tag:blogger.com,1999:blog-18001940.post1866384983716433978..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: மார்கழி-06: ஆண்டாள் ஒரு கம்யூனிஸ்ட்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-18001940.post-66628383747710642782010-02-16T21:58:32.461-05:002010-02-16T21:58:32.461-05:00//Maayaa said...
sandhegathuku ellam arumaiyaa bad...//Maayaa said...<br />sandhegathuku ellam arumaiyaa badhil kedaichiruku..thodarattum ungal paNi//<br /><br />நன்றி-ங்க மாயா!<br />என் பணி இப்ப தொடருதோ இல்லையோ, <br />இறை அருளால்...பந்தலில் பணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கு! :)<br /><br />//"kalakku azhiya" - apdinnu en use pannangannu oru sandhegam??romba yosichen..<br /> inga vandhu paarthen..oru cm smile..aanaa purinjudhu..nandri//<br /><br />:)<br />Sorry, அப்போ, ஜாலியா பொருள் சொல்லிட்டுப் போயிட்டேன்! <br />கலக்கு அழிய = அவன் கலக்கையும் ஒரு கலக்கு கலக்கினானே நம்ம கண்ணன்? :)<br /><br />விளக்கமான பொருள் இதோ:<br />கலக்கு = கலக்கம்!<br /><br />ஏன் கலங்கினான் சகடன்?<br />= கள்ளச் சகடன்!<br />= அதனால் கலங்கினான்!<br /><br />கள்ளமாக அழிக்க வந்தான்! வண்டிச் சக்கரத்தின் உருவில் சுற்றிக் கொண்டு வந்தான்! தன் சாமார்த்தியம், தான் எப்படியும் இந்த விஷயத்தில் ஒரு கலக்கு கலக்கிருவோம் என்ற அதீத நம்பிக்கை!<br /><br />ஆனால் கலக்கலாம் என்று வந்தவன் கலங்கி விட்டான்!<br />கலக்கம் என்றால் என்ன? நாம் எப்போ கலங்குவோம்?<br /><br />நாம் ஒன்று மிகவும் விரும்பி நினைக்க, <br />ஆனால் இன்னொன்று நடக்கும் போது, <br />அடுத்து என்ன செய்வது என்று தெரியாது கலங்குவோம்! <br /><br />அதான் கலக்கம்! ஒரே கலக்கமா இருக்கு-ன்னு சொல்றோம்-ல்ல? மயக்கமா? கலக்கமா?-ன்னு பாட்டு வேற ஞாபகம் வருது! :)<br /><br />கலக்கம் = குழப்பமான, மீண்டு வர முடியாத நிலைமை!<br />ஒரே "கலங்கலா" இருக்கும் நிலைமை!<br /><br />அப்போது, கண்ணன் அந்தக் கள்ளச் சகடனை அழிக்கவில்லை! <br />அவன் "கலக்கினை" மட்டுமே அழித்தான்!<br /><br />கலக்க வந்தவன், மாட்டிக் கொண்டு, கலங்கிப் போய் நிற்கிறான்! <br />என்ன செய்வதென்று தெரியவில்லை!<br /><br />தன் அறிவின் எல்லை, ஆற்றலின் எல்லை அவ்வளவு தான் என்று தெரிந்து விட்டது! <br />இனி என்ன செய்வது? கலக்கமாய் நிற்கும் அவனுக்கு....அவன் கலக்கு அழிக்கிறான்! எப்படி?<br /><br />= கால் ஓச்சி!<br />= கள்ளச் சகடம், கலக்கு அழிய, கால் ஓச்சி!<br />= கோலோச்சி என்பது போல் கால் ஓச்சி!<br />= அரசன் கோலோச்சுதல் போல், அரசர்க்கு அரசன் காலோச்சுகிறான்!<br /><br />கால் ஓச்சி = திருவடிகளைத் தூக்கி இதோ என்று காட்டிக் கொடுக்கிறான்!<br />எதற்கு? <br />= தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது! அதனால் மாட்டிக் கொண்ட சகடனின் மனக்கவலை மாற்ற, அவன் கலக்கு அழிய...கால் ஓச்சி...இதோ திருவடிகள், இதோ திருவடிகள்!...<br /><br />இறைவன் அடியேனைப் போல உள்ள கள்ள உள்ளத்தினரைக் கூட அழிப்பதில்லை!<br />கள்ள உள்ளத்தின் கலக்கினை(கலக்கத்தினை) மட்டுமே அழிக்கிறான்!