tag:blogger.com,1999:blog-18001940.post1862934661200526077..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: தைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-18001940.post-13678392369418441942022-05-11T14:34:09.005-04:002022-05-11T14:34:09.005-04:00Thanks for writing this blog, You may also like th...Thanks for writing this blog, You may also like the <a href="https://www.pillaicenter.com/blog/everything-you-need-to-know-about-pooja-flowers/" rel="nofollow"> Murugan vel </a>spiritual growthhttps://www.blogger.com/profile/11764289194248684875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-43765228652586793412012-05-03T03:14:59.655-04:002012-05-03T03:14:59.655-04:00alagaana pathivualagaana pathivuVijayanhttps://www.blogger.com/profile/16046311531247157372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-11375216644746434162012-03-21T09:01:23.178-04:002012-03-21T09:01:23.178-04:00மிகுந்த முயற்சி எடுத்து எழுதிய பதிவு போல் தோன்றுகி...மிகுந்த முயற்சி எடுத்து எழுதிய பதிவு போல் தோன்றுகிறது;நிதானமாக வந்து படிக்கிறேன்..<br /><br />உங்கள் பதிவில்-பதிவுக்குள் தேடும் வசதியை ஏற்படுத்தவும்..எனது பதிவில் பார்த்தால் தெரியும்..<br /><br />உங்களது சில குறிப்பிட்ட பதிவுகளைத் தேட வசதியாக இருக்கும்...✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-24527020200498486472012-03-19T12:19:23.675-04:002012-03-19T12:19:23.675-04:00சிறந்த தளம் தோழரே உங்கள் முயற்சி மேலும் பலருக்கு ...சிறந்த தளம் தோழரே உங்கள் முயற்சி மேலும் பலருக்கு சென்றடைய வாழ்த்துக்கள்Php Mutehttps://www.blogger.com/profile/09822491700964844383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-14736248729572430702012-03-17T19:53:41.457-04:002012-03-17T19:53:41.457-04:00வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீரவேல் முருகனுக்கு...வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!<br />வீரவேல் முருகனுக்கு அரோகரா!<br />ஞானவேல் முருகனுக்கு அரோகரா!Shivohamhttps://www.blogger.com/profile/03183427487198792337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46189497228373622642012-02-25T22:10:47.600-05:002012-02-25T22:10:47.600-05:00வேலின் சிறப்பு: ஆழம் ,அகலம் , கூர்மைவேலின் சிறப்பு: ஆழம் ,அகலம் , கூர்மைKarthik Rajuhttps://www.blogger.com/profile/11898031386259382688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-15724192083539362502012-02-22T04:09:46.911-05:002012-02-22T04:09:46.911-05:00அருமையான ஆராய்ச்சி கட்டுரைஅருமையான ஆராய்ச்சி கட்டுரைசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-35515956785479663832012-02-20T06:49:23.069-05:002012-02-20T06:49:23.069-05:00http://kadambavanakuyil.blogspot.in/2012/02/blog-p...http://kadambavanakuyil.blogspot.in/2012/02/blog-post.html என்னுடைய விருது அறிவிப்பு பதிவின் லிங்கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-37822679031426161372012-02-20T06:47:37.399-05:002012-02-20T06:47:37.399-05:00சத்ரு சமஹாரவேல் பதிகம் எதிரியை தவிடுபொடியாக்கும் ....