tag:blogger.com,1999:blog-18001940.post1604341300826048953..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: மார்கழி-26: வேண்டுதல்கள் உண்மையா? பலிக்குமா??Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-18001940.post-62725066467969303292009-01-12T19:50:00.000-05:002009-01-12T19:50:00.000-05:00தன்னலமற்ற, பிறருக்கு கெடுதி இல்லா, ஞாயமான எண்ணங்கள...தன்னலமற்ற, பிறருக்கு கெடுதி இல்லா, ஞாயமான எண்ணங்கள் வேண்டாவிடினும் எப்போதுமே கண்டிப்பாக நடக்கும். தகுதி, முயற்சி, காலம் சேரும் போது நடந்துவிடும். நல்ல எண்ணங்கள் அவற்றை ஒன்று சேர்க்கும்.<BR/><BR/>- வடமொழியில் சொல்லவேண்டுமென்றால் சுப சங்கற்பம் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-6190574589006968622009-01-12T19:48:00.000-05:002009-01-12T19:48:00.000-05:00//"மார்கழி-26: வேண்டுதல்கள் உண்மையா? பலிக்குமா??"/...//"மார்கழி-26: வேண்டுதல்கள் உண்மையா? பலிக்குமா??"//<BR/><BR/>தன்னலமற்ற, பிறருக்கு கெடுதி இல்லா, ஞாயமான எண்ணங்கள் வேண்டாவிடினும் எப்போதுமே கண்டிப்பாக நடக்கும். தகுதி, முயற்சி, காலம் சேரும் போது நடந்துவிடும். நல்ல எண்ணங்கள் அவற்றை ஒன்று சேர்க்கும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-72248328884125822732009-01-12T19:28:00.001-05:002009-01-12T19:28:00.001-05:00நல்ல விளக்கங்கள் இரவி. வேண்டுதல்களுக்குத் தந்த விள...நல்ல விளக்கங்கள் இரவி. வேண்டுதல்களுக்குத் தந்த விளக்கமும் கருவிகளுக்குத் தந்த விளக்கங்களும் சமய விளக்கங்களும் நன்றாக இருக்கின்றன. வடசொற்கள் இல்லாமலேயே கூட சமய விளக்கங்கள் சொல்லலாம். எளிமை தானே வந்துவிடும். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-6158964697463393412009-01-12T19:28:00.000-05:002009-01-12T19:28:00.000-05:00செய்வனகள்? இரண்டு தடவை பன்மை ஏன்? இதைப் பற்றி மின...செய்வனகள்? இரண்டு தடவை பன்மை ஏன்? <BR/> <BR/>இதைப் பற்றி மின் தமிழில் உரையாடல் சென்று கொண்டிருக்கிறது - பார்த்தீர்களா இரவிசங்கர்?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-28550288192792175222009-01-11T20:19:00.000-05:002009-01-11T20:19:00.000-05:00//Anonymous said... இனி வரப்போகும் சொச்சம் பாசுரங்...//Anonymous said... <BR/>இனி வரப்போகும் சொச்சம் பாசுரங்களுக்காவது இப்படியே செய்து உங்கள் பாவத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்//<BR/><BR/>தோடா, பாவ புண்ணிய அக்கவுண்ட் ஆடிட்டர் பேச வந்திருக்காரு அனானி அசரீரியா! <BR/><BR/>ப்ரதி கூலயஸ்ய வர்ஜனம்-ன்னு சொன்னாத் தான் உங்கள மாதிரி ஆளுங்களுக்கு நல்லா இருக்குதுங்களா? செய்யாதன செய்யோம்-ன்னு தமிழ்-ல தானே சொல்றா? அப்போ நல்லா இல்லீங்களோ?