tag:blogger.com,1999:blog-18001940.post115953431597925577..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: திருமலை விழா 5 - கருட சேவைKannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-18001940.post-1159672132572650662006-09-30T23:08:00.000-04:002006-09-30T23:08:00.000-04:00// வெட்டிப்பயல் said... பிரசாதமும் வழங்கி புண்ணியம...// வெட்டிப்பயல் said... <BR/>பிரசாதமும் வழங்கி புண்ணியம் சேத்துக் கொண்டீரய்யா!!!//<BR/><BR/>பாலாஜி, நாம் எல்லாருமே சேத்துக் கொண்டோம்!<BR/>நன்றிப்பா, வைபவத்திற்கு வந்தமைக்கு!<BR/><BR/>//ஊரிலிருந்தால் இன்று கருடாழ்வாரை தரிசிக்க ஆற்றுப்பக்கம் போவோம்... அதை இங்கேயே கொண்டு வந்துவிட்டீர்... மிக்க மகிழ்ச்சி.//<BR/><BR/>எந்த ஆறு-ன்னு சொல்லவே இல்லையே பாலாஜி?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159671915218041992006-09-30T23:05:00.000-04:002006-09-30T23:05:00.000-04:00// enRenRum-anbudan.BALA said... உங்களால் நல்ல கரு...// enRenRum-anbudan.BALA said... <BR/>உங்களால் நல்ல கருடசேவை கிடைத்தது. சில தகவல்களும் அறிய வாய்ப்பு.<BR/><BR/>நன்றி. தொடருங்கள் உங்கள் சேவையை !//<BR/><BR/>வாங்க பாலா, பிரசாதம் வாங்கிக்கிட்டீங்களா? :-) தங்கள் வாழ்த்துடன் நிச்சயம் தொடருகிறேன்!<BR/><BR/>//ரிப்பீடு, என்ன சரியா, கண்ணபிரான் :)//<BR/>சூப்பர் ஸ்டாரே, ரிப்பீட்டுன்னு சொல்றாரு. நம்ம ஆழ்வார், நம்மாழ்வாருக்கு நாம ரிப்பீட்டுன்னு சொல்லாம யாரு சொல்லுவா? :-)<BR/><BR/>//ஒரு நம்மாழ்வார் பாசுரமும் விளக்கமும்://<BR/><BR/>ஆகா, பதிவிலே பாசுர மழை பொழிகிறது! என் பாக்கியம் தான்! குமரன் பாசுரங்கள் கொட்ட, பாலா பாசுரங்கள் பாட, ஆகா, மிக அருமை!<BR/>நன்றி பாலா, பாசுரம் + பொருளுக்கும்.<BR/><BR/>"திலதம் உலகுக்கு ஆய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே"<BR/><BR/>சொல்லவே இனிக்கிறது. பாடினால் எப்படியோ? நன்றி நன்றி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159671352798504442006-09-30T22:55:00.000-04:002006-09-30T22:55:00.000-04:00//மணியன் said... ஆழ்வாரிலிருந்து அருணகிரிவரை தொட்ட...//மணியன் said... <BR/>ஆழ்வாரிலிருந்து அருணகிரிவரை தொட்டு பக்தியும் நகைச்சுவையும் கலந்து தரும் உங்கள் பதிவு தேனாக இனிக்கிறது. அரிய அறியாப் பொருளையும் அறிகிறோம்.//<BR/><BR/>வாங்க மணியன். நான் கொஞ்சம் தேனை, சிறு கிண்ணத்தில் ஊற்றினேன். அவ்வளவு தான்! இனிப்பின் காரணம் தேன் தான். அந்தத் தேன் தருவது ஆழ்வாரும், அருணகிரியும் தான்!! :-)<BR/><BR/>பெருமாளை கவனமாக இருக்கச் சொல்ல வேண்டும்; லட்டில் பிளாஸ்டிக் காகிதம் இருந்ததாம் :(( <BR/><BR/>அச்சச்சோ! பாத்துச் சாப்பிடப்பா பெருமாளே, தேவியரே, பக்தர்களே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159671021288782862006-09-30T22:50:00.000-04:002006-09-30T22:50:00.000-04:00//கானா பிரபா said... தங்களின் கருட சேவைப் பதிவு பட...