<br /><br />கள்ளச் சகடம்<br />கலக்கு அழிய<br />கால் ஓச்சி<br />...<br />உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ! <br /><br />ஹரி ஓம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-44903874499296484372009-11-13T19:19:21.416-05:002009-11-13T19:19:21.416-05:00idhu dhan mudhal murai unga varennu nenakaren.. un...idhu dhan mudhal murai unga varennu nenakaren.. un sandhegathuku ellam arumaiyaa badhil kedaichiruku..thodarattum ungal paNi. <br /><br />koncha kaalamaa thiruppavai padichitu varen.."kalakku azhiya" - apdinnu en use pannangannu oru sandhegam??romba yosichen..<br />inga vandhu paarthen..oru cm smile..aanaa purinjudhu..nandri.Maayaahttps://www.blogger.com/profile/12788090569924094286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-37936924204773193862008-12-22T11:23:00.000-05:002008-12-22T11:23:00.000-05:00//சும்மா கலக்கறா-ல்ல? :)//அவ மட்டுமா? நீங்களும்தான...//சும்மா கலக்கறா-ல்ல? :)//<BR/><BR/>அவ மட்டுமா? நீங்களும்தான்! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-16574013576879514362008-12-22T03:56:00.000-05:002008-12-22T03:56:00.000-05:00வாங்க கரிக்குலம்!//கரிக்குளம் என்க.It refers to th...வாங்க கரிக்குலம்!//<BR/><BR/>கரிக்குளம் என்க.<BR/><BR/>It refers to the dockyard in harbours, the dock, to be exact, where coal loading and unloading is done. The dockyard labourers there have blackened faces and limbs, even their dress so.<BR/><BR/>A symbol of proletariat to whom your azwaars are unknown today!<BR/><BR/>I have not read your other replies to me in the other thread. Will do so; but wont reply. I feel I am an odd man out here and there.<BR/><BR/>Vulgarity or otherwise is an individual perception. What is so to me, may not be so to others. Otherwise, I would have come across a lone voice or two pointint that out, wouldnt I?. The bridal mysticism of Andaal is not correcly understood and brought out, for e.g<BR/><BR/>I dont want to elaborate. Sorry, Sir!<BR/><BR/>Bye Blogger! Keep to your word of dealing with all stanzas in Thiruppavaiin the style you have announced for yourself in the sidebar of your opening page. I assure regular reading, but without commenting upon on them.passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-13474383366742460932008-12-22T01:53:00.000-05:002008-12-22T01:53:00.000-05:00Raghav said... //புள்+அரையன் = பறவைக்கு எல்லாம் அர...Raghav said... <BR/>//புள்+அரையன் = பறவைக்கு எல்லாம் அரசன் = கருடன்!//<BR/><BR/>அப்போ கோவில்களில் அரையர் சேவை நடக்கும்லயா, அரையர் அப்புடின்னா என்ன அர்த்தம் ?<BR/><BR/><BR/>>>>>>>>>புள் அரையன் =பட்சிராஜன் ஆகிறதுன்னா வெறும் அரையர்=ராஜர் அதாவதுராஜா ஆகிறார்னு தோன்றது ராகவ்.