tag:blogger.com,1999:blog-18001940.post115984981567993402..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: திருமலை விழா 9 - சக்ர நீராட்டம் - சுபம்Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18001940.post-1160087253549751152006-10-05T18:27:00.000-04:002006-10-05T18:27:00.000-04:00// வல்லிசிம்ஹன் said... அம்மானு சொல்லலாமே கண்ணபிரா...// வல்லிசிம்ஹன் said... <BR/>அம்மானு சொல்லலாமே கண்ணபிரான்.<BR/>வல்லியம்மானு சொன்னாப்போச்சு.<BR/><BR/>இத்தனை படித்த,நல்லது சொல்லும் வலைக் குழந்தைகள் என்னை அம்மானு சொன்னால் எனக்குத்தான் பெருமை.<BR/>வாழ்த்துக்கள்.//<BR/><BR/>அப்படியே ஆகட்டும் வல்லியம்மா. <BR/>ஹை<BR/>"வலைக் குழந்தைகள்" - இது ஒரு நல்ல டைட்டில் போல் உள்ளதே. ஒரு பதிவுக்கு பயன்படுத்திக்கணும்!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1160087105222857702006-10-05T18:25:00.000-04:002006-10-05T18:25:00.000-04:00//வடுவூர் குமார் said... ஆஹா!!!காலங்கார்த்தாலேயே ப...//வடுவூர் குமார் said... <BR/>ஆஹா!!!<BR/>காலங்கார்த்தாலேயே பெருமாள் சக்ர நீராட்டு சேவை-திருப்பாத சேவை,சடாரிசேவை.<BR/>நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்-உங்கள் பதிவு மூலம்.<BR/>நன்றி//<BR/><BR/>குமார். நவ நாட்களும் வந்துச் சிறப்பத்தீர்கள். நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்! மிக்க நன்றிKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1160010055333692532006-10-04T21:00:00.000-04:002006-10-04T21:00:00.000-04:00அம்மானு சொல்லலாமே கண்ணபிரான்.வல்லியம்மானு சொன்ன...அம்மானு சொல்லலாமே கண்ணபிரான்.<BR/>வல்லியம்மானு சொன்னாப்போச்சு.<BR/><BR/>இத்தனை படித்த,நல்லது சொல்லும் வலைக் குழந்தைகள் என்னை அம்மானு சொன்னால் எனக்குத்தான் பெருமை.<BR/>வாழ்த்துக்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1160008720771330522006-10-04T20:38:00.000-04:002006-10-04T20:38:00.000-04:00ஆஹா!!!காலங்கார்த்தாலேயே பெருமாள் சக்ர நீராட்டு சேவ...ஆஹா!!!<BR/>காலங்கார்த்தாலேயே பெருமாள் சக்ர நீராட்டு சேவை-திருப்பாத சேவை,சடாரிசேவை.<BR/>நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்-உங்கள் பதிவு மூலம்.<BR/>நன்றிவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1160007743804003342006-10-04T20:22:00.000-04:002006-10-04T20:22:00.000-04:00// G.Ragavan said... நல்லதொரு தொடர். திருவேங்கடமுட...// G.Ragavan said... <BR/>நல்லதொரு தொடர். திருவேங்கடமுடையான் மீது பற்றுள்ளோருக்குப் பற்றறுக்கும் தொடர்.//<BR/><BR/>வாங்க பிரசாத ஸ்டால் மேனஜர் ஜிரா அவர்களே! :-)))<BR/>பொருள் அல்லவரையும் ஒரு பொருளாகச் செய்யும் பொருள் அல்லவோ அவன்!<BR/><BR/>பதிவுகளின் நோக்கமே, திருமலை பணம் கொழிக்கும் இடம் என்பதையும் தாண்டி, <BR/>அருளும், காதலும் கொண்டு அவனிடம் ஆழ்வார்களும் அடியாரும் எப்படி எல்லாம் உருகினர் என்பதை மீண்டும் நினைவுறுத்தத் தான் ஜிரா!