் போகும் ஆழ்பொருளுக்காகக் காத்திருப்பேன். <BR/><BR/>வேங்கடம் என்றாலே வினைகளைத் தீர்ப்பது என்று பொருள். அது மெய்வினை நோயைத் தீர்பது இயற்கையே. <BR/><BR/>வேங்கடத்துறைவார்க்கு நமவென்னல்<BR/>ஆங்கடமை அது சுமந்தார்கட்கேகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159547534961788322006-09-29T12:32:00.000-04:002006-09-29T12:32:00.000-04:00நல்ல பதிவு...சிறப்பாக எழுதியுள்ளீர்கள்நன்றிநல்ல பதிவு...சிறப்பாக எழுதியுள்ளீர்கள்<BR/>நன்றிச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159530057166084312006-09-29T07:40:00.000-04:002006-09-29T07:40:00.000-04:00// வாங்க டீச்சர்.ராகவனிடம் பிரசாதம் பெற்றுக் கொண்ட...// வாங்க டீச்சர்.<BR/>ராகவனிடம் பிரசாதம் பெற்றுக் கொண்டாயிற்றா? பிரசாதக் கியூ ரொம்ப நீளம். ஜருகண்டி, தய சேசண்டீ! //<BR/><BR/>// <BR/>அப்பாடா, என் நண்பன் ஜிரா விரும்பிய எல்லா பிரசாதங்களையும் எப்படியோ வாங்கிக் கொடுத்து விட்டேன் :-) அனைவரும் ராகவனிடம் அவசியம் பிரசாதம் பெற்றுக் கொள்ளவும் :-)) //<BR/><BR/>ஓ! பிரசாத ஸ்டால் என்னோட பொறுப்புல வந்திருச்சா இப்போ! :-)))))) அப்ப விக்க ஒன்னுமில்லாம நானே தின்னுருவேனே...நல்ல ஆளப் பாத்து பொறுப்ப ஒப்படைச்சீங்க போங்க...G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159529920768282652006-09-29T07:38:00.001-04:002006-09-29T07:38:00.001-04:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said... ஜிரா ...// kannabiran, RAVI SHANKAR (KRS) said...<BR/><BR/> ஜிரா<BR/> வாங்க, வரும் போதே கலக்கலா தான் வந்து இருக்கீங்க!<BR/> "எங்கே எங்கே" ன்னு எல்லாரும் என்னையே கேட்டா நான் எங்க போவேன் சாமி? ஆமா அந்த ஃபோட்டோ-ல தட்டுல நீங்க என்ன வச்சிருக்கீங்க? பாயசம்?? :-) //<BR/><BR/>பாயாசமா! குடித்த கொஞ்ச நேரத்துக்கு ஆயாசம் போகும் காப்பி. அன்னைக்கு டீ குடிக்க நல்லாவே இல்லைன்னு காப்பி எடுத்தேன். காப்பியெடுத்த ஜிரான்னு சொல்லீரப் போறாங்க யாராவது! :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159529901405604442006-09-29T07:38:00.000-04:002006-09-29T07:38:00.000-04:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said... ஜிரா ...// kannabiran, RAVI SHANKAR (KRS) said...<BR/><BR/> ஜிரா<BR/> வாங்க, வரும் போதே கலக்கலா தான் வந்து இருக்கீங்க!<BR/> "எங்கே எங்கே" ன்னு எல்லாரும் என்னையே கேட்டா நான் எங்க போவேன் சாமி? ஆமா அந்த ஃபோட்டோ-ல தட்டுல நீங்க என்ன வச்சிருக்கீங்க? பாயசம்?? :-) //<BR/><BR/>பாயாசமா! குடித்த கொஞ்ச நேரத்துக்கு ஆயாசம் போகும் காப்பி. அன்னைக்கு டீ குடிக்க நல்லாவே இல்லைன்னு காப்பி எடுத்தேன். காப்பியெடுத்த ஜிரான்னு சொல்லீரப் போறாங்க யாராவது! :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159529515170713932006-09-29T07:31:00.000-04:002006-09-29T07:31:00.000-04:00// துளசி கோபால் said... பதிவு சூப்பர்ன்னா, நம்ம...// துளசி கோபால் said...<BR/><BR/> பதிவு சூப்பர்ன்னா, நம்ம ராகவனின் பின்னூட்டம் இன்னும் கன ஜோராய்!!!!<BR/><BR/> நல்லா இருங்கப்பா எல்லோரும். //<BR/><BR/>நன்றி டீச்சர். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159502716946242282006-09-29T00:05:00.000-04:002006-09-29T00:05:00.000-04:00//பதிவு சூப்பர்ன்னா, நம்ம ராகவனின் பின்னூட்டம் இன்...//பதிவு சூப்பர்ன்னா, நம்ம ராகவனின் பின்னூட்டம் இன்னும் கன ஜோராய்!!!!//<BR/><BR/>வாங்க டீச்சர்.<BR/>ராகவனிடம் பிரசாதம் பெற்றுக் கொண்டாயிற்றா? பிரசாதக் கியூ ரொம்ப நீளம். ஜருகண்டி, தய சேசண்டீ!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159502544557652802006-09-29T00:02:00.000-04:002006-09-29T00:02:00.000-04:00//ஜருகண்டி இல்லாமல் நல்ல தரிசனம் செய்து வைத்ததற்கு...