tag:blogger.com,1999:blog-18001940.post116656700526231581..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: அனுமனுக்கு மூல நட்சத்திரம்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-18001940.post-90230932418049412792010-06-18T10:33:15.527-04:002010-06-18T10:33:15.527-04:00walla pathivu anumanukku jaiwalla pathivu anumanukku jaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1167226182046016342006-12-27T08:29:00.000-05:002006-12-27T08:29:00.000-05:00anjile onRu peRRan - not by kambar.. for sure it i...anjile onRu peRRan - not by kambar.. for sure it is not by kambar. check with hariyanna.. he can explainAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1167149026800388532006-12-26T11:03:00.000-05:002006-12-26T11:03:00.000-05:00கட்டபொம்மன்மன்னிக்கவும்; தங்கள் பின்னூட்டத்தினை அன...கட்டபொம்மன்<BR/>மன்னிக்கவும்; தங்கள் பின்னூட்டத்தினை அனுமதிக்கவில்லை. <BR/><BR/>உள், வெளி இரண்டும் கடந்த உயர் விழுப்பொருள் பற்றி வார்த்தை விளையாட்டு என்று நினைத்துக் கொண்டுக் கேலி தொனிப்பதால் மறுக்க வேண்டிய நிலை! தாங்கள் புரிந்து கொள்விற்கள் என்று நம்புகிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166977275189845532006-12-24T11:21:00.000-05:002006-12-24T11:21:00.000-05:00//சுந்தரி said... உங்கள் ஒவ்வொரு பதிவும்மிகவும் அர...//சுந்தரி said... <BR/>உங்கள் ஒவ்வொரு பதிவும்மிகவும் அருமை.பாராட்டாமல் இருக்கம்டியாது.<BR/>தவிர, ஒவ்வொரு பின்னூட்டங்களுக்கும்<BR/>பதிலளிக்கும் பாங்கு மிகவும் மெச்சத்தக்கது.//<BR/><BR/>நன்றிங்க சுந்தரி!<BR/><BR/>//ஒரு சின்ன வேண்டுகோள். font size சைக் கொஞ்சம் கூட்டினால் பெரும் உதவியாகவிருக்கும்<BR/>நன்றி//<BR/><BR/>நிச்சயம் செய்கிறேன்!<BR/>இது template problem; IEஇல் நன்றாகத் தெரிகிறது! ஆனால் firefox இல் பிரச்னை என்று நண்பர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்! ஓரிரு நாட்களில் மாற்றி விடுகிறேன்! நன்றி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166977114006774902006-12-24T11:18:00.000-05:002006-12-24T11:18:00.000-05:00//Anonymous said... இங்கு இவ்வளவு ஆஞ்சனேய பக்தர்கள...//Anonymous said... <BR/>இங்கு இவ்வளவு ஆஞ்சனேய பக்தர்கள் <BR/>கூடி நிற்கும் போது எனது தாழ்மையாயா<BR/>விண்ணப்பத்தை இங்கு வைத்தால் விரைவில் <BR/>பலன் கிட்டும் என விழைகிறேன்.//<BR/><BR/>அடியேனும் அஃதே வேண்டுகிறேன் ஐயா! உண்மையைச் சொல்லணும்னா நானும் இது போல் அடிக்கடி சிந்திப்பதுண்டு! அனுமன் லங்கா நகரத்துக்கு மட்டுமே தீயிட்டான்! அதுவும் பெருஞ்சேதம் எல்லாம் இல்லை! அன்று இட்ட தீ பின்னர் சாத்வீகமான நல்லாட்சி பிறக்கவும் வழி கோலியது!<BR/><BR/>//அறமதி தழைத்திட லங்காபுரிக்கு மீண்டும் வாருங்கள்//<BR/><BR/>ஈழ மக்களுக்காக இரங்கி வரவேணும்!<BR/><BR/>//நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது அல்லலுறும் ஈழமக்களுக்காக<BR/>இந்த விண்ணப்பத்தை ஆஞ்சனேயரிம் விண்ணப்பிக்கும் படி சிரம் தாழ்த்தி<BR/>அன்புடன் வேண்டுகிறேன்.