<BR/><BR/>கோதை எழுதினது தமிழ்-ல! அதுக்கு எதுக்குய்யா ப்ரதி கூல்யஸ்ய வர்ஜனம்-ன்னு வெளக்கம்? உங்களை மாதிரி ஆளுங்களுக்கு அப்படிச் சொன்னாத் தான் ஏறுது, புடிச்சிருக்கு இல்லீங்களா?<BR/><BR/>ப்ரதி கூல்யஸ்ய வர்ஜனம்-ன்னு வருவதை எல்லாம் பதிவில் இருந்து எடுக்கிறேன்! அப்போ என்ன பண்ணுவீங்க? நொட்டுவீங்களா? பஞ்ச மா பாதகம் பண்ணிட்டேன்! பாவத்தைக் கழுவிக்கணுமாம்-ல? ஏதோ கோதையின் பதிவாப் போயிடிச்சி! தப்பிச்சீங்க!<BR/><BR/>என் பாவத்தை நான் கழுவிக்கறது இருக்கட்டும்...மொதல்ல நீங்க கழுவ வேண்டியதைக் கழுவிக்கிட்டு வாங்க! உங்க கோணல் புடிச்ச புத்தியை!<BR/>ப்ரதி கூலயஸ்யம் = நீங்க தான்! உங்களை மாதிரி ஆளுங்களைத் தான் வர்ஜனம் பண்ணனும்! Get away from here!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-40208844591570750962009-01-11T00:36:00.000-05:002009-01-11T00:36:00.000-05:00Raghav said... //அலங்காரப்ரியன் அரங்கன் மட்டுமல்ல ...Raghav said... <BR/>//அலங்காரப்ரியன் அரங்கன் மட்டுமல்ல அவனது அடியார்களும்தான் // <BR/><BR/>மதுரை மீனாக்ஷி அம்மன் திருக்கல்யாணம் பார்த்துருக்கீங்களாக்கா.. திருமணம் செய்து வைக்கும் பட்டாசார்யர்களும் நகைகள், பரிவட்டம் அணிந்து அற்புதமாக திருமணத்தை ந்டத்துவர்<BR/>>>>>>>>>>>>>>>>>><BR/><BR/>இன்னும் பாக்கல ராகவ். மனசுல நினச்சிட்டேன் இப்போ பாக்கணும்னு மீனாட்சி அன்னை கண்டிப்பா நிறைவேத்திடுவான்னு நம்பிக்கை இருக்குஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-13693966512845649122009-01-11T00:02:00.000-05:002009-01-11T00:02:00.000-05:00//ஷைலஜா said... கொடுத்துவைத்திருக்கிறாய்ராகவ்!! //...//ஷைலஜா said... <BR/>கொடுத்துவைத்திருக்கிறாய்ராகவ்!! <BR/>//<BR/><BR/>ஆமாம்க்கா.. அரங்கனை மட்டுமல்ல.. உங்களனைவரை பெறவும் தான்..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-42944490205328382112009-01-10T23:59:00.000-05:002009-01-10T23:59:00.000-05:00//அலங்காரப்ரியன் அரங்கன் மட்டுமல்ல அவனது அடியார்கள...//அலங்காரப்ரியன் அரங்கன் மட்டுமல்ல அவனது அடியார்களும்தான் // <BR/><BR/>மதுரை மீனாக்ஷி அம்மன் திருக்கல்யாணம் பார்த்துருக்கீங்களாக்கா.. திருமணம் செய்து வைக்கும் பட்டாசார்யர்களும் நகைகள், பரிவட்டம் அணிந்து அற்புதமாக திருமணத்தை ந்டத்துவர்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-19169638378731522842009-01-10T23:56:00.000-05:002009-01-10T23:56:00.000-05:00//அமபலத்துவாணனின் ஆட்டம் சிதைபடக்கூடாதென இப்படியா?...//அமபலத்துவாணனின் ஆட்டம் சிதைபடக்கூடாதென இப்படியா? நல்ல உள்ளம்.<BR/>//<BR/><BR/>ஆமாம்க்கா... இங்கே நடராஜ விக்ரஹம் ஸ்தாபித்த பின்னே, அவரை சுற்றி கோவில் எழுப்பியுள்ளனர்.. நடராஜ விக்ரஹத்தை எம்முறையிலும் கருவறையை விட்டு வெளியில் கொண்டு வரமுடியாது.