<BR/><BR/>என் கூட திருமலை வந்த நண்பர்களுக்கு அப்போது சொல்லாத பதிலை இப்போது சொல்லியதில் என் மனமும் நிறைந்தது. <BR/><BR/>//ஒவ்வொரு பதிவிலும் தமிழ்ச் செய்யுட்களைக் குடுத்து அவைகளை விளக்கியமையும் அருமை. வாழ்க. வளர்க.//<BR/><BR/>மிக்க நன்றி ஜிரா. நீங்களும் அவ்வப்போது வந்து பாசுர மழையில் கலந்து கொண்டமைக்கு நன்றி.<BR/>(உங்களுக்குத் தான் மழை ரொம்ப புடிக்கும்ன்னு தெரிந்து கொண்டோமே! :-)))<BR/><BR/>வாங்க, தொடர்ந்து நீங்க ஆதரவு கொடுக்கோணும்! தமிழுக்காக, கட்டாயம் கொடுப்பீங்கன்னு தெரியுமே:-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1160006992083640992006-10-04T20:09:00.000-04:002006-10-04T20:09:00.000-04:00// வல்லிசிம்ஹன் said... கண்ணபிரான் நீங்கள் ரொம்ப ந...// வல்லிசிம்ஹன் said... <BR/>கண்ணபிரான் நீங்கள் ரொம்ப நன்றாஆக சீரும் சிறப்போடு இருக்கவேண்டும்.//<BR/>ஆசிக்கு நன்றி வல்லி-ji. தங்களைப் பெயர் சொல்லி அழைக்க மனம் ஒப்ப மாட்டேன்-கிறது. அக்கா, டீச்சர், போன்ற ஏதேனும் ஒன்றை சீக்கிரமே கண்டு பிடிக்க வேண்டும்!<BR/><BR/>//நிறைய எழுதுங்கள்.<BR/>நன்றி நன்றி நன்றி.//<BR/><BR/>நிச்சயம் செய்கிறேன்! நவ நாட்களில் வந்து ஆதர்வு தந்தமைக்கு என் நன்றியும் கூட!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1160006505131163042006-10-04T20:01:00.000-04:002006-10-04T20:01:00.000-04:00//குமரன் (Kumaran) said:திருப்பாதங்களின் அழகினைப் ...//குமரன் (Kumaran) said:<BR/><BR/>திருப்பாதங்களின் அழகினைப் பருகிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் வருகிறேன்.//<BR/><BR/>அழகினைப் பருகி <BR/>அவனிடம் உருகி<BR/>பின்னர் வருகி றார் குமரன்! காத்திருகிறோம் அது வரை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159997625586799612006-10-04T17:33:00.000-04:002006-10-04T17:33:00.000-04:00//தி. ரா. ச.(T.R.C.) said... இல்லாத இடமே கிடையாது....//தி. ரா. ச.(T.R.C.) said... <BR/>இல்லாத இடமே கிடையாது.பரம தரித்திரனாக இருந்தாலும் சந்தான லக்ஷிமியாவது இருப்பாள். அப்போ லக்ஷிமியில்லாத இடமே எந்த உலகத்திலேயும் கிடையாது.//<BR/><BR/>வித்தியாசமான, அழகிய சிந்தனை திராச! <BR/>அதற்கு முந்தைய வரி "ஸ்ரீ மத் சுந்தர ஜாமாத்ரு முனி மானச வாசினே, சர்வ லோக நிவாசாய ஸ்ரீநிவாசாய மங்களம்"<BR/>வழமையாக உரைக்கும் பொருள்; "மணவாள மாமுனிகள் போன்ற அடியார் தம் மனங்களில் உறைபவனே! மனத்து உறைவதால் உலகம் எங்கும் நீ உள்ளாய்" என்பது தான்!<BR/><BR/>ஆனால் நீங்கள் ஒரு படி மேல் சென்று, ஸ்ரீயுடன் ஸ்ரீயப்பதிக்கான தொடர்போடு உலகெலாம் நிறைந்தாய் என்று சொல்லி விட்டீர்கள். மிக நன்று!<BR/><BR/>மற்ற மங்கள சுலோகங்களுக்கும் பொருள் உரைக்க எண்ணியுள்ளேன்!<BR/>சுப்ரபாதத்தின் சாரமாக விளங்குபவை அவை. மிகவும் அழகான கருத்துக்கள் எல்லாம் இரண்டே வரிகளில் வந்து விடும்!<BR/><BR/>//அப்பேற்ப்பட்ட ச்ரினிவாசனை எந்த ஒரு செல்வும் இல்லாமல் எங்கள் வீட்டுக்குள் ஒன்பது நாட்கள்<BR/>கூட்டிவந்து தரிசனம் செய்யவைத்த உங்களுக்கு நன்றி என்கிற வார்த்தை மிகவும் சிறியது.