tag:blogger.com,1999:blog-18001940.post115976574517247140..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: திருமலை விழா 8 - தேர் திருவிழா / குதிரை வாகனம்Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-18001940.post-1160649786674046782006-10-12T06:43:00.000-04:002006-10-12T06:43:00.000-04:00Hai, KRS. Good afternoon. Very nice. Keep it up. b...Hai, KRS. Good afternoon. Very nice. Keep it up. by TholkappiamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159919153932325432006-10-03T19:45:00.000-04:002006-10-03T19:45:00.000-04:00// குமரன் (Kumaran) said... Palindromeக்கு தமிழ் ப...// குமரன் (Kumaran) said... <BR/>Palindromeக்கு தமிழ் பெயர் இருக்கே. என்னன்னு சட்னு நினைவுக்கு வரலை.//<BR/><BR/>எனக்கும் தான் குமரன். இந்த நேரம் பாத்து, ஜிரா எங்கன்னும் தெரியல! <BR/><BR/>//தேர்திருவிழா ஏன் என்கிற விளக்கம் மிக நன்று. இத்தனை வாகனங்களும் இருக்க பின்னர் தேரும் ஏன் என்று இயைந்து கூறியிருப்பது புதுமையான விளக்கம். இதுவரை இந்தப் பார்வையில் எண்ணிப் பார்த்ததில்லை//<BR/><BR/>நன்றி குமரன்! <BR/><BR/>//திருவாய்மொழி படித்த அளவிற்கு திருமங்கையாழ்வார் பாசுரங்களைப் படித்ததில்லை. ....அவருடைய பாசுரங்கள் எல்லாவற்றையும் படிக்கத் தூண்டுகின்றன. விரைவில் இறைவன் அருளால் நடக்கும் என்று நினைக்கிறேன். //<BR/><BR/>நிச்சயம் நடக்கும் குமரன்!<BR/>கலியன் பாசுரங்களில் நம்மாழ்வார் போல் தத்துவக் கருத்துகள் அவ்வளவாக வராவிட்டாலும், அவர் நம் சார்பாகவே பேசுவது போல் தோன்றும். <BR/>அன்றாட வாழ்வில் மனிதர் செய்யும் பாவங்கள், தடுமாற்றங்கள் எல்லாம் ஒளிவு மறைவு இல்லாது தம் மேல் ஏற்றிக் கொண்டு பாடி விடுவார்!<BR/><BR/>நயத்துக்காக வைணவ அருணகிரி என்று கொள்ளலாமோ? :-))<BR/><BR/>//துளசி அக்கா. என்ன தான் எங்க வீட்டு வடை மொறு மொறுன்னு இருந்தாலும் திருவேங்கடவன் தேர்த்திருவிழா பிரசாத வடை போல வருமா? :-) நாங்க மூணு பேர் வந்திருக்கோம். மூன்றோ, ஆறோ, பன்னிரண்டு வடைகளோ தாருங்கள்//<BR/><BR/>டீச்சர், குமரன் ஆழமான பொருளில் பேசுகிறார். கவனிக்க வேண்டிய விடயம் என்னன்னா "எங்க வீட்டு வடை மொறு மொறுன்னு"!<BR/>அடுத்த முறை அவர் வீட்டுக்கு போகும்போது மறக்காம நேயர் விருப்பம் கொடுத்துடணும்; மறந்துறாதீங்க!! :-)))<BR/><BR/>பன்ணிரண்டு வடைகள் கொடுத்துடுங்க டீச்சர். 2 அவர்களுக்கு, 10 அவரின் திருமகளார்க்கு!<BR/>(அதுக்காக, என்னடா recommendation ல்லாம் பலமா இருக்குன்னு நீங்க தப்பா நினச்சிக்க வேணாம் :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159918325102201712006-10-03T19:32:00.000-04:002006-10-03T19:32:00.000-04:00//குமரன் (Kumaran) said... ஆஹா. இதென்ன கூத்து? கரி...