// <BR/><BR/>நல்லன்பர்கள் இதை நிச்சயம் செய்வார்கள்! உங்கள் தன்னலமில்லா வேண்டுதல் கைகூட, காலமும் நேரமும் கனிய, இறை அருள் கைகூட எங்கள் எல்லோரின் பிரார்த்தனைகள்!<BR/><BR/>சாந்தி நிலவ வேண்டும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166976520869015292006-12-24T11:08:00.000-05:002006-12-24T11:08:00.000-05:00//தி. ரா. ச.(T.R.C.) said... ஒரு பெண்மூலமாகத்தான் ...//தி. ரா. ச.(T.R.C.) said... <BR/>ஒரு பெண்மூலமாகத்தான் (தாயோ, மனைவியோ) வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் கஷ்டங்களையும் தடைகளையும் நிர்மூலமாக்க முடியும் என்றும் கொள்ளலாமே.//<BR/><BR/>ஆகா, இப்படியும் நோக்கலாமே! அருமையான சிந்தனை திராச ஐயா!<BR/>இதற்குத் தான் முழுதுணர்ந்த பெரியோர் வேண்டும் என்பது!<BR/><BR/>//நானும் இந்த பழமொழியை ஏற்காமல் மணம் புரிந்து கொண்டவன்.ஒரு குறையும் இல்லை//<BR/><BR/>ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை<BR/>என்றும் இருந்திட ஏது குறை நமக்கு<BR/>ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166909511532932562006-12-23T16:31:00.000-05:002006-12-23T16:31:00.000-05:00உங்கள் ஒவ்வொரு பதிவும்மிகவும் அருமை.பாராட்டாமல் இர...உங்கள் ஒவ்வொரு பதிவும்மிகவும் அருமை.பாராட்டாமல் இருக்கம்டியாது.<BR/>தவிர, ஒவ்வொரு பின்னூட்டங்களுக்கும்<BR/>பதிலளிக்கும் பாங்கு மிகவும் மெச்சத்தக்கது.<BR/>ஒரு சின்ன வேண்டுகோள். font size சைக் கொஞ்சம் கூட்டினால் பெரும் உதவியாகவிருக்கும்<BR/>நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166881740360998112006-12-23T08:49:00.000-05:002006-12-23T08:49:00.000-05:00இங்கு இவ்வளவு ஆஞ்சனேய பக்தர்கள் கூடி நிற்கும...இங்கு இவ்வளவு ஆஞ்சனேய பக்தர்கள் <BR/>கூடி நிற்கும் போது எனது தாழ்மையாயா<BR/>விண்ணப்பத்தை இங்கு வைத்தால் விரைவில் <BR/>பலன் கிட்டும் என விழைகிறேன்.<BR/><BR/><BR/><BR/>ஆஞ்சனேயா வாருங்கள் ராம் அனுமந்தயா வாருங்கள்<BR/>ஆஞ்சனேயா வாருங்கள் ராம் அனுமந்தயா வாருங்கள்<BR/>அராஜகம் ஒழித்திட லங்காபுரிக்கு விரைந்து வாருங்கள்<BR/>அறமதி தழைத்திட லங்காபுரிக்கு மீண்டும் வாருங்கள் <BR/><BR/><BR/><BR/>நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது அல்லலுறும் ஈழமக்களுக்காக<BR/>இந்த விண்ணப்பத்தை ஆஞ்சனேயரிம் விண்ணப்பிக்கும் படி சிரம் தாழ்த்தி<BR/>அன்புடன் வேண்டுகிறேன். நானும் எப்பொழுதும் ஆஞ்சனேயரிடம் <BR/>இதைத்தான் பிரார்த்திக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166860445358599102006-12-23T02:54:00.000-05:002006-12-23T02:54:00.000-05:00ஒரு பெண்மூலமாகத்தான் (தாயோ, மனைவியோ) வாழ்க்கையில் ...ஒரு பெண்மூலமாகத்தான் (தாயோ, மனைவியோ) வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் கஷ்டங்களையும் தடைகளையும் நிர்மூலமாக்க முடியும் என்றும் கொள்ளலாமே.நானும் இந்த பழமொழியை ஏற்காமல் மணம் புரிந்து கொண்டவன்.ஒரு குறையும் இல்லை.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166804166688203272006-12-22T11:16:00.000-05:002006-12-22T11:16:00.000-05:00//Mathuraiampathi said... மாத்வம்...மாத்வத்தில் ஹர...