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-51076985096709044942009-01-10T23:39:00.000-05:002009-01-10T23:39:00.000-05:00kannabiran, RAVI SHANKAR (KRS) said... அக்கா &...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>அக்கா & ராகவ்!<BR/>அடுத்த பதிவைப் போட்டுட்டுத் தான், இங்கே எட்டிப் பார்ப்பேன்! அது வரை இது உங்கள் களம்! :)))<BR/><BR/>அடுத்த பதிவு, இன்னும் அரை மணியில்! ஷைல்ஸ் அக்காவுக்காக சூடகமே, தோடே, செவிப்பூவே-ன்னு நகைகளாத் தேடிக்கிட்டு இருக்கேன்! :))<BR/><BR/>11:36 PM, January 10, 2009<BR/><BR/>>>>>>>>>>>>>>>>>>>>தேடுங்க தேடுங்க..அலங்காரப்ரியன் அரங்கன் மட்டுமல்ல அவனது அடியார்களும்தான் முக்கியமா பெண் பக்தைகள்!!!பகல்பத்தில் அரங்கன் கிளிமண்டபத்தில் விமானபதக்க நெக்லஸ்போட்டுட்டு ஒருபக்கம் சரிந்த ஒய்யாரக்கொண்டையில் முத்துக்களை வைத்துக்கொண்டு பண்ணின அமக்களம் கொள்ளை அழகு!!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-20620247573381981332009-01-10T23:36:00.001-05:002009-01-10T23:36:00.001-05:00Photo]ஆலின் இலையாய், அருள் = சரி, ஆலின் இலையானைப் ...Photo]<BR/>ஆலின் இலையாய், அருள் = சரி, ஆலின் இலையானைப் பார்த்துக் கேட்க வேண்டிய காரணம் என்ன? அயோத்தி கோமானைக் கூடக் கேட்கலாமே?<BR/>ஆலின் இலைக் காட்சி = ஆதி+அந்தம்! பிறவிகள் ஒடுங்கி, பிறவிகள் பிறக்கும் வேளை! இறையன்பை, பகவத் ப்ரேமையை எங்களுக்குப் பிறவியிலேயே வச்சிருப்பா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம்! அதனால் தான் ஆலின் இலையானைக் கேட்கிறாள்!<BR/>>>>>>>>நானும் நினைத்தேன் இந்த ஆலின் இலையாய் எதற்கு இப்பாடலில் வந்தது என்று ஆயிரம் நாமங்கள் கொண்டவனுக்கு இந்தப்பெயரைச்சூட்டி ஆண்டாள் அழைத்த காரணம் இப்போது புரிகிறது நன்றி இதற்குஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-51269497734333432402009-01-10T23:36:00.000-05:002009-01-10T23:36:00.000-05:00அக்கா & ராகவ்!அடுத்த பதிவைப் போட்டுட்டுத் தான்...அக்கா & ராகவ்!<BR/>அடுத்த பதிவைப் போட்டுட்டுத் தான், இங்கே எட்டிப் பார்ப்பேன்! அது வரை இது உங்கள் களம்! :)))<BR/><BR/>அடுத்த பதிவு, இன்னும் அரை மணியில்! ஷைல்ஸ் அக்காவுக்காக சூடகமே, தோடே, செவிப்பூவே-ன்னு நகைகளாத் தேடிக்கிட்டு இருக்கேன்! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-88432250769692374042009-01-10T23:33:00.000-05:002009-01-10T23:33:00.000-05:00Raghav said... //இன்று ஆருத்ரா தரிசனம்! திருவாதிரை...Raghav said... <BR/>//இன்று ஆருத்ரா தரிசனம்! திருவாதிரைத் திருநாள்! = தில்லைக் கூத்தனைக் மார்கழிக் குளிரிலே, குளிரக் குளிர நீராட்டல்!//<BR/><BR/>பரமக்குடி அருகில் தான் உத்தரகோசமங்கை எனும் தலம் உள்ளது..