tag:blogger.com,1999:blog-18001940.post1591938831489679815..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக முடிந்தான் அனுமன்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-18001940.post-12772366760016908682008-09-09T01:32:00.000-04:002008-09-09T01:32:00.000-04:00நீங்க சொன்ன விளக்கம் அருமை.பிள்ளையார் பிடிக்க குரங...நீங்க சொன்ன விளக்கம் அருமை.<BR/><BR/>பிள்ளையார் பிடிக்க குரங்கா முடிஞ்ச கதை "மஹாபரதம்"ன்னு கேள்வி பட்டுருக்கேன். <BR/><BR/>பிள்ளையார் தன் கோம்பெடுத்து பிடித்து ஆரம்பிக்க, போர் முடிக்கும் சமயம் பார்த்தனின் தேர் கொடியில் இருந்த அனுமன் இறங்கி வர தேர் தீப்பிடித்து முடிய மஹாபாரதத்தை முடித்து வைத்ததாக விளக்கம் சொல்ல கேட்டிருக்கிறேன்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-32299084163206712502008-09-06T08:25:00.000-04:002008-09-06T08:25:00.000-04:00மத்ய கைலாஷ் கோவிலுக்கு போனதில்லைங்க...அடுத்த முறை ...மத்ய கைலாஷ் கோவிலுக்கு போனதில்லைங்க...அடுத்த முறை சென்னை செல்கையில் பார்க்கணும்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-67234683851409409802008-09-05T01:31:00.000-04:002008-09-05T01:31:00.000-04:00@டீச்சர்!//மருந்து மூணு வேளையும் பதிவு விருந்து மண...@டீச்சர்!<BR/>//மருந்து மூணு வேளையும் பதிவு விருந்து மணிக்கொருதடவையுமா<BR/>இருக்கேன்:-)//<BR/><BR/>ஆகா<BR/>இதுக்குப் பேரு காய்ச்சல் இல்லீங்க டீச்சர்! இதுக்குப் பேரு பாய்ச்சல்! :)<BR/><BR/>உடம்பைப் பாத்துக்கோங்க டீச்சர்!<BR/>வெறும் வயித்தோட மட்டும் தூங்கிறாதீங்க! அப்பறம் என்னைப் போல இன்னும் அதிகமாயிடும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-84146827220453647802008-09-05T00:54:00.000-04:002008-09-05T00:54:00.000-04:00இங்கேயும் காய்ச்சலாத்தான் இருக்கு.மருந்து மூணு வேள...இங்கேயும் காய்ச்சலாத்தான் இருக்கு.<BR/><BR/>மருந்து மூணு வேளையும் பதிவுவிருந்து மணிக்கொருதடவையுமா<BR/>இருக்கேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-39154237793117797612008-09-05T00:53:00.000-04:002008-09-05T00:53:00.000-04:00// Anonymous said... THAMAZ NAINA....VARA VARA UNO...// Anonymous said... <BR/>THAMAZ NAINA....VARA VARA UNODHA<BR/>BLOG KURANGU PUDIKKA PILLIAR AYDICHU.....<BR/>hA Ha ha hahhhhhaaaaaaaaaa<BR/><BR/>Murali//<BR/><BR/>புரியலீங்க முரளி!<BR/>குரங்கு புடிக்க பிள்ளை ஆனதா?<BR/><BR/>தவறாக எழுதி இருந்தேன்-ன்னு நினைச்சீங்கன்னா, அடியேனை மன்னிச்சிக்கோங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-54543859763012966592008-09-05T00:51:00.000-04:002008-09-05T00:51:00.000-04:00//குமரன் (Kumaran) said... நல்லா விளக்கம் சொல்லியி...//குமரன் (Kumaran) said... <BR/>நல்லா விளக்கம் சொல்லியிருக்கீங்க இரவிசங்கர்//<BR/><BR/>நன்றி குமரன்!<BR/><BR/>//மத்திய கைலாசத்திற்கு அடிக்கடி போவதுண்டு. இப்போதும் சென்னை செல்லும் போதெல்லாம் போவதுண்டு. ஆதியந்த பிரபுவை பலமுறை தரிசித்திருக்கிறோம்//<BR/><BR/>மத்திய கைலாசம் பித்ரு காரியங்களுக்கும் சிறந்த இடம் அல்லவா?<BR/><BR/>//உடம்பைப் பாத்துக்கங்க. வேலையில ரொம்ப அழுத்தமா?