//குமரன் (Kumaran) said... <BR/>ஆஹா. இதென்ன கூத்து? கரிசேர் பூம்பொழிலா? இதென்ன வம்பா போச்சு? இன்னைக்கு எங்க போனாலும் கரி கரிங்கறாங்க? ஓ. இது வேற கரியா? :-) //<BR/><BR/>வாங்க குமரன்; "இங்கு கரி பூசப்படும்"-ன்னு சொல்ல அவசியமே இல்லையே! கரிக்குப் பதில் மொட்டைத் தலையில் சந்தனம் பூசப்படும்ன்னு வேணும்னா சொல்லலாம்!:-))<BR/><BR/>ஆக ஏதோ ஒண்ணு பூசாம விட மாட்டீங்களேன்னு நீங்க அங்க சொல்றது எனக்கு இங்க கேக்குது! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159918097880021512006-10-03T19:28:00.000-04:002006-10-03T19:28:00.000-04:00//தி. ரா. ச.(T.R.C.) said... நாயேன் வந்தடைந்தேன் ந...//தி. ரா. ச.(T.R.C.) said... <BR/>நாயேன் வந்தடைந்தேன் நல்கியாளென்னைக்கொண்டருளே//<BR/><BR/>வாங்க திராச; அருமையான பாசுரம்!<BR/>பாலாவும் குறிப்பிட்டார்! பாசுர மழைக்கு உங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!!<BR/><BR/>//ஆவி உனக்கு அமுது என்றபடி அமுது உனக்கு படம் எங்களுக்கு என்று போட்டு... அந்த வெங்கடேஸ்வரன் மங்களத்தை கொடுக்கட்டும்.//<BR/>நன்றி ஐயா!<BR/><BR/>//நான் தினமும் வந்து தரிசனம் செய்து கொண்டுதான் இருந்தேன் பதிவேட்டில் குறியிடவில்லை அவ்வளவுதான்//<BR/>நீங்கள் தரிசித்து மகிழ்ந்தது எனக்கும் மிக்க மகிழ்ச்சி!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159871948725374792006-10-03T06:39:00.000-04:002006-10-03T06:39:00.000-04:00Palindromeக்கு தமிழ் பெயர் இருக்கே. என்னன்னு சட்னு...Palindromeக்கு தமிழ் பெயர் இருக்கே. என்னன்னு சட்னு நினைவுக்கு வரலை. <BR/><BR/>தேர்திருவிழா ஏன் என்கிற விளக்கம் மிக நன்று. இத்தனை வாகனங்களும் இருக்க பின்னர் தேரும் ஏன் என்று இயைந்து கூறியிருப்பது புதுமையான விளக்கம். இதுவரை இந்தப் பார்வையில் எண்ணிப் பார்த்ததில்லை. <BR/><BR/>திருவாய்மொழி படித்த அளவிற்கு திருமங்கையாழ்வார் பாசுரங்களைப் படித்ததில்லை. ஆனால் ஆங்காங்கே படிக்கக் கிடைத்தக் கலியன் பாசுரங்கள் அவருடைய பாசுரங்கள் எல்லாவற்றையும் படிக்கத் தூண்டுகின்றன. விரைவில் இறைவன் அருளால் நடக்கும் என்று நினைக்கிறேன். <BR/><BR/>துளசி அக்கா. என்ன தான் எங்க வீட்டு வடை மொறு மொறுன்னு இருந்தாலும் திருவேங்கடவன் தேர்த்திருவிழா பிரசாத வடை போல வருமா? :-) நாங்க மூணு பேர் வந்திருக்கோம். மூன்றோ, ஆறோ, பன்னிரண்டு வடைகளோ தாருங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159871651796392742006-10-03T06:34:00.000-04:002006-10-03T06:34:00.000-04:00ஆஹா. இதென்ன கூத்து? கரிசேர் பூம்பொழிலா? இதென்ன வம்...ஆஹா. இதென்ன கூத்து? கரிசேர் பூம்பொழிலா? இதென்ன வம்பா போச்சு? இன்னைக்கு எங்க போனாலும் கரி கரிங்கறாங்க? ஓ. இது வேற கரியா? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159861417072763062006-10-03T03:43:00.000-04:002006-10-03T03:43:00.000-04:00தாயேதந்தையென்றும் தாரமேகிளைமக்களென்றும், நோயேபட்டொ...தாயேதந்தையென்றும் தாரமேகிளைமக்களென்றும், <BR/>நோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோராசையினால், <BR/>வேயேய்பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா., <BR/>நாயேன்வந்தடைந்தேன் நல்கியாளென்னைக்கொண்டருளே<BR/><BR/>கண்ணன் போதுமா பதிகம் போட்டு தண்டனிட்டேன்.