tag:blogger.com,1999:blog-18001940.post1552610482006449511..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: தேவாரம்! ஸ்ரீரங்கம்! கருவூர் சித்தர்! இராஜராஜ சோழன்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-18001940.post-30589004103236867622010-03-28T12:40:36.447-04:002010-03-28T12:40:36.447-04:00ippothuthan intha valaipoo enakkup paarkkak kidait...ippothuthan intha valaipoo enakkup paarkkak kidaithathu.naan ondrum theriyamal oru kananiyai vaithukkondu thindadukiren nirka. ungal valaipoo vilakkangal migavum nandragave irukkindrana. muraiyagath therithu kondu ungaludan pinnuttuven vaalga.valarga. velga.a.tha.pahttps://www.blogger.com/profile/05260828586277771271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-41579798896188646712009-08-10T10:51:53.574-04:002009-08-10T10:51:53.574-04:00//raja said...
மகாரம் அறிந்த ஞானி லிங்கத்தை கட்டி...//raja said... <br />மகாரம் அறிந்த ஞானி லிங்கத்தை கட்டிப் பிடித்து காப்பாற்ற சொன்னதாக கதை எழுதாதிர்கள்//<br /><br />ராஜா<br />மொதல்ல பதிவைப் பதிவில் இருந்து படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! உங்கள் மனத்தில் கருவூரார் பற்றி ஒரு அடையாளம் உருவாக்கி வைத்துக் கொண்டு, அதில் இருந்து படித்தால் இப்படித் தான் ஆகும்! :)<br /><br />//பயந்து ஓடுவது போல் நடித்து ஆட்டம் காட்டுகிறார்!<br />//"ஆனிலையப்பா!" என்று கூவிச் சிவலிங்கத்தை இறுக்கித் தழுவிக் கொள்கிறார் கருவூரார்!//<br /><br />இப்படி விளையாடல் செய்கிறார்-ன்னு சொன்னது உங்க கண்ணில் படவில்லையா? :)<br /><br />மகாரம் உணர்ந்த ஞானி-ன்னா, இறைவனை அப்பா-ன்னு கூப்பிடக் கூடாதா? கண்களில் நீர் தளும்பக் கூடாதா? இதெல்லாம் யார் போட்ட சட்டம்? மகாரம் உணர்ந்த ஞானி-ன்னா இப்படித் தான் இருக்கணும்-ன்னு வரையறை செய்வது அந்த ஞானியா? நீங்களா? <br /><br />//நிங்கள் இப்படி தவறாக எழுதுவது கேன்சருக்கு மருந்து கேசரி என்பது போல உள்ளது//<br /><br />மொதல்ல சன்னிதானத்தில் கேன்சரே இல்ல! அப்பறம் எதுக்கு கேசரி பூசரி-ன்னு தப்பான உவமானங்கள்?<br /><br />//தேவாரம் படித்த நீங்கள் தயவு செய்து சித்தர் பாடல்களை படியுங்கள்.ஞானம் கிட்டும்//<br /><br />தங்கள் அறிவுரைக்கு நன்றி! அடியேனுக்குச் சித்தர் பாடல்களைப் "படிக்கப்" பிடிக்காது! <br />படிப்பதை விட பிடிப்பதே பிடிக்கும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-25496367805085335442009-08-10T00:14:36.043-04:002009-08-10T00:14:36.043-04:00மகாரம் அறிந்த ஞானி லிங்கத்தை கட்டிப் பிடித்து காப்...மகாரம் அறிந்த ஞானி லிங்கத்தை கட்டிப் பிடித்து காப்பாற்ற சொன்னதாக கதை எழுதாதிர்கள்.