சத்ரு சமஹாரவேல் பதிகம் எதிரியை தவிடுபொடியாக்கும் . அனுபவத்தில் உணர்ந்தது இது. வேலைப்பற்றிய சிறந்த முழுவிவரங்களும் அடங்கிய கட்டுரை. நன்றி. தங்கள் தளத்திற்கு எனக்கு கிடைத்த விருதை பகிர்ந்திருக்கிறேன். ஏற்றுக்கொள்ள அழைக்கிறேன். நன்றி.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-39830483157149308402012-02-13T08:08:25.076-05:002012-02-13T08:08:25.076-05:00KRS
Human Sperm (Side view) கூட பார்ப்பதற்கு வேல்...KRS<br /><br />Human Sperm (Side view) கூட பார்ப்பதற்கு வேல் போன்று உள்ளது(http://en.wikipedia.org/wiki/Sperm).வேலில் ஏதோ அறிவியல் உண்மையும் இருப்பது போல தெரிகிறது.ஈஸ்வரனின் நேத்ரத்தில் இருந்து தோன்றிய சேய்பரமன் ஆண்மையின் சின்னமா? போர்களின் போது முருகனை வழிபட்டுதான் செல்வார்களாம் (கட்டபொம்மன் உட்பட ).சொல்ல தெரியவில்லை.தெளிவுபடுத்தலாம். முருகா சரணம்!<br /><br />நாகராஜன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-68335622312973359192012-02-12T02:10:12.027-05:002012-02-12T02:10:12.027-05:00வேலை பிடித்தவனின் காலை தொழுபவர்கள் நாங்கள்-ன்னு மு...வேலை பிடித்தவனின் காலை தொழுபவர்கள் நாங்கள்-ன்னு முன்னர் ஜீ.ரா. எழுதிய ஒரு தொடர் ஞாபகத்திற்க்கு வந்தது.<br /><br />நானும் தொழுதுகொள்கிறேன் வேலையும், அதை பற்றியவனின் தாளையும்.<br /><br />|| <br /> o___சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-29151979697965255542012-02-11T15:20:56.091-05:002012-02-11T15:20:56.091-05:00ஆஹா...வெற்றி வேலனின் வேலுக்குப் பின்னால் இத்தனை செ...ஆஹா...வெற்றி வேலனின் வேலுக்குப் பின்னால் இத்தனை செய்திகளா?? வேலினை,அதன் அமைப்பினை எண்ணிப் பார்க்கிறேன்... வேலைக் கையில் ஏந்தி நிற்கும் காட்சியை எண்ணிப் பார்க்கும் போதே, அடடாஆஆ... என்ன கம்பீரம்.என்ன அழகு..... அதைப் போல ஒரு ஆயுதம் வேறு எதுவும் தலைவனின் கையில் இருக்கத் தகுதி வாய்ந்ததன்று..<br /><br />அன்னை பராசக்தியின் ஒட்டுமொத்த ஆதி சக்தியின் வடிவமே வேல்... அதை, அந்த ஆதி பராசக்தியின் உலகம் இயங்கும் சக்தியை வேலாக வாங்க, வெம்மையைத் தாங்க, அதன் மூலம் தீமையை அழிக்க வேலவனின் திருக்கரமன்று வேறு ஏது??<br /><br />பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகப்பெரிய முருக பக்தர்... ஒவ்வொரு கந்தசஷ்டியின் போதும் திருச்செந்தூரில் "சக்தி வேல்" என்ற தலைப்பின் கீழ் உரையாற்றுவார்... (அந்த உரையாடலின் முழுமையான வடிவம் இன்று வரை நமக்குக் கிடைக்கவில்லை. அதில் வேல்,வேலின் வழிபாடு என ஏகப்பட்ட தகவல்கள் ஒழிந்துள்ளன)...<br /><br />அந்த உரையாடலின் போது அவர் குறிப்பிட்டது," வெற்றிவேலனின் கையில் இருக்கும் வேல் ஜப்பானில் அமெரிக்கா போட்ட அணுகுண்டுகளை விட கோடி மடங்கு சக்தி வாய்ந்தது" என்று குறிப்பிட்டார்..<br /><br />அடுத்த நாள் தினத்தந்தி இந்தப் பேச்சை எடுத்துக்கொண்டு பின்வருமாறு செய்தி வெளியிட்டது."