<BR/><BR/>எதுக்கும் சான்றோர்கள் இந்த சபைக்குவந்து விளக்கம் சொன்ன்னா தேவலை!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-80971861981907992792008-12-22T01:41:00.000-05:002008-12-22T01:41:00.000-05:00kannabiran, RAVI SHANKAR (KRS) said... @ஷைலஜாக்கா/...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>@ஷைலஜாக்கா<BR/>//"உங்க" தோழி ஆண்டாள் அன்பே உருவான பெண்! அன்புதான் சமத்துவம் போதிக்கும்!//<BR/>//பகைவனுக்கு அருளச்சொல்லும் பாவை "உங்க" ஆண்டாள்!//<BR/><BR/>ஹா ஹா ஹா<BR/>என்னாக்கா இது? வரிக்கு வரி, "உங்க" ஆண்டாள்?<BR/>மொத்தமா தாரை வாத்துக் கொடுத்துட்டீங்க போல! :)<BR/><BR/>அரங்கத்துக்குத் தானே நாங்க தாரை வார்த்துக் கொடுத்திருக்கோம்? "நம்ம" ஆண்டாள்-ன்னு சொல்லுங்க<BR/><<<<<<<BR/><BR/>ச்சும்மா இந்தப்பதிவுக்குமட்டும் அவங்க உங்க ஆண்டாள் ஆனால் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் அவள் நம்ம ஆண்டாள்தான்!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-6152896044853157762008-12-22T01:03:00.000-05:002008-12-22T01:03:00.000-05:00//karikkulam said.....//வாங்க கரிக்குலம்! //A plac...//karikkulam said.....//<BR/><BR/>வாங்க கரிக்குலம்!<BR/> <BR/>//A place or two is offensive or vulgar to read//<BR/><BR/>ஆகா, எங்கே? சொல்லுங்க!<BR/><BR/>//But you cant avoid, given you style which has no limits//<BR/><BR/>ஹா ஹா ஹா! இது என்ன வானமே எல்லை-ன்னு சொல்லுறாப் போலவே இருக்கே! எங்கே vulgarஆக தொனித்தது என்று சொல்லி உதவுங்கள்!<BR/><BR/>//Good attempt, over all//<BR/><BR/>நன்றி! உங்களுக்கு குறள்-ஆண்டாள் பதிவில் நீண்ட பதில் சொல்லியிருந்தேனே! பார்த்தீங்களா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-64544326779217468472008-12-22T00:18:00.000-05:002008-12-22T00:18:00.000-05:00நம்மையும் காத்து,* அவனையும் காத்து, --------------...நம்மையும் காத்து,<BR/>* அவனையும் காத்து,<BR/> ------------------------------------<BR/><BR/>Your interpretation is surprising. <BR/><BR/>Though it can be justified that an avatar had to face struggles, and prayed to the non-avatar God in heaven, in times of imminent dangers - like Raman praying to Sivan etc. before the battle on the shore of Ramnad- yet, dont you feel that it is strange that God should save himself?<BR/><BR/><BR/>நம்மையும் காத்து,<BR/>அவனையும் காத்து,<BR/><BR/>The nature of காத்து (saving or protecting oneself from dangers) should be understood differenty.<BR/><BR/>நம்மையும் காத்து - the word kaathu here - <BR/><BR/>அவனையும் காத்து - the word kaathu here -<BR/><BR/>should be taken not as similar - on the same wavelength. The nature applied to humans, and that applied to the Lord - are different.<BR/><BR/>This is because, the Lord is beyond any danger from humans. Even if there are, during his avatars, they are not dangers in the same sense that they are to us.