//கானா பிரபா said... <BR/>தங்களின் கருட சேவைப் பதிவு படத்திலுள்ள லட்டுப் போலப் பிரமாதம் போங்கள்:-) //<BR/><BR/>தாங்கள் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி பிரபா. இந்தாருங்கள், பிடியுங்கள் one more லட்டு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159670575097110142006-09-30T22:42:00.000-04:002006-09-30T22:42:00.000-04:00//Krishnaswamy said... கருட ஸேவை பதிவு அமர்க்களமாக...//Krishnaswamy said... <BR/>கருட ஸேவை பதிவு அமர்க்களமாக உள்ளது. ஆசிகள் //<BR/><BR/>நன்றி திரு. கிருஷ்ணசுவாமி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159670515675887312006-09-30T22:41:00.000-04:002006-09-30T22:41:00.000-04:00// SP.VR.SUBBIAH said...// ஹைக்கூ எப்போது? //புவிக...// SP.VR.SUBBIAH said...<BR/>// ஹைக்கூ எப்போது? //<BR/>புவிக் கண்ணனை<BR/>புகழ் ரவிசங்கரனை<BR/>பெயரினிலே கொண்டுள்ளீர்<BR/>உயர்வுண்டு உமக்கு! //<BR/><BR/>நன்றி சுப்பையா சார்!<BR/><BR/>//அயர்வான அரைக்கவிதை - இறை<BR/>அடியார் உமக்கெதற்கு?<BR/>நயமானபாசுரங்கள் பல உண்டே<BR/>நாளும் படித்து மகிழ்வீர்!//<BR/><BR/>சார், "அரைக்கவிதை இறைஅடியார் உமக்கெதற்கு?" என்று இப்படி கேட்டுட்டீங்களே! ஹைக்கூ-வை(அரைக்கவிதை) நாரணன் லீலை சொல்லப் பயன்படுத்தலாம் என்று இருந்தேன்! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159646133876239132006-09-30T15:55:00.000-04:002006-09-30T15:55:00.000-04:00புரட்டாசி சனிக்கிழமை நாராயண தரிசனத்திற்கு வழி வகை ...புரட்டாசி சனிக்கிழமை நாராயண தரிசனத்திற்கு வழி வகை செய்தது மட்டுமின்றி பிரசாதமும் வழங்கி புண்ணியம் சேத்துக் கொண்டீரய்யா!!!<BR/><BR/>ஊரிலிருந்தால் இன்று கருடாழ்வாரை தரிசிக்க ஆற்றுப்பக்கம் போவோம்... அதை இங்கேயே கொண்டு வந்துவிட்டீர்... மிக்க மகிழ்ச்சி.நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159623908336357832006-09-30T09:45:00.000-04:002006-09-30T09:45:00.000-04:00உங்களால் நல்ல கருடசேவை கிடைத்தது. சில தகவல்களும் ...உங்களால் நல்ல கருடசேவை கிடைத்தது. சில தகவல்களும் அறிய வாய்ப்பு.<BR/><BR/>நன்றி. தொடருங்கள் உங்கள் சேவையை !<BR/><BR/>//ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி<BR/>வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்<BR/>தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து<BR/>எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே<BR/>//<BR/>ரிப்பீடு, என்ன சரியா, கண்ணபிரான் :)<BR/><BR/>ஒரு நம்மாழ்வார் பாசுரமும் விளக்கமும்:<BR/><BR/>உலகம் உண்ட பெருவாயா! உலப்பு இல் கீர்த்தி அம்மானே!<BR/>நிலவும் சுடர் சூழ் ஒளிமூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!<BR/>திலதம் உலகுக்கு ஆய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே!<BR/>குலதொல் அடியேன் உன் பாதம் கூடும் ஆறு கூறாயே!<BR/><BR/>பதவுரை:<BR/>ஒரு சமயம் ஆயர்பாடிக் கண்ணனாய், உலகங்களை உன் திருவாயில் அடக்கியவனே! ஒப்பிலா புகழ் கொண்ட பெருமானே! சோதியால் சூழப்பட்டது போல் ஒளி மிகுந்த திருமேனி கொண்டவனே! உயர்ந்தவனே! என் உயிருக்கு ஒப்பானவனே! இவ்வுலகை காத்து நிற்கும் திருவேங்கடமுடையானே! அடியேன் உன் திருப்பாதங்களை வந்தடையும் வழிமுறையைக் கூறுவாயாக!