tag:blogger.com,1999:blog-18001940.post2025146965709897806..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: மார்கழி-04: ஆண்டாள்-வள்ளுவர் கூட்டணி???Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-18001940.post-23869052234596368012008-12-24T11:15:00.000-05:002008-12-24T11:15:00.000-05:00//Anonymous said... ஆண்டாளையும் நாளை ஆத்தா மேரியம்...//Anonymous said... <BR/>ஆண்டாளையும் நாளை ஆத்தா மேரியம்மா தான் என்றும் சொல்வார்கள் அதையும் எல்லோரும் தெரிந்து கொண்டால் நல்லது என்றே இங்கு வைத்தேன்//<BR/><BR/>:)<BR/>இது ஓவர்நைட்டில் பேசக் கூடிய விஷயம் இல்லை ஐயா! ஆனால் ஒன்று சொல்லிக்கறேன்! <BR/><BR/>சமயங்களுக்கும் இது போன்றவற்றால் அதீத பாதிப்பு இல்லை! ஓவராகக் கண்டு கொள்வதால், நாமே முக்கியத்துவம் கொடுத்து விடுகிறோம்! இந்தக் காலத்தில் பொது வரலாற்றுப் புத்தகங்களை அவ்வளவு ஈசியாக யாரும் திரிக்க முடியாது! அதெல்லாம் பழைய காலம்! அதனால் வீண் மல்லுகட்டுதல் தேவையே இல்லை!<BR/><BR/>//தவறென்றெண்ணினால் அதனை அகற்றி விடுங்கள் K.R.S. ஐயா//<BR/><BR/>இல்லை! இருக்கட்டும்!<BR/>வாசிப்பே பாதிப்பு ஆகி விடாது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-3216051073143413862008-12-21T01:31:00.000-05:002008-12-21T01:31:00.000-05:00ஆண்டாளையும் நாளை ஆத்தாமேரியம்மா தான் என்றும் ...ஆண்டாளையும் நாளை ஆத்தாமேரியம்மா தான் என்றும் சொல்வார்கள் அதையும் எல்லோரும் தெரிந்து கொண்டால் நல்லது என்றே இங்கு வைத்தேன்.<BR/><BR/>தவறென்றெண்ணினால் அதனை அகற்றி விடுங்கள் K.R.S. ஐயா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-26935116127416086002008-12-20T23:34:00.000-05:002008-12-20T23:34:00.000-05:00பலரும் பலதை பின்னூட்டத்தில் சொல்லிவிட்டதால்....அரு...பலரும் பலதை பின்னூட்டத்தில் சொல்லிவிட்டதால்....அருமையான பதிவு என்று மட்டும் சொல்லிக்கிறேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-48256926871417420942008-12-20T13:40:00.000-05:002008-12-20T13:40:00.000-05:00இங்கு சென்று பாருங்கள் இந்தக் கூத்தை.http://j...இங்கு சென்று பாருங்கள் இந்தக் கூத்தை.<BR/><BR/>http://jeyamohan.in/?p=600Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-76067412024066631442008-12-20T12:03:00.000-05:002008-12-20T12:03:00.000-05:00கவிநயா said... >>>>.//காதலன்/காதலி தோள...கவிநயா said... <BR/>>>>>.<BR/><BR/>//காதலன்/காதலி தோளில் சாய்ந்து தூங்குவது தான் எத்தனை சுகம்! பேருந்தில் இது எனக்கு ரொம்பப் பிடிக்கும் :)//<BR/><BR/>காதலியா? சொல்லவே இல்ல? :)<BR/><BR/>>>>>><BR/>என்கிட்டயும் சொல்லல கவிநயா! இருக்கு இந்த கேஆர் எஸ்ஸுக்கு நேர்ல நாலு தர்ம அடி! இதே ரிஷானோ இல்ல ராகவ்வோ இருந்தா உடனெ விஷயத்தை சொல்லீ இருப்பாங்க!!!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-75520143444388330272008-12-19T22:16:00.000-05:002008-12-19T22:16:00.000-05:00//ஜீவா (Jeeva Venkataraman) said... இந்தப் பாடலின்...