நிங்கள் இப்படி தவறாக எழுதுவது கேன்சருக்கு மருந்து கேசரி என்பது போல உள்ளது. தேவாரம் படித்த நீங்கள் தயவு செய்து சித்தர் பாடல்களை படியுங்கள்.ஞானம் கிட்டும்rajahttps://www.blogger.com/profile/07425535456939491758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-30949967407848616292009-01-28T17:44:00.000-05:002009-01-28T17:44:00.000-05:00//ஷைலஜா said... நல்ல பதிவு ரவி! சித்தர்கள் பற்றி க...//ஷைலஜா said... <BR/>நல்ல பதிவு ரவி! சித்தர்கள் பற்றி கலந்துரையாடலில் நாங்கள் கருவூரார்பற்றி பேசி இருக்கிறோம்.//<BR/><BR/>நான் உங்களைத் தொலைக்காட்சியில் பார்த்தேனே! பார்த்தேனே! :) <BR/><BR/>//ஆனாலும் உங்களின் இந்தப்பதிவில் மேலும் பல தகவல்கள் வழக்கம்போல எளிய நடையில்//<BR/><BR/>இல்லக்கா! நீங்க பேசினதில் தான் அதிக ஆராய்ச்சி மேட்டர்!<BR/>நான் சும்மா வெத்து வேட்டு!<BR/>இங்கே நான் சொன்னது ஆர்வலர்க்கு மட்டும் தான்! அறிஞர்க்கு அல்ல-க்கா!<BR/><BR/>எளிமை தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்! செளலப்யம் இஸ் தி பெஸ்ட்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-66377186698812060892009-01-28T17:17:00.000-05:002009-01-28T17:17:00.000-05:00//ஷைலஜா said... அருமையான பாடல்~ நம்மாழ்வாரின் இந்த...//ஷைலஜா said... <BR/>அருமையான பாடல்~ நம்மாழ்வாரின் இந்த ஒரு பாசுரம்போதும் மனசெல்லாம் நிறைந்துவிடும்!//<BR/><BR/>ஆமாம்-க்கா! ரெண்டே வரி-ன்னாலும் எப்படி அடக்குறார் பாருங்க!<BR/><BR/>சித்தர்கள் அவ்வளவு சீக்கிரம் எதையும் கொண்டாட மாட்டார்கள்! இடைக்காடர் இப்படிக் கொண்டாடுறார்-ன்னா, நம்மாழ்வார் யாரு?<BR/>* ஆழ்வாரா?<BR/>* சித்தரா?<BR/>* நாயனாரா?<BR/>* தீர்த்தங்கரரா?<BR/>* தத்துவ ஞானியா?<BR/>* பிரம்ம ஞானியா?<BR/>* கர்ம யோகியா?<BR/>* பக்த சிகாமணியா?<BR/>* சரணாகத - பிரபன்ன ஜன கூடஸ்தரா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-31160830490388061652009-01-28T17:03:00.000-05:002009-01-28T17:03:00.000-05:00//ஷைலஜா said... அப்போ இடைக்காடர் முன்னேயேபோயிருக்க...//ஷைலஜா said... <BR/>அப்போ இடைக்காடர் முன்னேயேபோயிருக்கிறாரா திருவரங்கத்துக்கு?//<BR/><BR/>இடைக்காடர் திருவரங்கம் போனாரா-ன்னு தெரியலை-க்கா!<BR/>அவர் திருவாய்மொழியைப் போற்றுவதும், சில வைணவக் கோட்பாடுகளை ஆதரிப்பதும் தான் இப்போது அறியக் கிடைக்கிறது!<BR/><BR/>ஆனால் கருவூரார் திருவரங்கம் போயிருக்கார்!<BR/><BR/>நீங்கள் கலந்து கொண்ட தொலைக்காட்சி உரையாடலில், இடைக்காடர் பற்றி வருமே! அவர் எப்படிச் சாதுர்யமா வீடு தேடி வந்த நவக்கிரகங்களை இடம் மாற்றி, பஞ்சத்தில் மழை பெய்ய வச்சார் என்று! உங்க தொலைக்காட்சி உரையாடலும் பதிவெழுதும் போது நினைவுக்கு வந்தது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-27363124101556921622009-01-28T16:58:00.000-05:002009-01-28T16:58:00.000-05:00//ஷைலஜா said... அவர் இந்தக்கலையை போகர்கிட்டேருந்து...