ஜப்பானில் அணுகுண்டு விபத்துக்குக் காரணம் முருகனின் வேல்-தேவர் பேச்சு" என்று முதிர்ச்சியற்ற செய்தியை வெளியிட்டது...<br /><br />மேலும், தேவர் அவர்கள் ப்ரத்யேகமான ஒரு முருகன் படத்தைத் தன் பூஜையறையில் வைத்து வழிபட்டு வந்தார்.. எப்போதும்,சாதாரணமாக அனைவரும் வணங்கும் முருகனின் படத்திற்கு வேல் முருகனின் தலைக்கு மேல் உயரமாக இருக்காது.. ஆனால், அவர் வணங்கிய படத்தில் வேலவன் தலைக்கு மேல் நீண்ட வேலோடு,அதைக் கையில் கொண்டு(மார்பில் தாங்கி அல்ல) இருப்பான்.... அந்தப் படம் எங்காவது கிடைத்தால் நான் பகிர்ந்து கொள்கிறேன்..<br /><br />இன்னும் வெட்டருவா,வேல் கம்பு என்று தான் கிராம தெய்வங்களை லட்சணம் கூறுகிறோம்... இதில் வேல் கம்பு என்பது மரக்குச்சியின் முனையில் எஃகினால் ஆன வேல் சொருகப்பட்டிருக்கும்... வேல் கம்பை விட, முழுதும் எஃகினால் செய்யப்பட்ட வேலைக் கையாளுவதில் இருக்கிறது சாமர்த்தியம்..<br /><br />நீண்ட நாட்களுக்குப் பிறகு வெற்றி வேலனின் அடையாளத்தை நன்றாக எடுத்தியம்பியதில் மனம் மகிழ்ந்து டெல்லியிலிருந்து கே.ஆர்.எஸ் அவர்களுக்கு என்னுடைய மனங்கனிந்த நன்றிகள்...Anonymoushttps://www.blogger.com/profile/17638775871004241813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-36299987294598919722012-02-11T10:51:08.860-05:002012-02-11T10:51:08.860-05:00KRS pallandu pallandu pallayirathandu palakodi noo...KRS pallandu pallandu pallayirathandu palakodi noorayiram aandu valga valamudan.<br /><br /><br />SakthivelAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-20031040151281400532012-02-10T10:21:00.588-05:002012-02-10T10:21:00.588-05:00@குமரன்
உறுதியாத் தெரியல குமரன்! ஆனா சக்தி என்னும்...@குமரன்<br />உறுதியாத் தெரியல குமரன்! ஆனா சக்தி என்னும் ஆயுதம் தான் வேல்-ன்னா, எதுக்கு ஒரே ஆயுதமான வேலை இரண்டு ஆயுதமா முருகன் கிட்ட வைக்கிறாங்க-ன்னு ஒரு கேள்வி எழும்!<br /><br />எனக்குத் தெரிந்த வரை...சக்தி, சூலம், வச்சிரம், குலிசம்-ன்னு 11 ஆயுதங்கள் ஈசன் குடுப்பது! கச்சியப்பரும் சக்தி(திறல்)-ன்னு ஆயுதங்களாச் சொல்லுறாரு!<br /><br />வேல் - நீண்ட ஒன்று! சக்தி - மிகவும் குறுகல்! வேல் குறுகலா எனக்குத் தெரிஞ்சி இல்ல!<br />சக்தி என்று பேர் இருப்பதால், அதுவும் உமையன்னை கொடுத்த 'சக்தி'வேலோ?-ன்னு சிலருக்கு ஐயம் வந்திருக்கலாம்! மத்தபடி சக்தி=வேல் என்று உறுதியாச் சொல்ல தரவுகள் இல்லை!<br />--------<br /><br />செந்தூர் மூலவரை, சிலைக்குப் பழுதாகி விட்டது-ன்னு அறுபதாண்டுக்கு முன்னே மாற்றினார்கள்!<br />அப்போது காஞ்சி மட அறிவுரையின் படி, செந்தூர் முருகனுக்கு, சக்தி எனும் ஆயுதம், புதிய சிலையின் பின் கையில் வைக்கப்பட்டது! பழமுதிர் சோலையும் அப்படியே! முதலில் உருவமில்லை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1116286408373892892012-02-09T19:40:46.514-05:002012-02-09T19:40:46.514-05:00இரவி, முருகன் (சிலை) திருக்கையில் ஏந்தியபடி இருக்க...