tag:blogger.com,1999:blog-18001940.post1239896852811173925..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: ரங்க சிம்மன்Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18001940.post-71685185764077144972010-01-08T06:20:16.740-05:002010-01-08T06:20:16.740-05:00அருமை, அருமை. ஒவ்வொவொரு பதிவும் ஒரு சிறிய தகவல் கள...அருமை, அருமை. ஒவ்வொவொரு பதிவும் ஒரு சிறிய தகவல் களஞ்சியம். மிக்க நன்றி.<br />நம்பனை அரங்க நரசிம்மனை வணங்குகிறேன்.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-21128317353779093522010-01-07T03:51:45.621-05:002010-01-07T03:51:45.621-05:00Oh I see... Srirangam is called Tiruvarangam. Than...Oh I see... Srirangam is called Tiruvarangam. Thanks --- MMAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-63804702230890930722010-01-06T06:30:33.382-05:002010-01-06T06:30:33.382-05:00//Singam siritthadhu - class! sorry for my ignoran...//Singam siritthadhu - class! sorry for my ignorance - where is THIRUVARANGAM?//<br /><br />Srirangam - Trichy.Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-4339857308950771972010-01-06T06:09:56.119-05:002010-01-06T06:09:56.119-05:00Singam siritthadhu - class! sorry for my ignorance...Singam siritthadhu - class! sorry for my ignorance - where is THIRUVARANGAM? ----- MMAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-63616331003012400672010-01-06T03:59:50.264-05:002010-01-06T03:59:50.264-05:00குமரன்
//ஆய்வாளர்கள் சொல்லும் கால வரையறைகளைப் பார...குமரன்<br /><br />//ஆய்வாளர்கள் சொல்லும் கால வரையறைகளைப் பார்க்கும் போது சில குழப்பங்கள் எனக்கு ஏற்படுவதுண்டு. அவர்கள் கம்பருக்கு சொல்லும் காலத்தைப் பார்த்தால் கம்பர் நாதமுனிகள் காலத்திலா இராமானுசர் காலத்திலா இருந்தார் என்பதில் குழப்பம் ஏற்படுவதுண்டு.//<br /><br />கம்பர் காலம் குறித்து குழப்பம் நிலவுவது உண்மையே!<br /><br />கம்பர் அரங்கேற்றத்தைத் தெரிவிக்கின்ற பாடல் ஒன்று<br /><br />எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழின்<br />மேற் சடையன் வாழ்வு*<br />புண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்*<br />பண்ணிய இராமகாதை பங்குனி உத்தரத்தில்*<br />கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கேற்றினானே!<br /><br />சாலிவாகன சகாப்தம் 807-ல் (கி.பி. 885) அரங்கேற்றம் நடைபெற்றதாகக் குறிக்கிறது.<br /><br />வேறு சிலர், கம்பர் கி.பி. 1150-1200 காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர். இந்த ஆராய்ச்சி, சோழ அரசர்களின் வரலாற்றினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு செய்யப் பட்டது. கம்பர் வாழ்ந்த காலம், பிரதாப ருத்திரன் காலம் என்று கருதப் படுவதால், பிரதாப ருத்திரன் காலமே கம்பர் காலம் என்று இந்த ஆராய்ச்சியாளர்களின் முடிவு.<br /><br />எது எப்படி இருப்பினும், 14-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவதரித்த பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை போன்றோரின் நாலாயிர திவ்வியப் பிரபந்த வியாக்கியானங்களில் மேற்கோள் காட்டியதால், 13-ம் நூற்றாண்டிலேயே ராமகாதை பிரபலம் அடைந்து விட்டது என்பது தெளிவு.Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-24323337596864547482010-01-06T03:59:34.543-05:002010-01-06T03:59:34.543-05:00குமரன்