இதுதான் சொல்ல முடியும் அமோக இரு அப்பா என்று//<BR/><BR/>தங்கள் ஆசிக்கு என்றும் என் அன்பு திராச! தங்கள் மற்றும் அடியவர் இல்லம் எழுந்தருள அவனுக்கும் அன்னைக்கும் கூட ஆர்வம் தானே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159996791626363022006-10-04T17:19:00.000-04:002006-10-04T17:19:00.000-04:00//enRenRum-anbudan.BALA said... Kannabiran,Great s...//enRenRum-anbudan.BALA said... <BR/>Kannabiran,<BR/>Great show during this Brahmotsavam :) Thanks !//<BR/><BR/>வாங்க பாலா; நீங்க எல்லாரும் வந்து கலந்து கொண்டு உற்சாகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி.<BR/><BR/>அதுவும் நீங்கள், முந்தைய நாட்களில் எடுத்துக் கொடுத்த பாசுரங்களை, நிறைவு நாளில் பதிக்க நினைத்து இருந்தேன். அதுவும் நல்ல வண்ணமே நடந்தது!<BR/><BR/>//வந்தாய் போலே வாராதாய். வாரா தாய்போல் வருவானே,//<BR/>நீங்கள் நிச்சயம் வந்து விளக்கம் கொடுப்பீர்கள் என்று எனக்குத் தெரியும் :-)) நன்றி பாலா!<BR/><BR/>"சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய்" என்பதற்கு மேல் விளக்கம் ஒன்றும் உள்ளது. குமரனும் வரட்டும். அவர் என்ன சொல்கிறார் என்றும் கேட்போமே!<BR/><BR/>கண்ணன் சார் சொன்னது போல் ஒரே பாசுர மழை தான் போங்கள்; மிக்க மகிழ்ச்சியும் நிறைவும் எனக்கு! உங்களுக்கும் அப்படியே என எண்ணுகிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159996209396400882006-10-04T17:10:00.000-04:002006-10-04T17:10:00.000-04:00//Krishnaswamy said... ஒன்பது நாளும் நல்லாவெ சொல்ல...//Krishnaswamy said... <BR/>ஒன்பது நாளும் நல்லாவெ சொல்லி இருந்திங்க. நல்ல தமிழ்ல் அழ்காச் சொன்னதுக்கு வாழ்த்துக்கள்.//<BR/><BR/>நன்றி திரு. கிருஷ்ணசாமி. ஒன்பது நாளும் நீங்க வந்து பாத்ததுக்கும் மிக்க நன்றி.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159978076024082962006-10-04T12:07:00.000-04:002006-10-04T12:07:00.000-04:00நல்லதொரு தொடர். திருவேங்கடமுடையான் மீது பற்றுள்ளோர...நல்லதொரு தொடர். திருவேங்கடமுடையான் மீது பற்றுள்ளோருக்குப் பற்றறுக்கும் தொடர். ஒவ்வொரு பதிவிலும் தமிழ்ச் செய்யுட்களைக் குடுத்து அவைகளை விளக்கியமையும் அருமை. வாழ்க. வளர்க.<BR/><BR/>இந்தப் பதிவில் நான் ரசித்தவை<BR/><BR/>குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்<BR/>அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்<BR/>சென்று சேர் திருவேங்கட மாமலை<BR/>ஒன்றுமே தொழ நம்வினைகள் ஓயுமே!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159975372538253552006-10-04T11:22:00.000-04:002006-10-04T11:22:00.000-04:00நேற்று சக்ர ஸ்னானத்தை மிஸ் பண்ணிவிட்டேன். வருட...நேற்று சக்ர ஸ்னானத்தை மிஸ் பண்ணிவிட்டேன். வருடம்தவறாமல் பார்க்கும் காட்சி.<BR/>எப்படியொ பெருமாள் உங்கள் கை வழியாக இங்கே சேவை கொடுத்துவிட்டார்.<BR/>பாதகமல சேவை ஆயிற்று.<BR/>கண்ணபிரான் நீங்கள் ரொம்ப நன்றாஆக சீரும் சிறப்போடு இருக்கவேண்டும்.