இரவி, முருகன் (சிலை) திருக்கையில் ஏந்தியபடி இருக்கும் சக்தியாயுதம் தான் சக்திவேல் (வேலின் சிறுவடிவம்) என்று நினைந்திருந்தேன். தவறா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-63546346651282633882012-02-09T17:52:34.685-05:002012-02-09T17:52:34.685-05:00நன்றி KRS. சில நூல்களில் இருந்து கொடுத்து சொன்னால்...நன்றி KRS. சில நூல்களில் இருந்து கொடுத்து சொன்னால் நம்பகத்தன்மை அதிகரிக்கும் (விக்கியில்) ஐயமிருப்பவர்கள் ஆதாரத்தை கண்டு தெளிவடையலாம் அல்லவா அதான் ஆதாரம் கேட்டேன். எங்கிருந்து இத்தகவலை புடிச்சாறு என்று நான் எண்ணியது போல் எண்ணும் மற்றவர்களுக்கும் இது பெரும் உதவியாக இருக்கும்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-78227730013684038122012-02-09T15:54:34.343-05:002012-02-09T15:54:34.343-05:00//பெரும்பாலும் முருகன் கருவறைச் சிலைகளில், வேல் ஏந...//பெரும்பாலும் முருகன் கருவறைச் சிலைகளில், வேல் ஏந்தாதபடியே இருக்கும்!<br />சில இடங்களில் பின் கையில் மட்டும் சக்தி & பாசம் ஏந்தியபடி இருக்கும்!//<br /><br />i never realized this. :)In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-67838262898596625182012-02-09T15:21:01.220-05:002012-02-09T15:21:01.220-05:00//3. பல கோயில்களில் முருகன் கையில் வேல் ஏந்தாமல் த...//3. பல கோயில்களில் முருகன் கையில் வேல் ஏந்தாமல் தோளில் சார்த்தி இருக்க காரணம்//<br /><br />ஈழத்தில் போர் முடித்து, திருச்செந்தூர் திரும்பி, ஈசனை வழிபடும் போது, அப்போது அமரர்கள் அங்கு வந்து நன்றி சொல்ல...<br />பாதிப் பூசையில் முகம் திருப்பிச் சிரிக்கும் திருக்கோலம்!<br />சிவபூசை/அர்ச்சனைக்குரிய பூவும் அவன் கையில் இருக்கும்!<br />= இதுவே நாம் இன்று காணும் திருச்செந்தூர்க் கருவறை உருவம்!<br /><br />* செந்தூரில் சிவபூசைக்குரிய கோலமாக இருப்பதால் = கையில் பூ <br />* பழனியில், ஆண்டிக் கோலமாக இருப்பதால் = கையில் கோல்<br />* சாமி மலையில், ஞான உபதேசக் கோலமாக இருப்பதால் = கையில் யோக தண்டம்<br /><br />மற்ற ஆலயங்களிலும் அருள் குடுக்கும் கோலமாக இருப்பதால் = வேலைக் கையில் ஏந்துவது போல் சிலை செய்வதில்லை! அதான் தோளில் தனியாகச் சார்த்தி வைக்கப்படுகிறது!<br /><br />மலேசியப் பத்துமலை (மலையின் கீழே), தமிழகத்தில் ஒரு சில ஆலயங்களில் மட்டுமே கையில் வேல் பிடித்தபடி காணலாம்!<br /><br />பெரும்பாலும் முருகன் கருவறைச் சிலைகளில், வேல் ஏந்தாதபடியே இருக்கும்!<br />சில இடங்களில் பின் கையில் மட்டும் சக்தி & பாசம் ஏந்தியபடி இருக்கும்!<br /><br />திருமால் சிலைகள், சங்கு சக்கரம் ஏந்தியபடியே இருக்கும்!<br />முருகன் சிலைகளில், வேல் ஏந்துவதில்லை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-79943334988971500452012-02-09T11:38:28.397-05:002012-02-09T11:38:28.397-05:00//2. திருச்செங்கோட்டில் வேலும் சேவலும் உள்ளது தான்...//2. திருச்செங்கோட்டில் வேலும் சேவலும் உள்ளது தான் சிறப்பு என்று நினைத்திருந்தேன்//<br /><br />செங்கோட்டில் அர்த்த நாரீஸ்வரர் எல்லாம் பின்னாளில்!<br />சங்க காலத்தில் அங்கு முருகனே முதல் தெய்வம்! "சீர்கெழு செந்திலும் செங்கோடும்" என்பது சிலப்பதிகாரம்!