இதுவரை எங்களை ஆண்டவ்னுக்கு மிக அருகில் அழைத்துச் சென்ற நீங்கள் இப்பொழுது அவனுக்கு சமானமாகவே ஆக்கிவிட்டீர்கள்.ஆவி உனக்கு அமுது என்றபடி அமுது உனக்கு படம் எங்களுக்கு என்று போட்டு.மிகச் சிறந்தது நல்ல காரியத்தில் ஈடுபடுதல். அதைவிட நல்லது மற்றவர்களையும் அதி ஈடுபடுத்துவது,ஆண்டாள் பிராட்டி மாதிரி செய்துள்ளீர்கள். அந்த வெங்கடேஸ்வரன் மங்களத்தை கொடுக்கட்டும். நான் தினமும் வந்து தரிசனம் செய்து கொண்டுதான் இருந்தேன் பதிவேட்டில் குறியிடவில்லை அவ்வளவுதான்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159851914062329362006-10-03T01:05:00.000-04:002006-10-03T01:05:00.000-04:00// வடுவூர் குமார் said... நான் வரிசையில் நிற்கிறேன...// வடுவூர் குமார் said... <BR/>நான் வரிசையில் நிற்கிறேன்//<BR/>குமார் வாங்க, இன்னிக்கி அவ்வளவா கூட்டம் இல்ல...எல்லாம் தேர் இழுத்த களைப்பு போல!<BR/><BR/>எல்லா வடையும் டீச்சருக்கும், உங்களுக்கும் தான் போல இருக்கு! <BR/>:-)) அள்ளிக்கோங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159851750977833362006-10-03T01:02:00.000-04:002006-10-03T01:02:00.000-04:00வாங்க டீச்சர்! //எனக்குப் போக மீதி எதாவதுஇருந்தா வ...வாங்க டீச்சர்! <BR/>//எனக்குப் போக மீதி எதாவது<BR/>இருந்தா விநியோகம் செய்யலாம்:-)))))//<BR/>பாத்துங்க டீச்சர், பக்தர்கள் எல்லாம் ஆஜானுபாகுவா இருக்கா போலத் தெரியுது. ஆமா நீங்க விருக்ஷப் பிரசாதத்தைத் தானே mean பண்ணீங்க! எவ்ளோ வேணும்னாலும் எடுத்துக்குங்க! <BR/>ஆனா வடையில் வேண்டாமே தடை!<BR/>:-)))<BR/><BR/>//இந்த 'கரி சேர் பூம்பொழில்' ரொம்ப ஜோரா இருந்துருக்கும்//<BR/>உண்மை தான் டீச்சர். <BR/>ஆகா அடுத்த பதிவுக்கு எடுத்துக் கொடுத்திட்டீங்க! நன்றி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159837288139811342006-10-02T21:01:00.000-04:002006-10-02T21:01:00.000-04:00நான் வரிசையில் நிற்கிறேன்.நான் வரிசையில் நிற்கிறேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159821915582306222006-10-02T16:45:00.000-04:002006-10-02T16:45:00.000-04:00தோ........ ஓடிவந்துட்டேன்.நாந்தான் இன்னிக்கு 'ஸ்டா...தோ........ ஓடிவந்துட்டேன்.<BR/>நாந்தான் இன்னிக்கு 'ஸ்டால் இன்சார்ஜ்'னு தெரியாமப் போச்சே. அதுவும் இன்னிக்கு<BR/>ஸ்பெஷல்....? வடையாமே!!!!! ஆஹா........<BR/><BR/>இபடி வந்து எல்லாரும் லைன்லே நில்லுங்கப்பா. எனக்குப் போக மீதி எதாவது<BR/> இருந்தா விநியோகம் செய்யலாம்:-)))))<BR/><BR/>ரண்டி ரண்டி ரண்டி:-)))))<BR/><BR/>இந்த 'கரி சேர் பூம்பொழில்' ரொம்ப ஜோரா இருந்துருக்கும். பதிவுலேயும்<BR/>ஒரு படத்துலே அஞ்சு கரிகள் இருக்கே. அதுவும் பிடிச்சிருக்கு.<BR/><BR/>ஏடு கொண்டலவாடா......... வெங்கட்ட ரமணா...........<BR/><BR/>கோவிந்தா கோவிந்தா.........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com