<BR/><BR/>நடராஜர் பச்சை மரகதக் கல்லால் ஆன, பிரம்மாண்டமானவர்.. வருடம் முழுதும் சந்தனத்தால் மறைத்து இருப்பார்கள்... இன்று ஒருநாள் மட்டும் சந்தனம் களைந்து திருமஞ்சனம் ஆகி, பின் மறுநாள் சந்தனம் சார்த்தி விடுவர்.. பலமுறை சென்று சேவித்துள்ளேன். <BR/><BR/>ஏதாவது அதிர்வின் மூலம் நடராஜர் சிலைக்கு சேதம் வந்துவிடலாம் என்பதால், கோவிலில் தேங்காய் கூட உடைக்க மாட்டர்.<BR/><BR/>11:29 PM, January 10,<BR/>>>>>>>><BR/><BR/>ஆஹா இதான் உண்மையான அகக்றை ! அரங்கனின் உறக்கம் கலையகூடாதென திருவரங்கத்தில் அர்ச்சனையில் தேங்காய் கிடையாது உடைக்கமாட்டார்கள் அதுபோல அமபலத்துவாணனின் ஆட்டம் சிதைபடக்கூடாதென இப்படியா? நல்ல உள்ளம்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-75367637054347283812009-01-10T23:31:00.000-05:002009-01-10T23:31:00.000-05:00Raghav said... நேற்று மாலை திருவலிக்கேணியில்.. நான...Raghav said... <BR/>நேற்று மாலை திருவலிக்கேணியில்.. நான் கோவிலினுள் நுழைந்தவுடன் இந்த சிறு அடியேன் வருகைக்கு காத்திருந்தார் போலே, எம்பெருமான் பார்த்தசாரதி உபயநாச்சியார்களுடன், நீல வண்ண பட்டாடையும், வெண் பட்டு உத்தரீயத்துடன், ஸ்ரீபாதம் தாங்கிகள் அழகுடன் தங்கள் தோளில் தாங்க காட்சி தந்தார்.<BR/><BR/>ஷைலஜா அக்கா, அரங்கனிடம் என்னை நேரில் கொண்டு விட்ட பாக்கியம், இங்கே பார்த்தசாரதி தன்னுடனே என்னை வைத்துக் கொண்டான்<BR/>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><BR/>கொடுத்துவைத்திருக்கிறாய்ராகவ்!! நான் என்ன செய்தேன் என்னை கருவியாய் செய்திருப்பான் அந்த மால்மணிவண்ணன் திரு அரங்கன்!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-321979174760957362009-01-10T23:29:00.000-05:002009-01-10T23:29:00.000-05:00//இன்று ஆருத்ரா தரிசனம்! திருவாதிரைத் திருநாள்! = ...//இன்று ஆருத்ரா தரிசனம்! திருவாதிரைத் திருநாள்! = தில்லைக் கூத்தனைக் மார்கழிக் குளிரிலே, குளிரக் குளிர நீராட்டல்!//<BR/><BR/>பரமக்குடி அருகில் தான் உத்தரகோசமங்கை எனும் தலம் உள்ளது..<BR/><BR/>நடராஜர் பச்சை மரகதக் கல்லால் ஆன, பிரம்மாண்டமானவர்.. வருடம் முழுதும் சந்தனத்தால் மறைத்து இருப்பார்கள்... இன்று ஒருநாள் மட்டும் சந்தனம் களைந்து திருமஞ்சனம் ஆகி, பின் மறுநாள் சந்தனம் சார்த்தி விடுவர்.. பலமுறை சென்று சேவித்துள்ளேன். <BR/><BR/>ஏதாவது அதிர்வின் மூலம் நடராஜர் சிலைக்கு சேதம் வந்துவிடலாம் என்பதால், கோவிலில் தேங்காய் கூட உடைக்க மாட்டர்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-86614296645665517292009-01-10T23:23:00.001-05:002009-01-10T23:23:00.001-05:00நேற்று மாலை திருவலிக்கேணியில்.. நான் கோவிலினுள் நு...நேற்று மாலை திருவலிக்கேணியில்.. நான் கோவிலினுள் நுழைந்தவுடன் இந்த சிறு அடியேன் வருகைக்கு காத்திருந்தார் போலே, எம்பெருமான் பார்த்தசாரதி உபயநாச்சியார்களுடன், நீல வண்ண பட்டாடையும், வெண் பட்டு உத்தரீயத்துடன், ஸ்ரீபாதம் தாங்கிகள் அழகுடன் தங்கள் தோளில் தாங்க காட்சி தந்தார்.