//ஷைலஜா said... <BR/>அவர் இந்தக்கலையை போகர்கிட்டேருந்து கத்துக்கொண்டிருகக்ணும் இல்லையா?//<BR/><BR/>இருக்கலாம்-க்கா! சித்தர்களும் ஆச்சார்ய சம்பந்தம், குரு-வருள் கொண்டவர் தாமே!<BR/>கருவூரார் குரு = போகர் = கலவை கற்றல்<BR/>கருவூரார் சீடர் = இடைக்காடர் = திருவாய்மொழி கற்றல்Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-33422802662811634952009-01-28T16:56:00.000-05:002009-01-28T16:56:00.000-05:00//ஷைலஜா said... சித்தர்கள் பாடினது எல்லாமே சிவதேவன...//ஷைலஜா said... <BR/>சித்தர்கள் பாடினது எல்லாமே சிவதேவனுக்கு ஆரம் பிறகென்ன தனியாய் தேவாரம்? அவர்கள் குழம்பினதே இல்லை நாம்தான் பலநேரம் புரிஞ்சிக்காமல் குழம்பிடறோம்!!//<BR/><BR/>நச்-ன்னு சொன்னீங்க-க்கா!<BR/><BR/>\\\<BR/>* பாடணும் என்ற அவசியம் இல்லாமல், தொண்டு மட்டுமே செய்தவர்களும், 63 நாயன்மார்களுள் வைக்கப்பட்டது சிறப்பு! = எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இது தான்\\\<BR/><BR/>இது போற்ற வேண்டிய விஷயமும் கூட//<BR/><BR/>இப்படிச் சொல்லவும் ஒரு மனசு வேணும்-க்கா!<BR/>சிவபெருமான் மாற்றான் இல்லை! அவன் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-83614980124556324032009-01-28T16:53:00.000-05:002009-01-28T16:53:00.000-05:00//ஷைலஜா said... நீங்க வம்புல மாட்டிக்காம இருக்கணும...//ஷைலஜா said... <BR/>நீங்க வம்புல மாட்டிக்காம இருக்கணுமேன்னு கவலையா இருக்கு ரவி!!!//<BR/><BR/>ஹா ஹா ஹா!<BR/>நன்றி-க்கா! கவலைப்படாதீங்க! எந்த வம்பிலும் சிக்கிக்க மாட்டேன்!<BR/>"சித்தத்தைச்" "சிவன் பாலே" வைத்தார்க்கு அடியேன்!<BR/><BR/>நல்லன சொல்லிட நடுக்கம் இல்லை!<BR/>அல்லன அகற்றிட தயக்கம் இல்லை!<BR/>வெற்றி வேல்! வீர வேல்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-63534281605386350742009-01-27T23:15:00.000-05:002009-01-27T23:15:00.000-05:00நல்ல பதிவு ரவி! சித்தர்கள் பற்றி கலந்துரையாடலில...நல்ல பதிவு ரவி! சித்தர்கள் பற்றி கலந்துரையாடலில் நாங்கள் கருவூரார்பற்றி பேசி இருக்கிறோம். ஆனாலும் உங்களின் இந்தப்பதிவில் மேலும் பல தகவல்கள் வழக்கம்போல எளிய நடையில் அழகுதமிழில் புதிதாகத்தெரிகின்றன.<BR/>பாராட்டுக்கள்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-18978853934350361782009-01-27T23:12:00.000-05:002009-01-27T23:12:00.000-05:00தரிசித்து முடித்து வெளியே வந்தால், அவர் காலடிகளில்...தரிசித்து முடித்து வெளியே வந்தால், அவர் காலடிகளில் ஒரு தாசி விழுகிறாள்...