//Mathuraiampathi said... <BR/>மாத்வம்...மாத்வத்தில் ஹரிக்கும், வாயுவிற்க்கும் அதிமுக்கியத்துவம் உண்டு.//<BR/><BR/>நல்ல தகவல் சார்! நன்றி!<BR/><BR/>//எப்போ ராகிகுடா (Ragigudda) வந்தாலும் எனக்கு தெரியப்படுத்துங்கள்...நான் அந்த கோவிலுக்கு அருகிலேயே வசிக்கிறேன்.//<BR/><BR/>மிக்க நன்றி மெளலி சார், அழைப்புக்கு! அவசியம் தொடர்பு கொள்கிறேன்!<BR/>அனுமனுக்கு வெகு அருகில் இருக்கீங்க! கொடுத்து வைத்தவர்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166804009800437182006-12-22T11:13:00.000-05:002006-12-22T11:13:00.000-05:00//கீதா சாம்பசிவம் said... பெண் மூலம் நிர்மலம் என்ப...//கீதா சாம்பசிவம் said... <BR/>பெண் மூலம் நிர்மலம் என்பதுதான் ஜோசிய வாக்கு. திரு ஹரிஹரனும் எழுதி இருக்கார்.//<BR/><BR/>நன்றி கீதாம்மா!<BR/><BR/>//இந்த ஆஞ்சநேயன் குழந்தையாக இருக்கையில் தாய் அஞ்சனா தேவி பால் ஊட்டும் காட்சியில் ஹரித்வாரில் உள்ள சண்டிகா தேவி கோவிலுக்கு எதிரில் உள்ள குன்றில் காட்சி அளிக்கிறார். வேறு எங்கும் காண முடியாத காட்சி அது.//<BR/><BR/>செல்லும் போது நினைவில் இறுத்தி தரிசனம் செய்கிறேன் கீதாம்மா. நல்ல தகவல்! நன்றிம்மா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166803874118016252006-12-22T11:11:00.000-05:002006-12-22T11:11:00.000-05:00//G.Ragavan said... யார் எழுதியதோ...நல்லதொரு தமிழ்...//G.Ragavan said... <BR/>யார் எழுதியதோ...நல்லதொரு தமிழ்ப் பாடல். //<BR/><BR/>ஆமாம் ஜிரா<BR/>நதி மூலம் பார்த்துக் கொண்டே போனால் சுவைக்க மறந்து விடுவோம்! <BR/>பெரும் குற்றம் ஏற்படாத வரை, நாம் சற்று சர்ச்சையை மறந்து சுவைத்துத் தான் பார்ப்போமே! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166803713550085172006-12-22T11:08:00.000-05:002006-12-22T11:08:00.000-05:00//Anonymous said... Miga Nalla Padhivu..Saraswathi...//Anonymous said... <BR/>Miga Nalla Padhivu..<BR/>Saraswathiyin Nakshathram Sadhayam endru ninaivu..//<BR/><BR/>ஆகா<BR/>மூலம் என்று ஹரிஹரன் சொன்னார்.<BR/>நீங்கள் சதயம் என்று சொல்கிறீர்கள்!<BR/>மேல் விளக்கம் கிடைக்குமா?<BR/>நன்றி.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166803632783200782006-12-22T11:07:00.000-05:002006-12-22T11:07:00.000-05:00//Sridhar Venkat said:உங்கள் பதிவு போலவே, நீங்கள் ...//Sridhar Venkat said:<BR/>உங்கள் பதிவு போலவே, நீங்கள் எல்லோரின் பின்னூட்டங்களுக்கு அளிக்கும் பதிலும் மிக அழகு!<BR/>நீங்கள் மென்மேலும் பல பதிவுகள் இட்டு எங்கள் எல்லோரையும் சந்தோஷப் படுத்த வேண்டும்.//<BR/><BR/>எம்பெருமான் அருள் ஸ்ரீதர் சார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166700989792095572006-12-21T06:36:00.000-05:002006-12-21T06:36:00.000-05:00இன்னுமொரு தகவல்....ஆந்திரா, கர்னாடகா ஆகிய இடங்களில...இன்னுமொரு தகவல்....<BR/><BR/>ஆந்திரா, கர்னாடகா ஆகிய இடங்களில் அனுமன் பக்தி மிக அதிகம், குறிப்பாக அதிக அளவிலான பழைமை வாய்ந்த கோவில்கள் அனுமனுக்கென்றே....காரணம் மாத்வம்...