//ஆய்வாளர்கள் சொல்லும் கால வரையறைகளைப் பார...குமரன்<br /><br />//ஆய்வாளர்கள் சொல்லும் கால வரையறைகளைப் பார்க்கும் போது சில குழப்பங்கள் எனக்கு ஏற்படுவதுண்டு. அவர்கள் கம்பருக்கு சொல்லும் காலத்தைப் பார்த்தால் கம்பர் நாதமுனிகள் காலத்திலா இராமானுசர் காலத்திலா இருந்தார் என்பதில் குழப்பம் ஏற்படுவதுண்டு.//<br /><br />கம்பர் காலம் குறித்து குழப்பம் நிலவுவது உண்மையே!<br /><br />கம்பர் அரங்கேற்றத்தைத் தெரிவிக்கின்ற பாடல் ஒன்று<br /><br />எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழின்<br />மேற் சடையன் வாழ்வு*<br />புண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்*<br />பண்ணிய இராமகாதை பங்குனி உத்தரத்தில்*<br />கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கேற்றினானே!<br /><br />சாலிவாகன சகாப்தம் 807-ல் (கி.பி. 885) அரங்கேற்றம் நடைபெற்றதாகக் குறிக்கிறது.<br /><br />வேறு சிலர், கம்பர் கி.பி. 1150-1200 காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர். இந்த ஆராய்ச்சி, சோழ அரசர்களின் வரலாற்றினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு செய்யப் பட்டது. கம்பர் வாழ்ந்த காலம், பிரதாப ருத்திரன் காலம் என்று கருதப் படுவதால், பிரதாப ருத்திரன் காலமே கம்பர் காலம் என்று இந்த ஆராய்ச்சியாளர்களின் முடிவு.<br /><br />எது எப்படி இருப்பினும், 14-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவதரித்த பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை போன்றோரின் நாலாயிர திவ்வியப் பிரபந்த வியாக்கியானங்களில் மேற்கோள் காட்டியதால், 13-ம் நூற்றாண்டிலேயே ராமகாதை பிரபலம் அடைந்து விட்டது என்பது தெளிவு.Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-4657367788375806422010-01-06T00:20:27.729-05:002010-01-06T00:20:27.729-05:00நல்ல கட்டுரை, கம்பர் இராமகாதையை அரங்கேற்றியதை நேரி...நல்ல கட்டுரை, கம்பர் இராமகாதையை அரங்கேற்றியதை நேரில் பார்த்தது போல இருந்தது. நன்றி.எனது பிலாக்கில் நான் வெள்ளியங்கிரி புனிதப் பயணம் நிறைவுப் பகுதியில் சில அரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளேன். பார்க்கவும். நன்றி கே ஆர். எஸ்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-91806455569422788772010-01-05T20:22:03.488-05:002010-01-05T20:22:03.488-05:00for followupfor followupகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-43345437998690175962010-01-05T20:21:39.723-05:002010-01-05T20:21:39.723-05:00'இராமாவதார'க் காவிய அரங்கேற்றத்தை நன்றாகச்...'இராமாவதார'க் காவிய அரங்கேற்றத்தை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் அரங்கன் அண்ணா. ஆய்வாளர்கள் சொல்லும் கால வரையறைகளைப் பார்க்கும் போது சில குழப்பங்கள் எனக்கு ஏற்படுவதுண்டு. அவர்கள் கம்பருக்கு சொல்லும் காலத்தைப் பார்த்தால் கம்பர் நாதமுனிகள் காலத்திலா இராமானுசர் காலத்திலா இருந்தார் என்பதில் குழப்பம் ஏற்படுவதுண்டு. <br /> <br />சிரித்த செங்கட் சீய அரங்கன் திருவடிகளே போற்றி!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-60006269767473080502010-01-05T11:42:37.246-05:002010-01-05T11:42:37.246-05:00//மேட்டுப் புறத்திலே எழுந்தருளியுள்ள அழகிய சிங்கர்...//மேட்டுப் புறத்திலே எழுந்தருளியுள்ள அழகிய சிங்கர் ஆலய பராமரிப்பு அரங்கனுக்கு இணையாக உள்ளதா! (ஆலய பராமரிப்பு தேவைதானே!)//<br /><br />இதற்கு திருவரங்கத்தில் வாழும் அன்பர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-86492284924787093402010-01-05T11:42:13.966-05:002010-01-05T11:42:13.966-05:00ஸ்ரீராம் அவர்களே