பேரு அபரஞ்சி! பேரழகி! அரங்கனைத் தரிசித்த மாத்திரத்தில், இப்படித் தான் ஆளனுப்பிக் கள்ளத்தனம் செய்வானோ? :) அவளோ சிரிக்கிறாள்!<BR/>>>>>>>>>>>>>>>><BR/>எல்லாம் காரணமாகத்தான் இருக்கும்.<BR/><BR/>ம்ம் தெரிந்த கதை என்றாலும் இப்படி சுவாரஸ்யமாக எழுதறதினால படிக்க ஆர்வம் வருகிறது!<BR/><BR/>\\ஆனிலையப்பர் கோயிலுக்குள் ஓடுகிறார்! பசுபதீஸ்வரர் = ஆனிலையப்பர்!<BR/>அவர் கருவறைக்கு உள்ளேயே நுழைவதைக் கண்டு இவர்கள் இன்னும் சீற்றம் அடைய, "ஆனிலையப்பா!" என்று கூவிச் சிவலிங்கத்தை இறுக்கித் தழுவிக் கொள்கிறார் கருவூரார்\\ ஆஹா அன்பேசிவமாயிற்றே! ஆண்டவன் அவரைக்கைவிடுவானா என்ன?<BR/><BR/><BR/>\\\<BR/>[Photo]<BR/>பவளமே மகுடம்! பவளமே திருவாய்!<BR/>பவளமே திருவுடம்பு! அதனில்<BR/>தவளமே களபம்! தவளமே புரிநூல்!<BR/>தவளமே முறுவல் ஆடு அரவம்!<BR/><BR/>துவளுமே கலையும்! துகிலுமே ஒருபால்!<BR/>துடியிடை இடமருங்கு ஒருத்தி!<BR/>அவளுமே ஆகில், அவரிடம் களந்தை<BR/>அணிதிகழ் ஆதித்தேச் சரமே\\\<BR/><BR/><BR/>iஇங்கு தமிழ் சிலம்பாட்டம் ஆடுகிறது! அருமை!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-65933529932361195832009-01-27T22:58:00.000-05:002009-01-27T22:58:00.000-05:00அடங்கெழில் சம்பத்து -- அடங்கக் கண்டு "ஈசன்&qu...அடங்கெழில் சம்பத்து -- அடங்கக் கண்டு "ஈசன்"<BR/>அடங்கெழில் அஃதென்று -- அடங்குக உள்ளே!<BR/>உள்ளம் உரை செயல் -- உள்ள இம் மூன்றையும்<BR/>உள்ளிக் கெடுத்து இறை -- உள்ளில் ஒடுங்கே!!<BR/>அற்றது பற்றெனில் -- உற்றது வீடு, உயிர்<BR/>செற்றது மன்னுறில் -- அற்றிறை பற்றே<<>>><BR/><BR/>அருமையான பாடல்~ நம்மாழ்வாரின் இந்த ஒரு பாசுரம்போதும் மனசெல்லாம் நிறைந்துவிடும்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-58156203914321494842009-01-27T22:56:00.000-05:002009-01-27T22:56:00.000-05:00பல காலம் கழித்து, தஞ்சையில் இருந்து கிளம்புகிறார் ...பல காலம் கழித்து, தஞ்சையில் இருந்து கிளம்புகிறார் சித்தர்! பூலோக வைகுந்தம் என்ற போற்றப்படும் திருவரங்கம் நோக்கிச் செல்கிறார் கருவூர் சித்தர்! தன் சீடன் இடைக்காட்டுச் சித்தன், திருவாய்மொழி நூலை அப்படிச் சிலாகிக்கிறானே! தமிழ் வேதம்-ன்னு வேற சொல்லுறான்!<BR/>>>>>>>><BR/><BR/>அப்போ இடைக்காடர் முன்னேயேபோயிருக்கிறாரா திருவரங்கத்துக்கு?ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-11994570904985451962009-01-27T22:54:00.000-05:002009-01-27T22:54:00.000-05:00தாம் கொண்டு வந்த மூலிகைப் பொருட்களைக் காய்ச்சி, கல...தாம் கொண்டு வந்த மூலிகைப் பொருட்களைக் காய்ச்சி, கலவை செய்கிறார் கருவூரார்>>>>>>>>>>>>>>><BR/><BR/><BR/>அவர் இந்தக்கலையை போகர்கிட்டேருந்து கத்துக்கொண்டிருகக்ணும் இல்லையா?ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-82126807096804692232009-01-27T22:53:00.000-05:002009-01-27T22:53:00.000-05:00கருவூர் சித்தரா? அவர் தேவாரம் எல்லாம் கூடப் பாடியி...கருவூர் சித்தரா? அவர் தேவாரம் எல்லாம் கூடப் பாடியிருக்காரா என்ன? சித்த புருஷர்கள், பொதுவாகக் கோயில் பற்றி எல்லாம் பாட மாட்டாங்களே? நட்ட கல்லும் பேசுமோ?-ன்னு, "இடறுவது போலவும், அலர்ஜி போலவும்" தானே அவங்க பாடுவாங்க? "குழப்பவாதம்" போல் தொனிக்குமே அவங்க ஆன்மீகம்? அவங்க எப்போ தேவாரம் எல்லாம் பாடினாங்க? ஹா ஹா ஹா>>>>>>><BR/><BR/><BR/>சித்தர்கள் பாடினது எல்லாமே சிவதேவனுக்கு ஆரம் பிறகென்ன தனியாய் தேவாரம்? அவர்கள் குழம்பினதே இல்லை நாம்தான் பலநேரம் புரிஞ்சிக்காமல் குழம்பிடறோம்!!<BR/><BR/><BR/>\\\<BR/>* பாடணும் என்ற அவசியம் இல்லாமல், தொண்டு மட்டுமே செய்தவர்களும், 63 நாயன்மார்களுள் வைக்கப்பட்டது சிறப்பு! = எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இது தான்\\\<BR/><BR/><BR/>இது போற்ற வேண்டிய விஷயமும் கூட~<BR/><BR/><BR/>\\\சித்தரும், திருவரங்கத்து நம்பெருமாளைப் போற்றிப் பாடி, அவர் கையால் பிரசாதம் வாங்கினார்! அப்படியே ஒரு வம்பிலும் சிக்கிக் கொண்டார்! பதிவின் இறுதியில் பார்ப்போம் :)<BR/>\\\<BR/><BR/><BR/>நீங்க வம்புல மாட்டிக்காம இருக்கணுமேன்னு கவலையா இருக்கு ரவி!!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-87497692377813422962009-01-27T12:02:00.000-05:002009-01-27T12:02:00.000-05:00அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும்...குறிப்பாக ஒரு சா...அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும்...குறிப்பாக ஒரு சாராருக்கும் சொல்லிக் கொள்கிறேன்:<BR/><BR/>திருப்பாணாழ்வாரைக் கல்லால் அடிச்சி, ரத்தம் கொட்டியது! அடிச்சவர் ஒரு வைணவ அந்தணர்! லோக சாரங்க பட்டர்! கோயில் பட்டர்!<BR/><BR/>இதை மறைக்காமல் ஒப்புக் கொண்டு, தவறுக்கு வருந்தும் நேர்மை வைணவத்தில் இருக்கு! <BR/>சேச்சே, லோக சாரங்கர் அடிக்கலை, கோவமாப் பேசினாரு, அப்பறம் வருந்தினாரு-ன்னு எல்லாம் கதை கட்டலை! வைணவத் தலைமை அந்தணரைக் "காப்பாற்றும்" முயற்சியிலும் இறங்கலை!<BR/><BR/>அடிச்சவரும் அவரே, பிற்பாடு உணர்ந்து, தன் தோள் மேல் தூக்கி வந்தவரும் அவரே! அதனால் முனி வாகனம்-ன்னு பேரே வந்துடிச்சி! - பாணர் குலத்தானுக்கு, ஒரு அந்தணன் வாகனமா?-ன்னு யாரும் சங்கோஜப் படுவது இல்லை! "போலியான தன்னடக்கம்"-ன்னும் சொல்வதில்லை!<BR/><BR/><B>மனசாட்சிக்கு உண்மையா யோசிச்சிப் பாத்தா புரியும்! <BR/>இப்படியான அற நேர்மை இருந்தா ஆன்மீகம் தழைக்கும்!</B><BR/><BR/>குறுகிய மனசுல, எதையோ காப்பாத்துவதாய் நினைச்சிக்கிட்டு, திருக்கதைகளில் புனைவு ஏத்திக்கிட்டே இருந்தா நந்தனார் கதை போலத் தான் முடியும்! இங்கே கேட்டாரு பாருங்க ஒரு அனானி, அது போலப் பூசி மெழுகிடலாம்!