மாத்வத்தில் ஹரிக்கும், வாயுவிற்க்கும் அதிமுக்கியத்துவம் உண்டு. <BR/><BR/>//ஸ்ரீராமதூத = ராமனின் தூதன்<BR/>மகாதீர = பெரும் வீர தீரன்<BR/>ருத்ர வீர்ய சமுத்பவ = ருத்ரனின் அம்சமாக அவதரித்தவன்<BR/><BR/>அஞசனா கர்ப சம்பூத = அஞ்சனையின் கர்ப்பத்தில் உதித்தவன்<BR/>வாயுபுத்ர = வாயுவின் மானச மைந்தன்<BR/>நமோஸ்துதே = வணங்குகிறோம்! //<BR/><BR/>எனக்கு தெரிந்தவரையில் சரியாகத்தான் சொல்லி இருக்கீங்க....அன்பர் குமரன் சர்டிபிகேட் இருந்தால் இன்னும் நலம்....<BR/><BR/>கே ஆர் எஸ் மற்றும் வெங்கட்,<BR/><BR/>எப்போ ராகிகுடா (Ragigudda) வந்தாலும் எனக்கு தெரியப்படுத்துங்கள்...நான் அந்த கோவிலுக்கு அருகிலேயே வசிக்கிறேன்.<BR/><BR/>மெளலி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166692469582829882006-12-21T04:14:00.000-05:002006-12-21T04:14:00.000-05:00பெண் மூலம் நிர்மலம் என்பதுதான் ஜோசிய வாக்கு. திரு ...பெண் மூலம் நிர்மலம் என்பதுதான் ஜோசிய வாக்கு. திரு ஹரிஹரனும் எழுதி இருக்கார். இந்த ஆஞ்சநேயன் குழந்தையாக இருக்கையில் தாய் அஞ்சனா தேவி பால் ஊட்டும் காட்சியில் ஹரித்வாரில் உள்ள சண்டிகா தேவி கோவிலுக்கு எதிரில் உள்ள குன்றில் காட்சி அளிக்கிறார். வேறு எங்கும் காண முடியாத காட்சி அது. ரொம்பப் பேருக்கு அங்கே அனுமன் கோவில் இருப்பதே தெரிவதில்லை. மிக அழகான வடிவமைப்புடன் கூடிய சிற்பம். மற்றபடி அனுமன் சிறப்பு எல்லாரும் எழுதி இருக்காங்க. நான் வேறே என்ன சொல்வது? வழக்கம்போல் மிகச் சிறப்பான பதிவு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166682021500104112006-12-21T01:20:00.000-05:002006-12-21T01:20:00.000-05:00ரவி, நீங்கள் குறிப்பிட்டுள்ள அஞ்சிலே பாடலை எனக்கும...ரவி, நீங்கள் குறிப்பிட்டுள்ள அஞ்சிலே பாடலை எனக்கும் கம்பராமாயணத்தில் பார்த்த நினைவுள்ளது. ஆனால் தொடக்கத்திலா இடையிலா என்று தெரியவில்லை. இது இடைச்செருகல். கம்பர் எழுதியதேயில்லை என்று என்னுடைய நண்பர் ஒருவர் சொல்கிறார்.<BR/><BR/>யார் எழுதியதோ...நல்லதொரு தமிழ்ப் பாடல். அனுமனை வணங்குகிறவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அருமையான துதி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166644604208857052006-12-20T14:56:00.000-05:002006-12-20T14:56:00.000-05:00Miga Nalla Padhivu..Saraswathiyin Nakshathram Sadh...Miga Nalla Padhivu..<BR/><BR/>Saraswathiyin Nakshathram Sadhayam endru ninaivu..<BR/><BR/>RaviAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166642048304114332006-12-20T14:14:00.000-05:002006-12-20T14:14:00.000-05:00உங்கள் பதிவு போலவே, நீங்கள் எல்லோரின் பின்னூட்டங்க...உங்கள் பதிவு போலவே, நீங்கள் எல்லோரின் பின்னூட்டங்களுக்கு அளிக்கும் பதிலும் மிக அழகு!<BR/><BR/>நீங்கள் மென்மேலும் பல பதிவுகள் இட்டு எங்கள் எல்லோரையும் சந்தோஷப் படுத்த வேண்டும்.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166641297410883382006-12-20T14:01:00.000-05:002006-12-20T14:01:00.000-05:00//வெட்டிப்பயல் said... 50 நானா???//சாட்சாத் லிட்டி...//வெட்டிப்பயல் said... <BR/>50 நானா???//<BR/>சாட்சாத் லிட்டில் சூப்பர் "ஸ்டார்" ஆன, நீங்க தான்! :-)<BR/>ஸ்ரீ ராம ஜெயம்Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166640820802163692006-12-20T13:53:00.000-05:002006-12-20T13:53:00.000-05:0050 நானா???