//இனிது. மிக மிக எளிய தமிழில் சி...ஸ்ரீராம் அவர்களே<br /><br />//இனிது. மிக மிக எளிய தமிழில் சிங்கப் பெருமான் மற்றும் திருவரங்கத்தின் பெருமையைக் கூறிய விதம் மிகவும் அருமை.//<br /><br />நன்றி.Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-16387906318180100452010-01-05T11:39:43.743-05:002010-01-05T11:39:43.743-05:00அம்பி
//மல்லிகை வெண் சங்காய் வண்டினம் ஊதும் என்ற ...அம்பி<br /><br />//மல்லிகை வெண் சங்காய் வண்டினம் ஊதும் என்ற வரிகள் ராகவேந்திரா படத்தில் சாருகேசி ராகத்தில் ஆடல் கலையே தேவன் தந்தது என்ற பல்லவியுடன் வரும். வாலி எழுதினார்னு நெனச்சேன், ஆழ்வார் எழுதினதா? ஹிஹி. :))//<br /><br />வாலியைச் சொல்லிக் குற்றமில்லை. அவரும் நல்ல புலவரே!<br /><br />ஆழ்வார்களும், நாயன்மார்களும், பல சங்க காலப் புலவர்களும், குயில், மயில், கிளி, வண்டு, மற்ற பறவைகள், சோலைகள், நதிகள் பற்றி, அக்கு வேறு ஆணி வேறாகப் ’பிரித்து மேய்ந்து’ விட்டார்கள்.<br /><br />எனவே, வண்டுகளைப் பற்றி இனி புதிதாக எழுதுவது என்பது மிகவும் கடினமான செயல்.Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-88739055072619348292010-01-05T11:33:57.174-05:002010-01-05T11:33:57.174-05:00//மேட்டுப் புறத்திலே எழுந்தருளியுள்ள அழகிய சிங்கர்...//மேட்டுப் புறத்திலே எழுந்தருளியுள்ள அழகிய சிங்கர் ஆலய பராமரிப்பு அரங்கனுக்கு இணையாக உள்ளதா! (ஆலய பராமரிப்பு தேவைதானே!)//<br /><br />இதற்கு திருவரங்கத்தில் வாழும் அன்பர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-9749953199714971212010-01-05T09:51:27.285-05:002010-01-05T09:51:27.285-05:00இனிது. மிக மிக எளிய தமிழில் சிங்கப் பெருமான் மற்று...இனிது. மிக மிக எளிய தமிழில் சிங்கப் பெருமான் மற்றும் திருவரங்கத்தின் பெருமையைக் கூறிய விதம் மிகவும் அருமை.K Sriramhttps://www.blogger.com/profile/11208045229589623558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-28066330151858104382010-01-05T05:48:06.433-05:002010-01-05T05:48:06.433-05:00அருமை, அருமை. சிங்கம் சிரித்ததை படிக்கும் போதே எனக...அருமை, அருமை. சிங்கம் சிரித்ததை படிக்கும் போதே எனக்கு சிலிர்க்கிறது. நேரில் பார்த்தவர்கள் பாக்யசாலிகள் (எள்ளி நகையாடினாலும் கூட).<br /><br />மல்லிகை வெண் சங்காய் வண்டினம் ஊதும் என்ற வரிகள் ராகவேந்திரா படத்தில் சாருகேசி ராகத்தில் ஆடல் கலையே தேவன் தந்தது என்ற பல்லவியுடன் வரும். வாலி எழுதினார்னு நெனச்சேன், ஆழ்வார் எழுதினதா? ஹிஹி. :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-20324127233372704842010-01-05T01:09:31.452-05:002010-01-05T01:09:31.452-05:00பிரகலாதன் துயர் துடைத்தவனும், கம்பன் துயர் துடைத்த...பிரகலாதன் துயர் துடைத்தவனும், கம்பன் துயர் துடைத்தவனும், ராமாநுஜர் துயர் துடைத்தவனும், அரங்கனூரில் இருக்கும் நரசிம்மன் தானே?:)<br /><br /> மேட்டுப் புறத்திலே எழுந்தருளியுள்ள அழகிய சிங்கர் ஆலய பராமரிப்பு அரங்கனுக்கு இணையாக உள்ளதா! (ஆலய பராமரிப்பு தேவைதானே!)Anonymousnoreply@blogger.com