<BR/><BR/>அப்பறம் ஒரு தந்தை பெரியார் தான் வந்து எல்லாத்தையும் ஒடைச்சிப் போடுவாரு! அதைச் சைவப் பெருமக்கள் கொஞ்சம் யோசிச்சிப் பார்க்கணும்!<BR/><BR/>* அப்படியெல்லாம் யோசிச்சா, <BR/>* அன்பே சிவம்-ன்னு யோசிச்சா,<BR/>* சைவம்-ன்னு நாம ஏற்படுத்தியதை விட, நம் சிவபெருமான் பெரியவர்-ன்னு யோசிச்சா...<BR/>* சிவனுக்காகச் சைவம், சைவத்துக்காகச் சிவன் இல்லை-ன்னு யோசிச்சா...<BR/><BR/>அப்போ "சிவாலயக் கருவறைக்கு உள்ளேயும்" தமிழ் முழங்கும்!<BR/>மேன்மை கொள் சைவ நீதி உலகெலாம் தழைக்கும்!<BR/><BR/>அந்த நாளும் வந்திடாதோ?<BR/><BR/>இப்படிக்கு,<BR/>"சிவ" கோத்திரம், சுவாதீ நட்சத்திரம், KRS!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-36525493074739042812009-01-27T11:36:00.000-05:002009-01-27T11:36:00.000-05:00கெபி அக்கா உட்பட இன்னும் பல பேரின் கவனத்துக்கு:ஆழ்...கெபி அக்கா உட்பட இன்னும் பல பேரின் கவனத்துக்கு:<BR/><BR/><B>ஆழ்வார்கள் பட்டியலைக் காட்டிலும் சைவ நாயன்மார்கள் தொகுப்பு பிடிச்சிருக்கு! என்று சொல்லும் அற நேர்மையும் என்னிடம் உண்டு!</B><BR/><BR/>//பாடணும் என்ற அவசியம் இல்லாமல், தொண்டு மட்டுமே செய்தவர்களும், 63 நாயன்மார்களுள் வைக்கப்பட்டது தான் சிறப்பு!//-ன்னு என்னால் காய்தல் உவத்தல் இன்றி ஓப்பனாச் சொல்ல முடியும்!<BR/><BR/>அப்படி எத்தனை சைவர்கள் இங்கே சொல்வீர்கள்? சொல்லுங்க பார்ப்போம்!<BR/><BR/>குறுகிய வளையக் கும்மி, இனி இங்கே செல்லவே செல்லாது!<BR/>அது நான் பெரிதும் மதிக்கும் கெபி அக்காவுக்கே செல்லவில்லை என்னும் போது...<BR/>மற்றவர்கள், அனானிகள் எல்லாம் இனி விழிப்பாக இருக்குமாறு சொல்லிக் கொள்கிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-72117699703896993622009-01-27T11:01:00.000-05:002009-01-27T11:01:00.000-05:00//கெக்கே பிக்குணி has left a new comment தம்பியண்ண...//கெக்கே பிக்குணி has left a new comment <BR/>தம்பியண்ணா கே ஆரெஸ், பதிவைப் படிச்சாச்சு. நல்லா இருந்தது//<BR/><BR/>நன்றிக்கா!<BR/><BR/>//அறியாதன (கருவூர்ச் சித்தரின் தஞ்சை கதை தெரியும், பசுபதீஸ்வரர் / ஸ்ரீரங்கத்து கதை தெரியாது) அறியத் தரும் ஆ.சூ.ஸ்!//<BR/><BR/>ஸ்ரீரங்கம் பற்றிய குறிப்பு - கருவூரார் பெருமாளைச் சேவித்தது, நீங்க தந்த சுட்டியிலும் இருக்கு! :)<BR/><BR/>கருவூரார் மாணாக்கர் இடைக்காடர் திருவாய்மொழி ரசிகர்-க்கா! சித்தர் பாடல்களில் நம்மாழ்வார் வரிகள் கூட அப்படியே வரும்! இன்னொரு நாள் தனிப் பதிவாய் போடறேன்!<BR/><BR/>//உண்மையில், தம்பியண்ணா கே ஆரெஸ் என்றைக்கும் ஒட்டு மொத்த சமூகத்தை இறக்கி வச்சுப் பேசினது இல்லை//<BR/><BR/>சரியான புரிதலுக்கு நன்றி-க்கா!