<BR/><BR/><BR/>In writing together thus:<BR/><BR/>நம்மையும் காத்து,<BR/>அவனையும் காத்து,<BR/><BR/>you seem to have clubbed them together; and given a meaning that brings down the Lord to the level of humans in a negative way. <BR/><BR/>Kanndadassan is reported to have written in a film lyric:<BR/><BR/>கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்<BR/>அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்.<BR/><BR/>Immediately, he was asked: Can God be subject to birth and death? <BR/><BR/>The poet thought it over and conceded he had committed a faux pas. He changed the word சாக வேண்டும்.<BR/><BR/>கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்<BR/>அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்.<BR/><BR/>So, we need to be delicate when we have to make reference to the so-called கலியாண குணங்கள் of the Lord.<BR/><BR/>Am I correct, Mr blogger?passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-41336126651182211602008-12-22T00:01:00.000-05:002008-12-22T00:01:00.000-05:00A place or two is offensive or vulgar to read. But...A place or two is offensive or vulgar to read. But you cant avoid, given you style which has no limits.<BR/><BR/>Good attempt, over all.passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-36351163028735856582008-12-21T23:52:00.000-05:002008-12-21T23:52:00.000-05:00//அரவம் - குண்டலினியைக் குறிப்பது என்றால்,இப்போ யோ...//அரவம் - குண்டலினியைக் குறிப்பது என்றால்,<BR/>இப்போ யோக மார்க்கமா கே.ஆர்.எஸ்?!//<BR/><BR/>இருக்கலாம் ஜீவா! ஆதிசேடன் தான் பதஞ்சலியாக வந்து ஈசனை வழிபட்டு யோகம் தந்தது! அதனால் அப்படிக் கொள்ளலாம்!<BR/><BR/>மேலும் ஸ்ரீ வைணவருக்குச் செய்யப்படும் பஞ்ச சம்ஸ்காரங்களில், இந்த யோகத்தைப் பற்றியும் சொல்லிக் கொடுப்பார்கள்! சுமுஷ்ணா நாடி முதற்கொண்டு, தலைமேல் படமெடுத்து விரியும் அரவம் பற்றிய குறிப்புகள் வரும்!<BR/><BR/>ஆனால் இந்தப் பாட்டில் குண்டலினி எழும்புவதாக ஆண்டாள் குறிக்கிறாளா-ன்னு தெரியலை! <BR/><BR/>வெள்ளத்து அரவில் அமர்ந்த வித்து-ன்னு வரும் போது = குண்டலினியால் எழுந்த அரவில், இறைவன் வித்தாக வந்து அமர்ந்து கொள்கிறான் என்று வேண்டுமானால் கொள்ளலாம்! அடியேன் சொன்னது பொருந்துகிறதா?<BR/><BR/>விநாயகர் அகவல் இதோ (ஒப்பு நோக்க):<BR/><BR/>ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்<BR/>ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி<BR/><BR/>ஆறாதாரத்து அங்குச நிலையும்<BR/>பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே<BR/><BR/>இடை பிங்கலையின் எழுத்தறி வித்துக்<BR/>கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி<BR/><BR/>மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் <BR/>நான்று எழுபாம்பின் நாவில் உணர்த்திக்<BR/><BR/>குண்டலி அதனில் கூடிய அசபை<BR/>விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து<BR/><BR/>மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் <BR/>காலால் எழுப்பும் கருத்தறிவித்தே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46992731627913296752008-12-21T23:46:00.000-05:002008-12-21T23:46:00.000-05:00@ஜீவா//துயில் அமர்ந்த//தியானத்தில் அமர்தல்-ன்னு கே...