//<BR/><BR/>கொஞ்சம் மன அழுத்தம் தான் குமரன்!<BR/>இப்போ ஓக்கே! From 103 to 99 deg!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-25195324785279608782008-09-05T00:49:00.000-04:002008-09-05T00:49:00.000-04:00//துளசி கோபால் said... ஆதியந்தனை பார்க்கும் பாக்கி...//துளசி கோபால் said... <BR/>ஆதியந்தனை பார்க்கும் பாக்கியம் கிடைச்சது, மத்திய கைலாசத்தில்//<BR/><BR/>அருமை!<BR/>உங்க யானை, உங்க கபீஷ் ஆச்சே டீச்சர்!!<BR/><BR/>//நம்ம வீட்டில் முகப்பில் பிள்ளையார் பிடிக்க அனுமான் வந்துட்டார்:-)))//<BR/><BR/>நீங்க பிள்ளையார் எலிக்கும் தோழர்! பூனை ஜேகே/ஜிக்குஜூவுக்கும் தோழர்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-39261763726944769232008-09-05T00:46:00.000-04:002008-09-05T00:46:00.000-04:00//கோபிநாத் said... தலஇம்புட்டு விஷயம் இருக்கா!!!!....//கோபிநாத் said... <BR/>தல<BR/>இம்புட்டு விஷயம் இருக்கா!!!!...வழக்கம் போல நன்றி ;))//<BR/><BR/>வா கோபி!<BR/>நான் கொஞ்ச விஷயம் தான் சொல்லி இருக்கேன்!<BR/>கணபதி-அனுமன் தொடர்பு எல்லாம் மெளலி அண்ணா, கீதாம்மா போன்றவர்கள் வந்து சொன்னா இன்னும் விரியும்!<BR/><BR/>//போயிருக்கேன்...பார்த்திருக்கேன் ஆனா விஷயம் இதுதான்னு தெரியாது..;)//<BR/><BR/>அடுத்த முறை போகும் போது தெரிஞ்சிடும் அல்லவா? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-10314951589783885792008-09-04T20:26:00.000-04:002008-09-04T20:26:00.000-04:00THAMAZ NAINA....VARA VARA UNODHABLOG KURANGU PUDIK...THAMAZ NAINA....VARA VARA UNODHA<BR/>BLOG KURANGU PUDIKKA PILLIAR AYDICHU.....<BR/><BR/>hA Ha ha hahhhhhaaaaaaaaaa<BR/><BR/>MuraliAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-35354504449547154852008-09-04T18:41:00.000-04:002008-09-04T18:41:00.000-04:00நல்லா விளக்கம் சொல்லியிருக்கீங்க இரவிசங்கர். மத்தி...நல்லா விளக்கம் சொல்லியிருக்கீங்க இரவிசங்கர். மத்திய கைலாசத்திற்கு அடிக்கடி போவதுண்டு. இப்போதும் சென்னை செல்லும் போதெல்லாம் போவதுண்டு. ஆதியந்த பிரபுவை பலமுறை தரிசித்திருக்கிறோம். <BR/><BR/>உடம்பைப் பாத்துக்கங்க. வேலையில ரொம்ப அழுத்தமா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-50299579015963280982008-09-04T18:40:00.000-04:002008-09-04T18:40:00.000-04:00ஆதியந்தனை பார்க்கும் பாக்கியம் கிடைச்சது, மத்திய க...ஆதியந்தனை பார்க்கும் பாக்கியம் கிடைச்சது, மத்திய கைலாசத்தில்.<BR/><BR/>நம்ம வீட்டில் முகப்பில் பிள்ளையார் பிடிக்க அனுமான் வந்துட்டார்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-2652215201918860282008-09-04T17:40:00.000-04:002008-09-04T17:40:00.000-04:00//வினோத் said... வாங்க வினோத்//அதாவது இராமாயணத்தை ...//வினோத் said... <BR/>வாங்க வினோத்<BR/><BR/>//அதாவது இராமாயணத்தை வால்மீகி சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுத்தாணி பிடித்து எழுத ஆரம்பித்து//<BR/><BR/>இது மகாபாரதம்! வியாசர் சொல்ல விநாயகர் எழுதுவது! <BR/>இராமாயணம் அல்ல! :)<BR/><BR/>//ராமர் பட்டாபிஷேகத்தின் போது சீதை அனுமனுக்கு (i.e. குரங்குக்கு) முத்து மாலை பரிசளிப்பதில் முடிவதால்//<BR/><BR/>முத்து மாலையுடன் மட்டும் முடியவில்லை! இன்னும் தொடர்கிறதே :)<BR/><BR/>//பிள்ளையார் (எழுத்தாணி) பிடிக்க குரங்கில் முடிந்தது என்ற சொல் வழக்கு வந்தது என்று படித்தேன்//<BR/><BR/>ஹிஹி!