<BR/><BR/>என்றென்றும் அன்புடன்<BR/>பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159599254308534072006-09-30T02:54:00.000-04:002006-09-30T02:54:00.000-04:00ஆழ்வாரிலிருந்து அருணகிரிவரை தொட்டு பக்தியும் நகைச்...ஆழ்வாரிலிருந்து அருணகிரிவரை தொட்டு பக்தியும் நகைச்சுவையும் கலந்து தரும் உங்கள் பதிவு தேனாக இனிக்கிறது. அரிய அறியாப் பொருளையும் அறிகிறோம். <BR/><BR/>பெருமாளை கவனமாக இருக்கச் சொல்ல வேண்டும்; லட்டில் பிளாஸ்டிக் காகிதம் இருந்ததாம் :((மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159599158331608282006-09-30T02:52:00.000-04:002006-09-30T02:52:00.000-04:00தங்களின் கருட சேவைப் பதிவு படத்திலுள்ள லட்டுப் போல...தங்களின் கருட சேவைப் பதிவு படத்திலுள்ள லட்டுப் போலப் பிரமாதம் போங்கள்:-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159598318371402472006-09-30T02:38:00.000-04:002006-09-30T02:38:00.000-04:00கருட ஸேவை பதிவு அமர்க்களமாக உள்ளது. ஆசிகள்கருட ஸேவை பதிவு அமர்க்களமாக உள்ளது. ஆசிகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159598170992638582006-09-30T02:36:00.000-04:002006-09-30T02:36:00.000-04:00// ஹைக்கூ எப்போது? //புவிக் கண்ணனைபுகழ் ரவிசங்கரன...// ஹைக்கூ எப்போது? //<BR/><BR/>புவிக் கண்ணனை<BR/>புகழ் ரவிசங்கரனை<BR/>பெயரினிலே கொண்டுள்ளீர்<BR/>உயர்வுண்டு உமக்கு! <BR/><BR/>அயர்வான அரைக்கவிதை - இறை<BR/>அடியார் உமக்கெதற்கு?<BR/>நயமானபாசுரங்கள் பல உண்டே<BR/>நாளும் படித்து மகிழ்வீர்!<BR/><BR/>SP.VR.SUBBIAHSP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159589697454650432006-09-30T00:14:00.000-04:002006-09-30T00:14:00.000-04:00// SP.VR.SUBBIAH said... நின்னருள் புரிந்திருந்தேன...// SP.VR.SUBBIAH said... <BR/>நின்னருள் புரிந்திருந்தேன்<BR/>நிதிக்கு அரசனே!<BR/>உன்னருள் தாராயோ<BR/>உலகம் உய்வதற்கே//<BR/><BR/>வாங்க சுப்பையா சார்! ஆசு இரியரான உங்களுக்கு இல்லாததா அவன் அருள்? மிக்கவே உண்டு!!<BR/><BR/>நரகாசுரன் கவிதை அருமை. ஹைக்கூ எப்போது?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159589559481820052006-09-30T00:12:00.000-04:002006-09-30T00:12:00.000-04:00// நா.கண்ணன் said... கருடசேவை குறித்து என் பதிவில்...// நா.கண்ணன் said... <BR/>கருடசேவை குறித்து என் பதிவில் எதிரொலி கொடுத்துள்ளேன்//<BR/><BR/>வரவேண்டும் கண்ணன் சார்.<BR/>எதிரொலிப் பதிவை வேகமாகப் படித்தேன். மீண்டும் ஒரு முறை படித்து விட்டு பின்னூட்டம் இடுகிறேன்.<BR/>ஆனா ரொம்ப அருமையா தொடர்பு படுத்தி உள்ளீர்கள், முருகனையும், மாயனையும்!<BR/><BR/>காய்சின வேந்தன் கழலைப் பற்றினேன்! பஞ்சாயுதங்களை அருமையா பட்டியல் இட்டுள்ளீர்கள்! நன்றிகள் பல!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159589193807734622006-09-30T00:06:00.000-04:002006-09-30T00:06:00.000-04:00//துளசி கோபால் said...ஆனா பிரசாதங்களை ஒரு வெட்டு வ...//துளசி கோபால் said...<BR/>ஆனா பிரசாதங்களை ஒரு வெட்டு வெட்டலாமே!