//ஜருகண்டி இல்லாமல் நல்ல தரிசனம் செய்து வைத்ததற்கு. நாளைக்கு சீக்கிரமே வரேன்//<BR/><BR/>வாங்க திராச, உங்களுக்குக் காத்திருந்து பெருமாளின் வைபவம் சொல்கிறேன்! மனதில் தரிசனம் செய்யும் போது "ஜருகண்டி" யாவது ஒன்றாவது? நம்மள யாரு தள்ள முடியும்? நாமும் அவனும் மட்டும் தானே! ஏகாந்த சேவை!!<BR/><BR/>//அப்படியே நம்ப வீட்டுக்கு வந்து கணபதியை ஸேவியுங்கள். //<BR/><BR/>திருவையாறு கணபதியானைத் திருப்தியா பாட்டுப் பாடிச் சேவிக்க வைத்தீர்களே! மிக்க நன்றிKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159502203463936642006-09-28T23:56:00.000-04:002006-09-28T23:56:00.000-04:00//வடையாய் லட்டாய் பிட்டாய்வெண்ணெய் ஒழுகி அன்னம் பெ...//வடையாய் லட்டாய் பிட்டாய்<BR/>வெண்ணெய் ஒழுகி அன்னம் பெருக<BR/>நிற்பானே அவனே நமக்காக!//<BR/><BR/>உருண்டையாய் லட்டு = உருளும் மனதை நிறுத்தி, பிடித்து வைத்து, லட்டு போல் இனிக்கச் செய்தான்.<BR/><BR/>தட்டிய வடை = உள்ளே "நான்" எழ, அதைத் தட்டி வடைபோல் சமன்படுத்தினான்.<BR/><BR/>உதிர்த்த பிட்டு = வினைகளால் உதிர்ந்து விட்ட மனதை, சோதனை ஆவியில் சுட்டு, பிட்டு போல் சுவை கூட்டினான்.<BR/><BR/>கடைந்த வெண்ணெய் = மனதைத் தமிழ்ப் பாக்களால் கடைந்து, பக்தியை வெண்ணெய் போல் திரளச் செய்தான்.<BR/><BR/>சுறுசுறுப் புளியோதரை = சோம்பித் திரியாது, அவன் தமிழில் எழுதச் சொல்லி, சுறுசுறுப் புளியோதரை போலச் சுறுசுறுப்பாக்கினான் <BR/><BR/>குளுகுளுத் தயிர்ச்சோறு = இவ்வளவும் செய்தது போதாது என்று, நமக்காகவே மலை மேல் காலம் காலமாய் நின்று, தயிர்ச்சோறாய் மனத்தைக் குளிரச் செய்தான்.<BR/><BR/>அப்பாடா, என் நண்பன் ஜிரா விரும்பிய எல்லா பிரசாதங்களையும் எப்படியோ வாங்கிக் கொடுத்து விட்டேன் :-) அனைவரும் ராகவனிடம் அவசியம் பிரசாதம் பெற்றுக் கொள்ளவும் :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159500866280968122006-09-28T23:34:00.000-04:002006-09-28T23:34:00.000-04:00ஜிராவாங்க, வரும் போதே கலக்கலா தான் வந்து இருக்கீங்...ஜிரா<BR/>வாங்க, வரும் போதே கலக்கலா தான் வந்து இருக்கீங்க!<BR/>"எங்கே எங்கே" ன்னு எல்லாரும் என்னையே கேட்டா நான் எங்க போவேன் சாமி? ஆமா அந்த ஃபோட்டோ-ல தட்டுல நீங்க என்ன வச்சிருக்கீங்க? பாயசம்?? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159476076636059412006-09-28T16:41:00.000-04:002006-09-28T16:41:00.000-04:00பதிவு சூப்பர்ன்னா, நம்ம ராகவனின் பின்னூட்டம் இன்னு...பதிவு சூப்பர்ன்னா, நம்ம ராகவனின் பின்னூட்டம் இன்னும் கன ஜோராய்!!!!<BR/><BR/>நல்லா இருங்கப்பா எல்லோரும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159471830245204782006-09-28T15:30:00.000-04:002006-09-28T15:30:00.000-04:00கே ஆர் ஸ் நன்றியப்பா. ஜருகண்டி இல்லாமல் நல்ல தரிசன...கே ஆர் ஸ் நன்றியப்பா. ஜருகண்டி இல்லாமல் நல்ல தரிசனம் செய்து வைத்ததற்கு. நாளைக்கு சீக்கிரமே வரேன்.கரியவனைக் காணாமல் கண் இருந்து என்ன பயன்.அப்படியே நம்ப வீட்டுக்கு வந்து கணபதியை ஸேவியுங்கள்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159465970822744212006-09-28T13:52:00.000-04:002006-09-28T13:52:00.000-04:00உருண்டையாய் லட்டெங்கேதட்டித் துளையிட்ட வடையெங்கேஉத...உருண்டையாய் லட்டெங்கே<BR/>தட்டித் துளையிட்ட வடையெங்கே<BR/>உதிர்த்து அவித்த பிட்டெங்கே<BR/>கடைந்து எடுத்த வெண்ணெய் எங்கே<BR/>சுறுசுறுப் புளியோதரை எங்கே<BR/>குளுகுளுத் தயிர்ச்சோறெங்கே<BR/>அரங்கன் திருவடி கண்டாருக்கு<BR/>இதெல்லாம் தோன்றுமோ<BR/>வடையாய் லட்டாய் பிட்டாய்<BR/>வெண்ணெய் ஒழுகி அன்னம் பெருக<BR/>நிற்பானே அவனே நமக்காக!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com