<BR/>கற்பனை அருமை என்றாலும், பொருத்தியும் பார்க்கும் போது, இது நிற்காது அல்லவா! சாத்திரப் பிரமாணங்கள் தேவை! அதனால் சான்றோர்களுடன் ஒரு முறைக்கு சரி பார்த்து விட்டு, இது போன்ற விளக்கங்களை அளிப்பது நல்லது என்று கருதுகிறேன்!<BR/><BR/>//எது எப்படியானாலும், பிள்ளையாரும் கொழுக்கட்டையும் இருக்கும்வரை எனக்கு மகிழ்ச்சியே :)//<BR/><BR/>எனக்கும் தான்!<BR/>பிள்ளையாரே கொழுக்கட்டை போல் உருவத்திலும் இனிப்பிலும், இனிப்பவர் தானே! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-34759824154565201102008-09-04T17:35:00.000-04:002008-09-04T17:35:00.000-04:00//Anonymous said... pillaiyarin bIjam 'aim' illai;...//Anonymous said... <BR/>pillaiyarin bIjam 'aim' illai; 'gam'. 'aim' saraswathi bIjam//<BR/><BR/>சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஐயா!<BR/>பதிவிலும் திருத்தி விடுகிறேன்!<BR/><BR/>கம் என்ற மூலமான பீஜாட்சரத்தோடு, லம் போன்ற அட்சரங்களும் சேர்ந்து கலெளம் என்ற அட்சரமும் விநாயகருக்கு வழங்கப் பெறும்!<BR/><BR/>ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் கணபதயே<BR/>வர வரத சர்வ ஜனாமே வசமானாய ஸ்வாஹா!<BR/><BR/>கூடவே ஹ்ரீம், ஸ்ரீம் என்ற மற்ற தேவதைகளின் அட்சரங்களும் சேர்ந்தே அல்லவா விநாயகருக்கு வழங்கப்படுகிறது? இதனால் தான் சற்று குழம்பிப் போனேன். <BR/>ஏன் இப்படி என்று கொஞ்சம் விளக்க முடியுமா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-72224791019802381792008-09-04T16:03:00.000-04:002008-09-04T16:03:00.000-04:00தலஇம்புட்டு விஷயம் இருக்கா!!!!...வழக்கம் போல நன்றி...தல<BR/><BR/>இம்புட்டு விஷயம் இருக்கா!!!!...வழக்கம் போல நன்றி ;))<BR/><BR/>\\சென்னை அடையாறு, மத்திய கைலாச ஆலயத்தில், இந்தப் பழமொழியின் பொருளைக் கண்ணுக்கு நேராகப் பார்க்கலாம்! எத்தனை பேர் பார்த்து இருக்கீங்க?\\<BR/><BR/>போயிருக்கேன்...பார்த்திருக்கேன் ஆனா விஷயம் இதுதான்னு தெரியாது..;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-72775021767653194912008-09-04T15:19:00.000-04:002008-09-04T15:19:00.000-04:00சமீபத்தில் நான் இதற்கு வேறு விளக்கம் படித்தேன். அத...சமீபத்தில் நான் இதற்கு வேறு விளக்கம் படித்தேன். அதாவது இராமாயணத்தை வால்மீகி சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுத்தாணி பிடித்து எழுத ஆரம்பித்து, ராமர் பட்டாபிஷேகத்தின் போது சீதை அனுமனுக்கு (i.e. குரங்குக்கு) முத்து மாலை பரிசளிப்பதில் முடிவதால் பிள்ளையார் (எழுத்தாணி) பிடிக்க குரங்கில் முடிந்தது என்ற சொல் வழக்கு வந்தது என்று படித்தேன்.<BR/><BR/>எது எப்படியானாலும், பிள்ளையாரும் கொழுக்கட்டையும் இருக்கும்வரை எனக்கு மகிழ்ச்சியே :)வினோத்https://www.blogger.com/profile/06256206912738931451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-82527692402427189702008-09-04T14:50:00.000-04:002008-09-04T14:50:00.000-04:00pillaiyarin bIjam 'aim' illai; 'gam'. 