<BR/>'லட்டு க்ளோஸப்'லே வந்து வாயைத் திறன்னு சொல்லுது:-))))//<BR/><BR/>ஆகா, ராகவனைக் கேட்காமல் லட்டு எப்படி உங்களிடம் பேசலாம்? :-))<BR/>பிரசாத ஸ்டாலில் என்னமோ நடந்திருக்கு? :-))<BR/><BR/>//சரளமா உங்களுக்கு நகைச்சுவையோடு எழுத வருது கே ஆர் ஏஸ்.//<BR/><BR/>உங்களின் தாக்கமாகக் கூட இருக்கலாம்; குரு தட்சிணை கேப்பீங்களோ? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159588912379656492006-09-30T00:01:00.000-04:002006-09-30T00:01:00.000-04:00//அவன் உண்ட கலத்தில் இருப்பதை எனக்கும் கொஞ்சம் கொட...//அவன் உண்ட கலத்தில் இருப்பதை எனக்கும் கொஞ்சம் கொடுத்ததற்கு மிக்க நன்றி ரவிசங்கர்//<BR/><BR/>நன்றி நான் சொல்ல வேண்டும். வைபவம் தன்னில் நீங்கள் கலந்ததற்கு.<BR/><BR/>அவன் உண்ட கலத்தில் இருக்கும் ஒரு பருக்கை போதாதா, உயிர் கடைத்தேற! "அவன் வாய்ச்சுவையும் நாற்றமும் சொல் ஆழி வெண்சங்கே"...அவன் வாய்ச்சுவை அந்தக் கலத்திலும் இல்லாமலா போகும்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159588562522247452006-09-29T23:56:00.000-04:002006-09-29T23:56:00.000-04:00// குமரன் (Kumaran) said... ஓம்கார உட்பொருளாய் அகர...// குமரன் (Kumaran) said... <BR/>ஓம்கார உட்பொருளாய் அகர உகர மகரங்களின் உட்பொருளாய் நிற்கும் வில்லிப்புத்தூர் திருக்காட்சியைச் சரியான நேரத்தில் சொன்னீர்கள்//<BR/><BR/>அகாரம்=ஆண்டாள்<BR/>உகாரம்=ரங்க மன்னார்<BR/>மகாரம்=கருடாழ்வார்<BR/>'அடியவனை, எவ்வளவு நாள் முன்னே நிறுத்தி வைப்பீர்கள்? நீ வாப்பா, எங்கள் பக்கத்திலேயே வந்து இருந்து கொள்' என்று சொல்ல ஆண்டாளுக்கு எவ்வளவு தயை! தயா சாகரி என்று சும்மாவா சொன்னார்கள்?<BR/><BR/>//விடாத ஹரி நாமம்//<BR/>எளிமையான பாடல்! யார் பாடியது குமரன்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159587964370024242006-09-29T23:46:00.000-04:002006-09-29T23:46:00.000-04:00//குமரன் (Kumaran) said... ஒழிவில் காலமெல்லாம் உடன...//குமரன் (Kumaran) said... <BR/>ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி<BR/>வழுவிலா அடிமை செய்ய வேண்டும்...//<BR/><BR/>குமரன் வாங்க. கருட சேவையைத் தரிசித்த கையோடு, பாசுர மழை பொழிந்துள்ளீர்கள். மிகவும் அருமை.<BR/><BR/>//புகலொன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே //<BR/>பரிபூர்ண சரணாகதி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159580804857113382006-09-29T21:46:00.000-04:002006-09-29T21:46:00.000-04:00கண்ணபிரான்: திருமலை உற்சவத்தை ரொம்ப குளோசப்பிலே கா...கண்ணபிரான்: திருமலை உற்சவத்தை ரொம்ப குளோசப்பிலே காட்டறீங்க! லட்டு..ம்..ஆசையைத் தூண்டுகிறது. கருடசேவை குறித்து என் பதிவில் எதிரொலி கொடுத்துள்ளேன். இது வசதி கருதிதான். பின்னூட்டத்தில் நிறைய எழுத முடியாது. பேசும் தெய்வம் வேங்கடவன். அவன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வழி செய்யும் நின் சேவை வாழி.<BR/><BR/>எதிரொலி சுட்டி: <A HREF="http://emadal.blogspot.com/2006/09/5.html" REL="nofollow">http://emadal.blogspot.com/2006/09/5.html</A>Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159574128240989422006-09-29T19:55:00.000-04:002006-09-29T19:55:00.000-04:00நின்னருள் புரிந்திருந்தேன்நிதிக்கு அரசனே!