<br /><br />திருக்கொடிமாடச் செங்குன்றூர் - செங்கோட்டு வேலவர் என்று உருவம் பெற்றிருந்தாலும், வேல் வழிபாடே ஆதி!<br /><br />//முருகனுக்கு உருவம் இல்லை என கேள்விப்பட்டதில்லை (அதாவது வேல் தான் உருவம் என்று) ஆதாரம்//<br /><br />சங்க கால முருகன்/திருமால் = தமிழ்க் கடவுள்கள்! இயற்கைக் கடவுள்கள்!<br />* காட்டின் கருமை/பசுமை (அடர்த்தி) = திருமால்<br />* மலை உச்சியின் சிவப்பு (அழகு) = முருகன்! <br /><br />மாயோன் மேவிய காடுறை, <br />சேயோன் மேவிய மைவரை <br />- என்பது தொல்காப்பியம்!<br /><br />முருகனுக்கு முதலில் உருவம் குடுக்கப்படவில்லை! குறிஞ்சி நிலப் பெண்களின் மேல் இறங்கும் இறை-ஆவியாகவே கருதி, வேலன் வெறியாடல் முதலியன நிகழ்த்தப்பட்டன! <br /><br />நடுகல்/ கந்து/ வேல் முதலிய இயற்கை வழிபாடு, படிப்படியாக வளர்ந்து, உருவம் பெற்றது!<br />மேலும் வாசிக்க:<br />* யார் தமிழ்க் கடவுள்? - <a href="http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_17.html" rel="nofollow">http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_17.html</a><br />* தமிழ்க் கடவுள் - சங்க இலக்கிய ஆதாரங்கள் <a href="http://madhavipanthal.blogspot.com/p/tamizhkadavul.html" rel="nofollow">http://madhavipanthal.blogspot.com/p/tamizhkadavul.html</a>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-3924867373261961162012-02-09T11:22:27.739-05:002012-02-09T11:22:27.739-05:00@குறும்பன்
//1. முருகனுக்கு எங்கு வேல் கிடைத்தது. ...@குறும்பன்<br />//1. முருகனுக்கு எங்கு வேல் கிடைத்தது. ஆதாரம், வேல் கிடைத்தது தான் தைப்பூசம் என்பதற்கு ஆதாரம்//<br /><br />* வேல் கிடைத்த இடமாகப் புராணங்கள் சொல்பவை = வடக்கே கயிலை மலை!<br />தமிழில் எழுதப்பட்ட கச்சியப்பரின் பின்னாளைய கந்த புராணமும் இதையே சொல்கிறது!<br /><br />"கயிலை யங்கிரி ஏகிய கந்தவேள்<br />அயலின் மேவர ஆயிடை வைகினான்"<br />- கந்த புராணம், உற்பத்திக் காண்டம்<br /><br />வேல் வாங்கிய நாள் தைப்பூசம்-ன்னும் புராணங்கள் தான் சொல்கின்றன!<br /><br />ஆயதற் பின்னர் ஏவில்மூ தண்டத் தைம்பெரும் பூசமும் அடுவ, <br />நாயக மாவ தொருதனிச் சுடர்வேல் நல்கியே மதலை கைக் கொடுத்தான்<br />------<br /><br />பொதுவா ஓவியங்களில் உமையன்னை வேல் குடுப்பதாக இருக்கும்!<br />ஆனா, கந்த புராணத்தின் படி, ஈசனே வேல் வழங்குகிறார்!<br /><br />என்ன-ன்னா, வேல்=சக்திவேல்! அது அன்னையின் அருள்கொடை! <br />வேலுடன், இன்னும் 11 ஆயுதங்கள் (ஏகாதச உருத்திரர்கள்) அப்பனின் அருட்கொடை!<br /><br />அன்னையின் வேல் + அப்பனின் 11 ஆயுதங்களை, குமரன் கையில் குடுப்பது என்னவோ ஈசன்! <br />----<br /><br />இது புராணக் கதை மட்டுமே!<br />சங்கத் தமிழ்ப் பண்பாட்டில், இந்தக் கதைகள் கிடையாது!<br />வேல் என்பது சிறப்பான ஆயுதம்! அதைச் சிறப்பான குறிஞ்சிக் கடவுளுக்கு பண்பாட்டுச் சின்னமாக நட்டு வைத்தார்கள்! அவ்வளவே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-2928877199741406412012-02-09T11:09:03.389-05:002012-02-09T11:09:03.389-05:00@அனைவருக்கும் நன்றி
@குறும்பன் - நலமா?