<BR/>நிறைய எழுதுங்கள்.<BR/>நன்றி நன்றி நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159959977401515202006-10-04T07:06:00.000-04:002006-10-04T07:06:00.000-04:00திருப்பாதங்களின் அழகினைப் பருகிக் கொண்டிருக்கிறேன்...திருப்பாதங்களின் அழகினைப் பருகிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் வருகிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159940299095105142006-10-04T01:38:00.000-04:002006-10-04T01:38:00.000-04:00சர்வ லோக நிவாசாய ஸ்ரீநிவாசாய மங்களம் அது எப்படி எ...சர்வ லோக நிவாசாய ஸ்ரீநிவாசாய மங்களம்<BR/> <BR/> அது எப்படி எல்லா உலகத்திலயும் இருந்துண்டு லக்ஷிமியிடத்திலும் இருப்பார்.முரன்பாடா இருக்காப்போல இருக்கும்.<BR/>அதுதான் பகாவான்.லக்ஷிமிதேவி இல்லத இடமே கிடையாது. லக்ஷ்மின்னா பணம் மாத்திரம் கிடையாது. எல்லா செல்வங்களும்தான்.இந்த உலகத்துலேயோ அல்லது மற்ற உலகத்துலேயோ அஷ்ட லக்ஷ்மியில் எதாவ்து ஒரு லக்ஷிமியாவது இல்லாத இடமே கிடையாது.பரம தரித்திரனாக இருந்தாலும் சந்தான லக்ஷிமியாவது இருப்பாள். அப்போ லக்ஷிமியில்லாத இடமே எந்த உலகத்திலேயும் கிடையாது.அப்போ அங்கே ச்ரி நிவாசனும் இருப்பான் அதுனாலே தான் சர்வலோக நிவாசாய என்று மஹான்கள் சொல்லியிருக்கலாம் என்று என்னுடைய கருத்து.<BR/>அப்பேற்ப்பட்ட ச்ரினிவாசனை எந்த ஒரு செல்வும் இல்லாமல் எங்கள் வீட்டுக்குள் ஒன்பது நாட்கள்<BR/>கூட்டிவந்து தரிசனம் செய்யவைத்த உங்களுக்கு நன்றி என்கிற வார்த்தை மிகவும் சிறியது.இதுதான் சொல்ல முடியும் அமோக இரு அப்பா என்று.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159931881853837052006-10-03T23:18:00.000-04:002006-10-03T23:18:00.000-04:00Kannabiran,Great show during this Brahmotsavam :) ...Kannabiran,<BR/><BR/>Great show during this Brahmotsavam :) Thanks !<BR/><BR/>வந்தாய் போலே வாராதாய். வாரா தாய்போல் வருவானே, <BR/><BR/>செந்தா மரைக்கண் செங்கனிவாய் நால்தோ ளமுதே. எனதுயிரே, <BR/><BR/>சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே, <BR/><BR/>அந்தோ! அடியேன் உன்பாதம் அகல கில்லேன் இறையுமே. <BR/><BR/>பதவுரை:<BR/>வருவாய் என எண்ணும்போது வரமாட்டாய், வரமாட்டாய் என எண்ணும்போது வந்தருள்வாய்! தாமரை போன்ற கண்களும், சிவந்த இதழ்கள் கூடிய வாயும், அகண்ட தோள்களும் கொண்ட என் உயிருக்கு ஒப்பானவனே! இருள் போன்ற என் அல்லல்களையும், பாவங்களையும் துடைக்கும் ஒளியான வேங்கடேசனே! நான் உன் பாதங்களை விட்டுப் பிரியாமல் இருக்கும் நிலையை வேண்டினேன் ஐயனே!enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159927999154186562006-10-03T22:13:00.000-04:002006-10-03T22:13:00.000-04:00ஒன்பது நாளும் நல்லாவெ சொல்லி இருந்திங்க. நல்ல தமிழ...ஒன்பது நாளும் நல்லாவெ சொல்லி இருந்திங்க. நல்ல தமிழ்ல் அழ்காச் சொன்னதுக்கு வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159923924480621582006-10-03T21:05:00.000-04:002006-10-03T21:05:00.000-04:00//துளசி கோபால் said... அருமையான சேவை. ஸாதிச்சதுக்க...