'aim' saras...pillaiyarin bIjam 'aim' illai; 'gam'. 'aim' saraswathi bIjam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-14936415268403147052008-09-04T14:00:00.000-04:002008-09-04T14:00:00.000-04:00//வல்லிசிம்ஹன் said... அதையும் கம்கணபதிக்கும், ஆஞ்...//வல்லிசிம்ஹன் said... <BR/>அதையும் கம்கணபதிக்கும், ஆஞ்சனேயருக்கும் கைகாட்டி விட்டுச் சாப்பிடுங்கோ ரவி.சரியாகிவிடும்//<BR/><BR/>ஹா ஹா ஹா<BR/>அப்படியே செய்கிறேன் வல்லியம்மா!<BR/><BR/>கம் கணபதயே ஸ்வாஹா!<BR/>ஹூம் ஹனுமதே ருத்ராத்மாகயே ஸ்வாஹா!<BR/>:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-58415833130903248092008-09-04T13:26:00.000-04:002008-09-04T13:26:00.000-04:00//Raghav said... ஆத்யந்த பிரபு போட்டோ ஏற்கனவே பார்...//Raghav said... <BR/>ஆத்யந்த பிரபு போட்டோ ஏற்கனவே பார்த்துள்ளேன், ஆனால் விவரங்கள் எதுவும் தெரியாது.. இன்று தெரிந்து கொண்டேன்..//<BR/><BR/>ரொம்ப லயிச்சி எல்லாம் சொல்லலை ராகவ்! ஜூர வேகத்தில் ஏதோ மேலோட்டமாய்த் தான் சொல்லியுள்ளேன்! அனுமத் சூட்சுமம் இன்னும் நிறைய இருக்கு! சொல்லி மாளாது! உணர்ந்தால் தான் முடியும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-27840988423965282402008-09-04T13:21:00.001-04:002008-09-04T13:21:00.001-04:00ஆபீஸில் நல்லாவே கவனிச்சிகிறாங்க! இன்னிக்கி காலையில...ஆபீஸில் நல்லாவே கவனிச்சிகிறாங்க! இன்னிக்கி காலையில் Fresh corn & bean soup :)//<BR/><BR/>அதையும் கம்கணபதிக்கும், ஆஞ்சனேயருக்கும் கைகாட்டி விட்டுச் சாப்பிடுங்கோ ரவி.சரியாகிவிடும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-33614822597155175862008-09-04T13:21:00.000-04:002008-09-04T13:21:00.000-04:00//இலவசக்கொத்தனார் said... இதுதான் பிள்ளையார் பிடிக...//இலவசக்கொத்தனார் said... <BR/>இதுதான் பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதையா!!//<BR/><BR/>அதே அதே!<BR/><BR/>கொத்ஸ் <BR/>பழமொழிகளை எல்லாம் வச்சி ஒரு ரீபஸ் போடறது? ரொம்ப நாளாச்சே விளையாடி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-20003140545960675492008-09-04T13:19:00.000-04:002008-09-04T13:19:00.000-04:00//Expatguru said... முடிக்கும் போது ஹனுமானுக்கு நன...//Expatguru said... <BR/>முடிக்கும் போது ஹனுமானுக்கு நன்றி கூற வேண்டும் என்பது புதிய தகவல்//<BR/><BR/>ஆமாங்க நிறைய பேருக்குத் தெரியாது தான்!<BR/><BR/>//ஆஞ்சனேயர் சன்னதியில் தன்னுடைய பெயரை சொல்வதை விட 'ராம ராம' என்று சொல்வதையே அவர் விரும்புவார் என்று கூறுவர்//<BR/><BR/>இராவணன் சபையில் தூதனுக்குரிய பணிவு இன்றி ஆணவத்துடன் பேசினார்! அத்தனை குரங்கினத்தையும் விடுத்து, தன் பக்தியை மட்டுமே முன்னிறுத்திக் கொள்ளும் சுயநலப் போக்கு கொண்டவர் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டும் எழுந்ததாம்! :)<BR/><BR/>குற்றம் சுமத்தியவரும் சாமான்யர் அல்ல! இராமனுக்கு அன்பர்! இதைக் கேட்டு வாயடைத்துப் போனான் அன்பு சால் அனுமன்! இதை எப்படி எதிர் கொண்டான் என்பதை இன்னொரு பதிவில் சொல்கிறேன்! கைங்கர்யம் பரமம் பரம் என்பதற்கு அதுவே சாரம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-24309571623601486132008-09-04T13:04:00.000-04:002008-09-04T13:04:00.000-04:00//கவிநயா said... அன்னை மைந்தனையும் அஞ்சனை மைந்தனைய...