ஸ்ரீ ராம ஜெயம்...50 நானா???<BR/><BR/>ஸ்ரீ ராம ஜெயம்...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166640545384463762006-12-20T13:49:00.000-05:002006-12-20T13:49:00.000-05:00//வெற்றி said... நல்ல வேளை எனக்குச் சாத்திரங்களில்...//வெற்றி said... <BR/>நல்ல வேளை எனக்குச் சாத்திரங்களில் நம்பிக்கை இல்லை//<BR/><BR/>அவர்கள் ஏதோ எதுகை மோனையுடன் சொல்லி விட்டார்கள் வெற்றி! சாத்திரம் அதுவன்று! இறைவன் பால் நீங்கா அன்பும் நிறைந்த அருளும் தான் சாத்திரம்; மற்ற பிறவெல்லாம் சழக்கு தானே!<BR/><BR/>//"இங்கே அனுமன் ஆண் மூலம். அரசாண்டானா? இல்லையே!"<BR/>அதுதானே என் நிலமையும்:))//<BR/><BR/>அனுமன் மூலம்; நீங்களும் மூலம்;<BR/>அனுமன் நம் இதயங்களை எல்லாம் ஆள்கிறான்!<BR/>அது சரி...நீங்க யார் இதயத்தை ஆளுகிறீர்கள்? :-) எனக்கு மட்டும் ரகசியமாச் சொல்லுங்க! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166639068086157792006-12-20T13:24:00.000-05:002006-12-20T13:24:00.000-05:00//Anonymous said... Humble, Self COnfidence, Brave...//Anonymous said... <BR/>Humble, Self COnfidence, Brave, Smart, friendship, Respect...etc == Anjeneya//<BR/><BR/>வாங்க அனானிமஸ்!<BR/>பணிவு, துணிவு, <BR/>வீரம், தீரம்,<BR/>எல்லாம் அனுமனின் உறைவிடம் தானே! நன்றி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166638947121846162006-12-20T13:22:00.000-05:002006-12-20T13:22:00.000-05:00//SP.VR.சுப்பையா said... அது போல மூல நட்சத்திரம் வ...//SP.VR.சுப்பையா said... <BR/>அது போல மூல நட்சத்திரம் வேண்டாம் என்று சொன்ன ஒருவரிடம் நான் கேட்டேன், வேறு நட்சத்திரமாக இருந்து களத்திர ஸ்தானத்தில் சனி இருந்தால் என்ன செய்வீர்கள் என்று?<BR/>அவருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.//<BR/><BR/>அமாம் சுப்பையா சார்,<BR/>இது தான் நம் கலைகளுக்குப் பெரிய துரதிருஷ்டம்! பலர் ஜோதிடத்தில் முழுதும் தெரியாமலே முடிவெடுக்கிறார்கள் :-(Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1166638765585161312006-12-20T13:19:00.000-05:002006-12-20T13:19:00.000-05:00//பொன்ஸ் said... //மூல நம்பிக்கையை நிர்மூலமாக்கும்...//பொன்ஸ் said... <BR/>//மூல நம்பிக்கையை நிர்மூலமாக்கும் முழக்கம்... கலக்குறீங்க !//<BR/><BR/>நன்றி பொன்ஸ்!<BR/><BR/>//அனுமன் என்றவுடன் ஆந்திராவில் பார்த்த அனுமன் கோயில்கள் தான் நினைவுக்கு வருகின்றன. வெறும் கல்லைக் கூட வைத்து அனுமன் வடிவம் கொடுத்துக் கொள்கிறார்கள், நம்ம கணபதி போலவே :)//<BR/><BR/>உண்மை தாங்க பொன்ஸ்!<BR/>நம்மூரில் தூணில் இருந்தால், ஆந்திராவில் துரும்பிலும் காண்கிறார்கள்!<BR/><BR/>கர்நாடகத்திலும் இப்படித் தான்; கவனித்துள்ளீர்களா? முக்கியப் பிராணன் என்று சிறப்புப் பெயரும் கூட! சைவ, வைணவ, சாக்த எல்லா கோவில்களிலும் அனுமன் இருப்பான்!<BR/><BR/>முதலில் பிள்ளையார் பிடித்து<BR/>முடிவில் குரங்கான (அனுமன் ஆன) வழிபாட்டுக் கதை தானே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com