@ஜீவா<BR/>//துயில் அமர்ந்த//<BR/>தியானத்தில் அமர்தல்-ன்னு கேள்விப் பட்டிருக்கோம்!<BR/><BR/>அட ஆமாம்! யோக நித்திரை-ன்னு சொல்றோமே! <BR/>நித்திரைக்குத் = துயில்<BR/>யோகத்துக்கு = அமர்தல்!<BR/>நன்றி ஜீவா! சரியா எடுத்துக் கொடுத்தீங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-18159505145654766792008-12-21T23:01:00.000-05:002008-12-21T23:01:00.000-05:00நம்ம ஆண்டாள் புகழைப் பாட இப்படி ஒரு பதிவரா? அடடா.....நம்ம ஆண்டாள் புகழைப் பாட இப்படி ஒரு பதிவரா? அடடா...ஸ்ரீவில்லிபுத்தூர் காரங்க நாங்க ஆஜராகலன்னா எப்படி? வந்தாச்சு...திருப்பாவை புக் தொலைஞ்சு போச்சேன்னு வருத்தமா இருந்துச்சு ...அதான் டெய்லி ஒரு பாசுரம் இங்க கிடைக்குதே பாடிட வேண்டியது தான் !KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-12252749058136332172008-12-21T22:57:00.000-05:002008-12-21T22:57:00.000-05:00//துயில் அமர்ந்த//தியானத்தில் அமர்தல்-ன்னு கேள்விப...//துயில் அமர்ந்த//<BR/>தியானத்தில் அமர்தல்-ன்னு கேள்விப் பட்டிருக்கோம்!<BR/><BR/>//வித்து//<BR/>நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் - நாரணன்<BR/>என்றுமெம் முக்திக்கு வித்து.<BR/><BR/>//அரவம்//<BR/>அரவம் - குண்டலினியைக் குறிப்பது என்றால்,<BR/>இப்போ யோக மார்க்கமா கே.ஆர்.எஸ்?!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-10924186267172504572008-12-21T22:52:00.000-05:002008-12-21T22:52:00.000-05:00//கோதை ரெண்டு பேரை மட்டும் தானே பாட்டில் காட்டுறா?...//கோதை ரெண்டு பேரை மட்டும் தானே பாட்டில் காட்டுறா? மீதி இருக்கும் கொடி-அடியார் பேர் எல்லாம் சொல்லுங்க!//<BR/><BR/>பேயாக வந்த பூதனை, சக்கரமாக வந்த சகடாசுரன், கொக்காக வந்த பகாசுரன், கன்றாக வந்த வத்ஸாசுரன், விளா மரமாக நின்ற அரக்கன், குதிரையாக வந்த கேசி, கொக்காக வந்தான் பகாசுரன்.<BR/><BR/>அனைவரும் கண்ணனின் திருவடி சம்பந்தம் பெற்று உய்ந்தனர்.<BR/><BR/>ஆண்டாள் அரங்கமன்னார் திருவடிகளே சரணம்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-19007682312309303582008-12-21T22:49:00.000-05:002008-12-21T22:49:00.000-05:00//1. பரத்தில் = அமர்ந்தும்,2. வியூகத்தில் = கிடந்த...//1. பரத்தில் = அமர்ந்தும்,<BR/>2. வியூகத்தில் = கிடந்தும்,<BR/>3. விபவத்தில் = நடந்தும்,<BR/>4. அந்தர்யாமியான நம் உள்ளத்தில் = நின்றும்<BR/>5. அர்ச்சையில் = இந்த நாலையுமே காட்டி அருளும் எம்பெருமான்! //<BR/><BR/>ஸ்ரீமந் நாராயணனுக்கு 24 திருக்கோலங்கள். <BR/><BR/>கேசவன்<BR/>நாராயணன்<BR/>மாதவன்<BR/>கோவிந்தன்<BR/>விஷ்ணு<BR/>ஹரி<BR/>மதுசூதனன்<BR/>திரிவிக்ரமன்<BR/>வாமனன்<BR/>ஷ்ரீதரன்<BR/>ரிஷிகேசன்<BR/>பத்மநாபன்<BR/>தாமோதரன்<BR/>சங்கர்ச்ஷணன்<BR/>வாசுதேவன்<BR/>பிரத்யும்னன்<BR/>அநிருத்தன்<BR/>புருஷோத்தமன்<BR/>அதோஷன்<BR/>நரசிம்மன்<BR/>அச்சுதன்<BR/>ஜனார்த்தனன்<BR/>உபேந்திரன்<BR/>கிருஷ்ணன்.