//எங்க ரா...@அனைவருக்கும் நன்றி<br /><br />@குறும்பன் - நலமா?<br /><br />//எங்க ராகவன காணோம்? பதிவு எழுதறத விட்டுட்டாரா//<br />:)) நலமாக இருக்கான்!<br /><br />//உங்கள் பதில்களை விக்கியில் போட அனுமதி வேண்டும்//<br />Okies! Panthal is free for all:)<br /><br />என்ன, ஒரே ஆதாரம் (தரவு) எல்லாம் கேட்டுப் பயமுறுத்துறீக?:) <br />தரவு-ன்னாலே எனக்குப் பயம்!:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-850191986810351382012-02-08T15:11:15.591-05:002012-02-08T15:11:15.591-05:00வேல் பற்றி பல விபரங்கள் தெரிந்து கொண்டேன்!வேல் பற்றி பல விபரங்கள் தெரிந்து கொண்டேன்!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-61041604437551835552012-02-08T13:14:44.342-05:002012-02-08T13:14:44.342-05:00அகஸ்தியருக்காக இடுமப்ன் காவடி சுமந்து பழனியில் போர...அகஸ்தியருக்காக இடுமப்ன் காவடி சுமந்து பழனியில் போரிட்டு மடிந்து காவடி வந்த கதையை விட்டு விட்டது ஏனோ?rajnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-4629355725924305832012-02-08T10:58:32.693-05:002012-02-08T10:58:32.693-05:00வேலுக்கு அப்படி என்ன சிறப்பு-ன்னு கேக்குறீங்களா?
வ...வேலுக்கு அப்படி என்ன சிறப்பு-ன்னு கேக்குறீங்களா?<br />வெல் = வேல்!<br />’வெல்’ என்ற வினைச்சொல்லே நீண்டு ’வேல்’ என்ற பெயர்ச்சொல் ஆகிறது!<br />ஆகவே, வேல் = வெற்றி!<br /><br />well said!<br /><br /><br /> நல்ல இடுகை உழைப்பில் சிந்திய வரிகள்! கந்தன் அருள் கே ஆர் எஸ்ஸுக்கு இதற்காகவே கிட்டிவிடும்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-63949931508814708762012-02-08T10:54:22.146-05:002012-02-08T10:54:22.146-05:00அருமையான ஆராய்ச்சி கட்டுரை- அரோகரா அரோகரா.
எங்க ர...அருமையான ஆராய்ச்சி கட்டுரை- அரோகரா அரோகரா. <br />எங்க ராகவன காணோம்? பதிவு எழுதறத விட்டுட்டாரா?<br /><br />சில ஐயங்கள். <br />1. முருகனுக்கு எங்கு வேல் கிடைத்தது. ஆதாரம், வேல் கிடைத்தது தான் தைப்பூசம் என்பதற்கு ஆதாரம். <br />2. திருச்செங்கோட்டில் வேலும் சேவலும் உள்ளது தான் சிறப்பு என்று நினைத்திருந்தேன். முருகனுக்கு உருவம் இல்லை என கேள்விப்பட்டதில்லை (அதாவது வேல் தான் உருவம் என்று) ஆதாரம். <br />3. பல கோயில்களில் முருகன் கையில் வேல் ஏந்தாமல் தோளில் சார்த்தி இருக்க காரணம். <br /><br />உங்கள் பதில்களை விக்கியில் போட அனுமதி வேண்டும். எங்க கோயிலில் ஏன் வேல் வாங்கி நடறாங்க என்பது இப்ப புரியுது. வேல் கொடுப்பது பெரிய வேண்டுதல்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.com