<BR/>அக்கா உடையான் படைக்கு அஞ்சான்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-608411879098890882009-01-27T10:55:00.000-05:002009-01-27T10:55:00.000-05:00//கவிநயா said... குன்றேறி விளையாடும் குமரன் பந்தலே...//கவிநயா said... <BR/>குன்றேறி விளையாடும் குமரன் பந்தலேறி விளையாடுவதில் அதிசயம் என்ன அரிய தம்பியே? :)//<BR/><BR/>சூப்பர்! சூப்பர்!<BR/>பல முறை பந்தல் ஏறி விளையாடி இருக்காரு அண்ணன்!<BR/>அதைத் தனியா ஒப்புத்துக்கிட்டும் இருக்காரு! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-49165215145790773862009-01-27T10:53:00.000-05:002009-01-27T10:53:00.000-05:00//ஷைலஜா said... ஸ்ரீரங்கம்னு பார்த்தேன் இதோ வந்திட...//ஷைலஜா said... <BR/>ஸ்ரீரங்கம்னு பார்த்தேன் இதோ வந்திட்டே இருக்கேன்ன்ன்ன்ன்ன்ன்!//<BR/><BR/>வாங்கக்கா...பைய வாங்க! உண்டு முடித்து ஸ்ரீரங்கத்துக்கு வாங்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-35934178757185524692009-01-27T10:47:00.000-05:002009-01-27T10:47:00.000-05:00//கெக்கே பிக்குணி said... KRS,//கருவூராரின் "அந்தப...//கெக்கே பிக்குணி said... <BR/>KRS,<BR/>//கருவூராரின் "அந்தப் பகுதி//யை பலரும் "குறிப்பிடாமல்" எழுதியிருக்காங்க//<BR/><BR/>உங்க சுட்டியைப் பார்த்தேன்-க்கா!<BR/>"அந்தப் பகுதி" யைக் குறிப்பிட்டு இருக்காரே! இதோ "அந்தப்" பகுதிகள்!<BR/><BR/>//அவ்வூர் அந்தணர்கள் பொறாமை கொண்டனர். அவரை வம்பில் இழுத்துவிட நினைத்து மதுவையும், மாமிசத்தையும் அவர் இல்லத்தில் மறைத்து வைத்தனர்//<BR/>//அவமானம் அடைந்த வேதியர்களுக்கு கருவூராரின் மீது கடும் சினம் ஏற்பட்டது. வேதியர்கள் ஒன்று கூடி அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் துரத்தினர்//<BR/><BR/>நானாச்சும் பரவாயில்லை! "கொலை செய்யும் நோக்கத்துடன் துரத்தினர்"-ன்னு எல்லாம் நான் எழுதலையே! :)<BR/><BR/>//தனிமடலிலும், இங்கே பின்னூட்டத்திலும் நான் கொடுத்த சுட்டியைப் பாருங்க//<BR/><BR/>சுட்டிக்கு ஸ்பெஷல் நன்றிக்கா! <BR/>தனி மடல் வீட்டுக்குப் போய் தான் பாக்கணும்! ஆபீசில் ஜி-மெயில் கிடையாது! ஒன்லி ஒ-மெயில்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-41483617679149013052009-01-27T10:20:00.000-05:002009-01-27T10:20:00.000-05:00KRS,//கருவூராரின் "அந்தப் பகுதி//யை பலரும் "குறிப்...KRS,<BR/><BR/>//கருவூராரின் "அந்தப் பகுதி//யை பலரும் "குறிப்பிடாமல்" எழுதியிருக்காங்க. தனிமடலிலும், இங்கே பின்னூட்டத்திலும் நான் கொடுத்த சுட்டியைப் பாருங்க.<BR/><BR/>நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-7278881058082509522009-01-27T10:13:00.000-05:002009-01-27T10:13:00.000-05:00//Anonymous said... கே.ஆர்.எஸ் இந்த பதிவில் முடிக்...