<BR/><BR/>ஷைலஜா அக்கா, அரங்கனிடம் என்னை நேரில் கொண்டு விட்ட பாக்கியம், இங்கே பார்த்தசாரதி தன்னுடனே என்னை வைத்துக் கொண்டான்..<BR/><BR/>முதலில் திருமழிசை ஆழ்வாருக்கு ஸ்ரீசடாரி சார்த்தி, பின் ஸ்ரீஆளவந்தாருக்கு சேவை சாதித்து, பரமபத வாசல் முன் வந்து சேர, அடியேன் பெருமாளுடன் கைகூப்பி ஒட்டி நிற்க, திருக்கதவம் திறந்தவுடன் நம் குல முதல்வனாம்.. ஆழ்வாரும் ஆச்சார்யருமாகிய நம்மாழ்வார் காட்சி தந்த அற்புதம் என் சொல்வேன்.. <BR/><BR/>திவ்ய தரிசன சேவைக்காகவே திருவல்லிக்கேணியில் சேவை செய்யும் பாக்கியம் கிடைக்க வேண்டும்Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-15842668797597280912009-01-10T23:23:00.000-05:002009-01-10T23:23:00.000-05:00//* கருவிகளை வேண்டுங்கள்! விளைவுகளை அல்ல!* நோன்பு ...//* கருவிகளை வேண்டுங்கள்! விளைவுகளை அல்ல!<BR/>* நோன்பு பொருட்களை வேண்டுங்கள்! நோன்பை அல்ல!<BR/>* இறை அன்பை (மோட்ச வழிகளை) வேண்டுங்கள்! மோட்சத்தை அல்ல!//<BR/><BR/>மூன்றிலும், கருவியை வேண்டுங்கள்...ஏதற்கு?<BR/>கருவியாய் இருக்க!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-68906499876015197762009-01-10T23:16:00.001-05:002009-01-10T23:16:00.001-05:00//திருவல்லிக்கேணி எம்பெருமான், சக்கரம் கூட ஏந்தாது...//திருவல்லிக்கேணி எம்பெருமான், சக்கரம் கூட ஏந்தாது, சங்கை மட்டுமே ஏந்திக் கொண்டு இருக்கான்! மீசையை முறுக்கி, சங்கை மட்டுமே ஏந்தும் அற்புதக் காட்சி அல்லிக்கேணியில்!<BR/>//<BR/><BR/>ஆஹா என்னென்று சொல்வேன்!! <BR/>எம்பெருமான் திருவுள்ளம் பதிவிலும் நேரிலும் தரிசிக்க கண்டேன்..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-550578502643779652009-01-10T23:16:00.000-05:002009-01-10T23:16:00.000-05:00Raghav said... //அட்டா எங்கயோ இதுபத்தி படிச்சேன் இ...Raghav said... <BR/>//அட்டா எங்கயோ இதுபத்தி படிச்சேன் இப்போ செலக்டிவ் அம்னீஷியா ஆகித்<BR/>தவிக்கறேன் சொல்ப டைம் கொட்ரீ ரவி//<BR/><BR/>அக்கா, குமரன் கண்ணன்பாட்டுல அமரஜீவிதம் பாட்டுல குறிப்பு கொடுத்துருக்காரே...<BR/><BR/>11:13 PM, January <BR/>>>>>>>>>>>>>>> ஏன் அப்றோம் ரவி நம்மைக்கேக்கறார் இங்க?:) ஒருவேளை அவருக்கு செலக்டிவ் அம்னீஷியாவோ?:):)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-25300861846251086712009-01-10T23:14:00.001-05:002009-01-10T23:14:00.001-05:00//* அவள் வேண்டுவது கருவிகளை! விளைவுகளை அல்ல!* அவள்...//* அவள் வேண்டுவது கருவிகளை! விளைவுகளை அல்ல!<BR/>* அவள் வேண்டுவது நோன்புப் பொருட்களை! நோன்பை அல்ல!<BR/>//<BR/><BR/>அருமை அண்ணா...Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-37025268378881210202009-01-10T23:14:00.000-05:002009-01-10T23:14:00.000-05:00உழைச்சாத் தான் ஒரு பொருளின் அருமை தெரியும்! நோற்றா...உழைச்சாத் தான் ஒரு பொருளின் அருமை தெரியும்! நோற்றால் தான் இறைவனின் அருமை தெரியும்! அதான் நோன்பைச் செவ்வனே நோற்க, நோன்புப் பொருட்களை வேண்டுகிறாள்! ஆறு கருவிகளை வேண்டுகிறாள்! அந்தக் கருவிகளின் மூலம் மன உறுதியை வேண்டுகிறாள்!<BR/>அவள் மனம், உறுதியாக உறுதியாக, அவள் மணம் உறுதி ஆகிறது!<BR/><BR/>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><BR/>மன உறுதி தானெ வாக்கிலே இனிமையை வரவழைத்து நினைவுநல்லது செய்து நினைத்ததை முடிக்க வைக்கும்?பாரதிபாடலை மறக்கமுடியுமா இங்கு?ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-25814745794724591012009-01-10T23:13:00.000-05:002009-01-10T23:13:00.000-05:00//அட்டா எங்கயோ இதுபத்தி படிச்சேன் இப்போ செலக்டிவ் ...//அட்டா எங்கயோ இதுபத்தி படிச்சேன் இப்போ செலக்டிவ் அம்னீஷியா ஆகித்<BR/>தவிக்கறேன் சொல்ப டைம் கொட்ரீ ரவி//<BR/><BR/>அக்கா, குமரன் கண்ணன்பாட்டுல அமரஜீவிதம் பாட்டுல குறிப்பு கொடுத்துருக்காரே...Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-29536272665711140832009-01-10T23:11:00.001-05:002009-01-10T23:11:00.001-05:00//ஷைலஜா said... அரங்கா ! ராகவின் அந்தரங்கம் நீ அறி...//ஷைலஜா said... <BR/>அரங்கா ! ராகவின் அந்தரங்கம் நீ அறியாததா என் மூலமா சொல்லவைக்கப்போறியாப்பா ....<BR/>உன் ஆணக்குக்காத்திருக்கேன் என்அரங்கா!!!<BR/>//<BR/><BR/>அரங்கனின் ஆணையும், என் அக்காவின் ஆணையும் எனக்கு ஒன்றே !! <BR/>ஆணையிடுங்கள் அக்கா..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-79006529594314075842009-01-10T23:11:00.000-05:002009-01-10T23:11:00.000-05:00பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே = பால் வண்ணம...பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே = பால் வண்ணம் போல் பளீர்-ன்னு வெண்மையான உன் சங்கு! அதுக்குப் பேரு பாஞ்ச சன்னியம்! (பாஞ்ச சன்னியம்-ன்னு ஏன் பேரு? ஐந்து சன்னியமா? சொல்லுங்க >>>>><BR/><BR/>அட்டா எங்கயோ இதுபத்தி படிச்சேன் இப்போ செலக்டிவ் அம்னீஷியா ஆகித்<BR/>தவிக்கறேன் சொல்ப டைம் கொட்ரீ ரவி!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-44925555727609865142009-01-10T23:10:00.000-05:002009-01-10T23:10:00.000-05:00//ஒரு வேலை செய்யும் போது, அது நடந்துருமா, நடந்துரு...//ஒரு வேலை செய்யும் போது, அது நடந்துருமா, நடந்துருமா-ன்னு யோசிச்சிக்கிட்டே வேலை செய்ய முடியாது! //<BR/><BR/>கடமையை செய்யும் போது பலனை எதிர்பாராதே!! கீதையின் வரிகள் ஞாபகம் வருது..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.com