<BR/><BR/>ரவி அண்ணா, குமரன நீங்க தான் சரி பார்க்கணும்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-235694353636634472008-12-21T22:41:00.000-05:002008-12-21T22:41:00.000-05:00இந்தப் பாடலின் இராகம்:சங்கரா....பரணமு....!இந்தப் பாடலின் இராகம்:<BR/>சங்கரா....<BR/>பரணமு....!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-91607982931150499012008-12-21T22:38:00.000-05:002008-12-21T22:38:00.000-05:00//கோகுலத்தில் கண்ணனை அழிப்பதற்காக ஏவிவிடப் பட்ட "க...//கோகுலத்தில் கண்ணனை அழிப்பதற்காக ஏவிவிடப் பட்ட "கொடிய அடியார்கள்" யார் யார்? :) //<BR/>பூதனை<BR/>வத்ராசுரன்<BR/>கபித்தாசுரன்<BR/>சகடாசுரன்<BR/><BR/>இதுக்கு மேலே ஆண்டாள கேட்டு தான் சொல்லணும்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-7478789004596984622008-12-21T22:34:00.000-05:002008-12-21T22:34:00.000-05:00//புள்+அரையன் = பறவைக்கு எல்லாம் அரசன் = கருடன்!//...//புள்+அரையன் = பறவைக்கு எல்லாம் அரசன் = கருடன்!//<BR/><BR/>அப்போ கோவில்களில் அரையர் சேவை நடக்கும்லயா, அரையர் அப்புடின்னா என்ன அர்த்தம் ?Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-24929566878189108812008-12-21T22:33:00.000-05:002008-12-21T22:33:00.000-05:00இது ரொம்ப தாமதம்.. நான் நேத்து ராத்திரி பாக்கும்போ...இது ரொம்ப தாமதம்.. நான் நேத்து ராத்திரி பாக்கும்போது இல்லை.. இப்போ பாத்தா.. ரெண்டு பதிவு..<BR/><BR/>ஆண்டாளே கொஞ்சம் “கவனிம்மா”Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-75878919437796209382008-12-21T22:32:00.000-05:002008-12-21T22:32:00.000-05:00@ஷைலஜாக்கா//"உங்க" தோழி ஆண்டாள் அன்பே உருவான பெண்!...@ஷைலஜாக்கா<BR/>//"உங்க" தோழி ஆண்டாள் அன்பே உருவான பெண்! அன்புதான் சமத்துவம் போதிக்கும்!//<BR/>//பகைவனுக்கு அருளச்சொல்லும் பாவை "உங்க" ஆண்டாள்!//<BR/><BR/>ஹா ஹா ஹா<BR/>என்னாக்கா இது? வரிக்கு வரி, "உங்க" ஆண்டாள்?<BR/>மொத்தமா தாரை வாத்துக் கொடுத்துட்டீங்க போல! :)<BR/><BR/>அரங்கத்துக்குத் தானே நாங்க தாரை வார்த்துக் கொடுத்திருக்கோம்? "நம்ம" ஆண்டாள்-ன்னு சொல்லுங்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-10487096846035155142008-12-21T22:26:00.000-05:002008-12-21T22:26:00.000-05:00//வித்து என்ற ஒரே சொல்லில் விருட்சமாக விஷயங்களைத்த...//வித்து என்ற ஒரே சொல்லில் விருட்சமாக விஷயங்களைத்தருகிறாள் ஆண்டாள்!<BR/>வள்ளல்மனம் இருந்தாலே ஒழிய இத்தகைய சொற்கள் வர வாய்ப்பில்லை! அவள் திருவடி சரணம்! //<BR/><BR/>ரிபிட்டோய்ய்ய்ய்ய்<BR/><BR/>ஷைலாக்கா விளக்கங்களும் அருமைஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-5659198802380595992008-12-21T22:21:00.000-05:002008-12-21T22:21:00.000-05:00புள் அரையன் கோயிலில் என்பதற்கு இப்படி ஒரு விளக...