//கவிநயா said... <BR/>அன்னை மைந்தனையும் அஞ்சனை மைந்தனையும் பற்றி அருமையான பதிவு//<BR/><BR/>நன்றிக்கா! <BR/>மத்ய கைலாசம் கோயிலுக்குப் போயிருக்கீங்களா?<BR/><BR/>//உடல் நலத்தை கவனிச்சுக்கோங்க!//<BR/><BR/>ஆபீஸில் நல்லாவே கவனிச்சிகிறாங்க! இன்னிக்கி காலையில் Fresh corn & bean soup :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-16412368785725957982008-09-04T12:51:00.000-04:002008-09-04T12:51:00.000-04:00// Anandha Loganathan said...//வாங்க அனந்த லோகநாதன...// Anandha Loganathan said...//<BR/>வாங்க அனந்த லோகநாதன்! <BR/><BR/>//இப்படி யாராச்சும் ஃபீல் பண்ணி இருக்கீங்களா மக்களே? ஹா ஹா ஹா :))//<BR/><BR/>இது சும்மா விளையாட்டுக்குச் சொன்னது! Kummi is part of the game; இதுக்கெல்லாம் போயி ஓதுங்க முடியுங்களா? :)<BR/>தீதும் நன்றும் பிறர் தர வாரா! நாம் நாமாகவும் இருப்போம், நட்பாகவும் இருப்போம்-ன்னு இருந்தா, எப்பவும் சுகம் தான்!<BR/><BR/>//அதனால் தான் இப்போ எல்லாம் அடிக்கடி பதிவி போடாம ஓரமா நின்னு வேடிக்க பார்க்கிற மாதிரி தெரியுது//<BR/><BR/>சேச்சே!<BR/>அப்படி எல்லாம் இல்லீங்க! பணிச்சுமை அதிகம்! வீட்டுக்கு வருவதும் லேட் ஆகிறது! ஓர்க்குட் பக்கம் கூடப் போக முடிவதில்லை! :)<BR/><BR/>அடியேன் வலையில் பதிவது பொழுதுபோக்குக்கும் இல்லை! எல்லாம் தெரிஞ்சதாய் நினைத்துக் கொள்ளும் அறிவாளித்தனத்துக்கும் இல்லை!<BR/><BR/>இறைவனை விட, அவன் குணானுபவங்களைச் சக அடியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் என்பது ஒரு கைங்கர்யம்! <BR/><BR/><B>இந்தக் குணானுபவத்துக்காகத் தான் ஆஞ்சநேயப் பெருமானே, இராமனுடன் செல்லாமல், இராம பக்தர்கள் இருக்கும் இடத்தில் தங்கிக் கொள்கிறார்!</B><BR/><BR/>அடியேன் கடன் (எந்தச் சூழலிலும்) பணி செய்து கிடப்பதே! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-78628197376749023692008-09-04T02:23:00.000-04:002008-09-04T02:23:00.000-04:00//நல்ல நோக்கத்தில் தான் வலைப்பூ தொடங்கினேன்! ஆனால்...//நல்ல நோக்கத்தில் தான் வலைப்பூ தொடங்கினேன்! ஆனால் அடிக்கப்பட்ட கும்மியில், கடைசியில் வந்து நின்னதென்னவோ வேற மாதிரி தான்! - இப்படி யாராச்சும் ஃபீல் பண்ணி இருக்கீங்களா மக்களே? ஹா ஹா ஹா :))<BR/>//<BR/><BR/>உங்களுக்குமா !!!! . அதனால் தான் இப்போ எல்லாம் அடிக்கடி பதிவி போடாம ஓரமா நின்னு வேடிக்க பார்க்கிற மாதிரி தெரியுது.<BR/><BR/>பதிவில் பல புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன். இதுதான் தான் பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறிய கதைங்களா?.Anandha Loganathanhttps://www.blogger.com/profile/03077798367292480625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-35899885065673472572008-09-03T22:55:00.000-04:002008-09-03T22:55:00.000-04:00ஆத்யந்த பிரபு போட்டோ ஏற்கனவே பார்த்துள்ளேன், ஆனால்...ஆத்யந்த பிரபு போட்டோ ஏற்கனவே பார்த்துள்ளேன், ஆனால் விவரங்கள் எதுவும் தெரியாது.. இன்று தெரிந்து கொண்டேன்..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.com