//துளசி கோபால் said... <BR/>அருமையான சேவை. ஸாதிச்சதுக்கும் சந்தோஷம்.<BR/>ஒண்ணும் சொல்லவோ, எழுதவோ வாயும் கையும் வரலை.<BR/>அதான் மனசு பூரா 'திம்'ன்னு நிறைஞ்சுகிடக்கே.//<BR/><BR/>நன்றி டீச்சர்! 9 நாள் வைபவத்திலும் நீங்கள் முதல் ஆளாய் தவறாது வந்து கலந்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி!!<BR/><BR/>//பெருமாளையும், 'துளசி'யையும் பிரிக்கவே முடியாது:-))))))//<BR/>ஹை..தோடா, டீச்சர் என்கிற முறையில், ஒரு சந்தேகம்! சந்துவில் சிந்து பாடறதுன்னா என்ன டீச்சர்? :-)))<BR/><BR/>உண்மை தான் டீச்சர்...நகை எல்லாம் எதுவுமே வேண்டாம். ஒரு 'துளசி தளம்' போதாதா அவனுக்கு!<BR/><BR/>//இந்த ஒன்பது நாள் பதிவுகளையும் தனிப்பகுதியா எடுத்துவச்சுக்கலாம்.<BR/>பொருத்த்மாப் படங்களும் அமைஞ்சது பாருங்களேன்.<BR/>எல்லாம் அவன் செயல்.//<BR/>அப்பா, அம்மா, மற்றும் என் கல்லூரி ஆசிரியை கேட்டதால், I am planning to compile in one single pdf.<BR/><BR/>//நல்லா இருங்கோ கே ஆர் எஸ்.<BR/>மங்களம் மங்களம் மங்களம்//<BR/>தங்கள் ஆசிக்கு என் நன்றி!<BR/><BR/>//பி.கு: நாலஞ்சு நாளைக்கு முன்னே சூரியன் ஒரு விசித்திர கோணத்தில்<BR/>வீட்டுக்குள்ளெ வந்து சரியாப் பெருமாளொட பாதத்தை மட்டும் வெளிச்சம்<BR/>போட்டுக் காமிச்சது. அதை உடனே படம் புடிச்சுட்டேன்.<BR/>என் பதிவுலே போடட்டா?//<BR/><BR/>இது என்ன கேள்வி; உடனே போடூங்க!!<BR/>நேராகவே வந்து பாக்க நான் நியுசி வரட்டுமா??? :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159923356891666002006-10-03T20:55:00.000-04:002006-10-03T20:55:00.000-04:00// வெட்டிப்பயல் said... மிக்க நன்றி!!!//தன்யவாதாலு...// வெட்டிப்பயல் said... <BR/>மிக்க நன்றி!!!//<BR/>தன்யவாதாலு பாலாஜிகாரு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159909928802896082006-10-03T17:12:00.000-04:002006-10-03T17:12:00.000-04:00அருமையான சேவை. ஸாதிச்சதுக்கும் சந்தோஷம்.ஒண்ணும் சொ...அருமையான சேவை. ஸாதிச்சதுக்கும் சந்தோஷம்.<BR/><BR/>ஒண்ணும் சொல்லவோ, எழுதவோ வாயும் கையும் வரலை.<BR/>அதான் மனசு பூரா 'திம்'ன்னு நிறைஞ்சுகிடக்கே.<BR/><BR/>பெருமாளையும், 'துளசி'யையும் பிரிக்கவே முடியாது:-))))))<BR/><BR/>இந்த ஒன்பது நாள் பதிவுகளையும் தனிப்பகுதியா எடுத்துவச்சுக்கலாம்.<BR/>பொருத்த்மாப் படங்களும் அமைஞ்சது பாருங்களேன்.<BR/>எல்லாம் அவன் செயல்.<BR/><BR/>நல்லா இருங்கோ கே ஆர் எஸ்.<BR/>மங்களம் மங்களம் மங்களம்<BR/><BR/>பி.கு: நாலஞ்சு நாளைக்கு முன்னே சூரியன் ஒரு விசித்திர கோணத்தில்<BR/>வீட்டுக்குள்ளெ வந்து சரியாப் பெருமாளொட பாதத்தை மட்டும் வெளிச்சம்<BR/>போட்டுக் காமிச்சது. அதை உடனே படம் புடிச்சுட்டேன்.<BR/>என் பதிவுலே போடட்டா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1159909773214333892006-10-03T17:09:00.000-04:002006-10-03T17:09:00.000-04:00மிக்க நன்றி!!!மிக்க நன்றி!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com