புள் அரையன் கோயிலில் என்பதற்கு இப்படி ஒரு விளக்கமா? அருமை கேஆர்எஸ், <BR/><BR/>//பரமன் "அடி" பாடுவா! உத்தமன் "பேர்" பாடுவா! ஆனா அவனை மட்டும் பாடவே மாட்டா! வேணும்-ன்னே வெறுப்பேத்துவா!//<BR/><BR/>காதலில் இதெல்லாம் சகஜமப்பா<BR/><BR/>//துயில்+"அமர்ந்த" மூல புருஷன்!<BR/>ஹா ஹா ஹா! உட்கார்ந்து கிட்டே தூங்குறான் போல பெருமாள்! செம காமெடி!:) சரி, அது எப்படிங்க துயில்+அமர முடியும்?//<BR/><BR/>குசும்பு ம்ம்ம்ம்<BR/><BR/>//இந்தப் பாசுரத்தில் கருடனையும்-சேஷனையும் ஒருங்கே சொல்கிறாள் பாருங்கள்! புள்ளரையன் + வெள்ளத்து அரவு! இப்படிச் சேராத இரு பகைவரையும் கூடச் சேர்த்து வைக்கிறாள்!//<BR/><BR/>அருமையான யோசிப்பு. <BR/><BR/><BR/>//1. பரத்தில் = அமர்ந்தும்,<BR/>2. வியூகத்தில் = கிடந்தும்,<BR/>3. விபவத்தில் = நடந்தும்,<BR/>4. அந்தர்யாமியான நம் உள்ளத்தில் = நின்றும்<BR/>5. அர்ச்சையில் = இந்த நாலையுமே காட்டி அருளும் எம்பெருமான்!<BR/>//<BR/><BR/>கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து.<BR/><BR/>வியக்க செய்கின்றது உங்கள் பதிவு. வாழ்த்துகள்உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-74445057580198012792008-12-21T20:23:00.000-05:002008-12-21T20:23:00.000-05:00வித்து என்ற ஒரே சொல்லில் விருட்சமாக விஷயங்களைத்...வித்து என்ற ஒரே சொல்லில் விருட்சமாக விஷயங்களைத்தருகிறாள் ஆண்டாள்!<BR/>வள்ளல்மனம் இருந்தாலே ஒழிய இத்தகைய சொற்கள் வர வாய்ப்பில்லை! அவள் திருவடி சரணம்!<BR/><BR/>இங்கு பேய்முலை நஞ்சு என்பது இயற்கையில் மனிதனுக்குள்ள அகங்காரம். கள்ளச்சகடம் என்பது காமம்.<BR/><BR/>ம்னிதனின் வாழ்க்கைச்சக்கரத்தில்<BR/>சுழலும் காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சரியம் என்ற அறுவகை துர்க்குணங்களை அறுத்துக்கொண்டு அரியென்ற நாமத்தை காதில் வாங்கிக் கொண்டால் நிரந்தரமான ஆனந்தத்தை அடைகிறான் என்பதை இப்பாடல் வேதாந்தக் கருத்தாக சொல்கிறது!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-26637532479965490742008-12-21T20:14:00.000-05:002008-12-21T20:14:00.000-05:00இந்தப் பாசுரத்தில் கருடனையும்-சேஷனையும் ஒருங்கே சொ...இந்தப் பாசுரத்தில் கருடனையும்-சேஷனையும் ஒருங்கே சொல்கிறாள் பாருங்கள்! புள்ளரையன் + வெள்ளத்து அரவு! இப்படிச் சேராத இரு பகைவரையும் கூடச் சேர்த்து வைக்கிறாள்<<<<<<<<<<<<<<<<<<BR/><BR/>ஆஹா அருமை! பகைவனுக்கு அருளச்சொல்லும் பாவை உங்க ஆண்டாள்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-62159772207433719512008-12-21T20:11:00.000-05:002008-12-21T20:11:00.000-05:00இன்றைக்கு முதலாளி-தொழிலாளி தோளோடு தோள் நிற்கும் கம...இன்றைக்கு முதலாளி-தொழிலாளி தோளோடு தோள் நிற்கும் கம்யூனிசம் பேசுகிறோம்! ஆனால் அதை ஆண்டாள் அன்றே செய்தாள்!<BR/>இன்றும் முதலாளி அம்மாவோடும், முதலாளி ஐயாவோடும், தொழிலாளி கருடன், ஒரே சிம்மாசனத்தில், தோளோடு தோள் நிற்கிறான்>>>>>>>>>>>>><BR/><BR/>நல்ல சிந்தனை இது! உங்க தோழி ஆண்டாள் அன்பேஉருவான பெண்! அன்புதான் சமத்துவம் போதிக்கும்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.com