//Anonymous said... <BR/>கே.ஆர்.எஸ் இந்த பதிவில் முடிக்கும் போது அந்தணர்களை எதுக்கு தப்பாக காட்டியிருக்கீங்க?//<BR/><BR/>எங்கே தப்பாக் காட்டியிருக்கேன்?<BR/><BR/>//ஒரு சிலர் தப்பு செஞ்சியிருக்கலாம்.அதுக்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் இறக்கி பேசறது நல்லதா?//<BR/><BR/>அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயி!<BR/>அனானி-வாள் கண்ணுக்கோ?<BR/><BR/>இன்னொரு தபா வாசிங்கோ...<BR/>//குறிப்பாகப் போலியாக நியமங்கள் செய்யும் சைவ அந்தணர்கள் <B>"சில பேர்"</B>, அவர் மேல் அதீத பகைமை கொள்கின்றனர்!//<BR/><BR/>//நீங்களே இப்படி எழுதலாமா?குறை சொல்லவதற்குன்னே எழுதினாப் போலத்தான் தெரியறது//<BR/><BR/>அந்தச் "சில பேரில்" நீங்களும் ஒருத்தரோ? அதான் கோபம் வருகிறதா? எத்தனை நாள் இப்படியே கேம் ஆடிக்கிட்டு இருக்கப் போறீங்க? கண்ணைத் தொறங்க! பதிவைப் பதிவில் இருந்து படிங்க! உங்க மனசில் இருந்து அல்ல!<BR/><BR/>இன்னொரு சாய்ஸ் வேணும்னா கொடுக்கறேன்! <BR/>கருவூராரின் "அந்தப் பகுதியை" மட்டும் நீங்களே எழுதிக் கொடுக்கறீங்களா? பேரே சொல்லாம என்னன்னு எழுதிக் கொடுப்ப்பீங்க?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-20997933700811399872009-01-27T10:10:00.000-05:002009-01-27T10:10:00.000-05:00இந்த ரெண்டாவது பாரா தொனியே தலைகீழா மாறிப் போச்சேப்...இந்த ரெண்டாவது பாரா தொனியே தலைகீழா மாறிப் போச்சேப்பா! <BR/><BR/><A HREF="http://kolumandapam.blogspot.com/2007/10/3.html" REL="nofollow">2007இல் எழுதப்பட்ட இந்த பதிவிலி</A>யும் கருவூரார் கதை இருக்கிறது:-) கருவூரார் சிலை வைத்தவர்கள் யார்னு எழுதியிருக்காங்க. தரவு எதுன்னு தெரியத் தரலை.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-11196001237395519022009-01-27T09:58:00.000-05:002009-01-27T09:58:00.000-05:00கெக்கே பிக்குணி has left a new comment on your pos...கெக்கே பிக்குணி has left a new comment on your post "தேவாரம்! ஸ்ரீரங்கம்! கருவூர் சித்தர்! இராஜராஜ சோழ...": <BR/><BR/>தம்பியண்ணா கே ஆரெஸ், பதிவைப் படிச்சாச்சு. நல்லா இருந்தது, அறியாதன (கருவூர்ச் சித்தரின் தஞ்சை கதை தெரியும், பசுபதீஸ்வரர் / ஸ்ரீரங்கத்து கதை தெரியாது) அறியத் தரும் ஆ.சூ.ஸ்!<BR/><BR/>அன்பின் அனானி, ///குறை சொல்லவதற்குன்னே எழுதினாப் போலத்தான் தெரியறது.// லிருந்து நீங்க யாருன்னு புரியுது. //ஒட்டு மொத்த சமூகத்தையும் இறக்கி பேசறது நல்லதா?// உண்மையில், தம்பியண்ணா கே ஆரெஸ் என்றைக்கும் ஒட்டு மொத்த சமூகத்தை இறக்கி வச்சுப் பேசினது இல்லை. *** *****. இப்படிக்கு, நல்லா பதிவைத் திரும்பப் படிக்குமாறு கேட்டுக் கொள்ளும் சைவ பதிவர் கெ.பி.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com