உன்னருள் ...நின்னருள் புரிந்திருந்தேன்<BR/>நிதிக்கு அரசனே!<BR/>உன்னருள் தாராயோ<BR/>உலகம் உய்வதற்கே!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159563516103717782006-09-29T16:58:00.000-04:002006-09-29T16:58:00.000-04:00மகரகண்டி, லக்ஷ்மி ஆரம் இருக்கட்டும். நம்மாலே அதைத்...மகரகண்டி, லக்ஷ்மி ஆரம் இருக்கட்டும். நம்மாலே அதைத் தொட்டுப் பார்க்க முடியாது.<BR/>ஆனா பிரசாதங்களை ஒரு வெட்டு வெட்டலாமே!<BR/><BR/>'லட்டு க்ளோஸப்'லே வந்து வாயைத் திறன்னு சொல்லுது:-))))<BR/><BR/>சரளமா உங்களுக்கு நகைச்சுவையோடு எழுத வருது கே ஆர் ஏஸ்.<BR/><BR/>இதெல்லாம்கூட ஒரு வரம்தான். <BR/><BR/>இந்த வருஷம் ரொம்ப நல்லா அமைஞ்சுருக்கு எல்லாமே. ரொம்ப சந்தோஷம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159563162293966902006-09-29T16:52:00.000-04:002006-09-29T16:52:00.000-04:00அவன் உண்ட கலத்தில் இருப்பதை எனக்கும் கொஞ்சம் கொடுத...அவன் உண்ட கலத்தில் இருப்பதை எனக்கும் கொஞ்சம் கொடுத்ததற்கு மிக்க நன்றி ரவிசங்கர். <BR/><BR/>உடுத்துக் களைந்த நீ பீதக ஆடை உடுத்துக் <BR/>கலத்தது உண்டு<BR/>தொடுத்தத் துழாய்மாலை சூடுமித் தொண்டர்களோம்<BR/>விடுத்தத் திசைக்கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்<BR/>படுத்தப் பைநாகணைப் பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. <BR/><BR/>அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர் கோன் அபிமான துங்கன்<BR/>செல்வனைப் போலத் திருமாலே நானும் உனக்குப் பழவடியேன்குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159562990361384012006-09-29T16:49:00.000-04:002006-09-29T16:49:00.000-04:00ஓம்கார உட்பொருளாய் அகர உகர மகரங்களின் உட்பொருளாய் ...ஓம்கார உட்பொருளாய் அகர உகர மகரங்களின் உட்பொருளாய் நிற்கும் வில்லிப்புத்தூர் திருக்காட்சியைச் சரியான நேரத்தில் சொன்னீர்கள். <BR/><BR/>ஆதிமூலமெனும் மாமத யானையை அருள வந்த நாமம்<BR/>நானறியாதெனை ஆண்டருள் செய்தெனை விடாத ஹரி நாமம்<BR/>சராசரங்களில் எல்லாம் நிறைந்துள்ள மஹா புனித நாமம்<BR/>கெடாதவாறருள் நடாவியே எனை விடாத ஹரி நாமம்<BR/><BR/>மூலவருக்கு அணிவிக்கும் ஆபரணங்களை கருடசேவை அன்று மலையப்பசுவாமிக்கு அணிவிப்பார்கள் என்பது புதிய செய்தி. நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159562780267157542006-09-29T16:46:00.000-04:002006-09-29T16:46:00.000-04:00ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னிவழுவிலா அடிமை செய்...ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி<BR/>வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்<BR/>தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து<BR/>எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே<BR/><BR/>அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா<BR/>நிகரில் புகழாய் உலகம் மூன்றும் உடையாய் என்னை ஆள்வானே<BR/>நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே<BR/>புகலொன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனேகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com