//ஜீவா (Jeeva Venkataraman) said... <BR/>இந்தப் பாடலின் இராகம் - வராளி//<BR/><BR/>நன்றி ஜீவா, ஒவ்வொரு பாசுரத்தின் ராகத்தைத் தினமும் தருவித்துக் கொடுக்கறீங்க! :) <BR/><BR/>//அப்பாடா, எப்படியோ கந்தனை லிங்க் பண்ணியாச்சு//<BR/><BR/>போச்சுடா! நீங்களுமா இந்த கும்மியில்? :)<BR/>எப்படியோ எல்லாம் கந்தனைப் பந்தலில் லிங்க் பண்ணத் தேவையே இல்லையே!<BR/> <BR/>அவன் திருக்கை வேலைத் தானே பேசினேன், கூர்"வேல்" கொடுந்தொழிலன்! நந்த கோபனா-கந்த கோபனா-ன்னு கேட்டிருந்தேனே! மறந்துட்டீயளா? :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-13968542190343233612008-12-19T18:58:00.000-05:002008-12-19T18:58:00.000-05:00இந்தப் பாடலின் இராகம் - வராளி (கா வா வா, கந்தா வா....இந்தப் பாடலின் இராகம் - வராளி <BR/>(கா வா வா, கந்தா வா... பாடலின் இராகம்!)<BR/><BR/>(அப்பாடா, எப்படியோ கந்தனை லிங்க் பண்ணியாச்சு!)jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-34908818846918054922008-12-19T18:51:00.000-05:002008-12-19T18:51:00.000-05:00திருப்பாவையின் காலம்?:http://jayasreesaranathan.bl...திருப்பாவையின் காலம்?:<BR/>http://jayasreesaranathan.blogspot.com/2008/12/dating-of-thirruppavai-from-paasurams-3.htmljeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-21286036037156280222008-12-19T15:43:00.000-05:002008-12-19T15:43:00.000-05:00//அடிஅடியாக கவனித்து எழுதி இருக்கிறீர்கள் இதற்கான ...//அடிஅடியாக கவனித்து எழுதி இருக்கிறீர்கள் இதற்கான உழைப்பு அதிகம் இருக்குமே ரவி அதற்கு ஸ்பெஷல்பாராட்டுக்கள்!//<BR/><BR/>பணிவன்புடன் ரிப்பீட்டிக்கிறேன்!<BR/><BR/>//சாரங்கம் உதைத்த //<BR/><BR/>சார்ங்கம்னு படிச்ச மாதிரி இருக்கு.<BR/><BR/>//காதலன்/காதலி தோளில் சாய்ந்து தூங்குவது தான் எத்தனை சுகம்! பேருந்தில் இது எனக்கு ரொம்பப் பிடிக்கும் :)//<BR/><BR/>காதலியா? சொல்லவே இல்ல? :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-35006703592360350292008-12-19T12:08:00.000-05:002008-12-19T12:08:00.000-05:00பந்தலுக்குக்குடையோடு வந்துவிட்டேன், நனைஞ்சிட்டே வந...பந்தலுக்குக்குடையோடு வந்துவிட்டேன், நனைஞ்சிட்டே வந்தாலும் குடை தந்து உதவும் குடைவள்ளல் கேஆர் எஸ் என்பதால்!!!!<BR/><BR/><BR/><BR/>அப்பப்பா ! தமிழ்மழை! தேன்குரல்மழை!<BR/><BR/>குறளையும் ஆண்டாள் குரலையும் இணைத்து விளக்கம்கூறியவிதம் அசரவைக்கிறது அதற்கு முதல்ல பாராட்டுக்கள்!<BR/><BR/><BR/>அடிஅடியாக கவனித்து எழுதி இருக்கிறீர்கள் இதற்கான உழைப்பு அதிகம் இருக்குமே ரவி அதற்கு ஸ்பெஷல்பாராட்டுக்கள்!<BR/><BR/>அதிலும் ஆண்டாளின் நீர்ச்சுழற்சி ஓவியம் கண்முன்காட்சியாய் விரிகிறது!<BR/><BR/>பஞ்சாயுதங்களில்மூன்றை இப்பாடலில் சொல்லீ இருப்பது மகாசிறப்பு.<BR/><BR/><BR/>வாழ உலகினில் பெய்திடாய் என்னும் வரியில் ஆண்டாளின் பொதுநல உள்ளம் தெரிகிறது.. வாழ எனும் சொல் அதிகம் மழைபெய்து பெரிய நாசம் ஏற்படுத்தாமல் பயிர்பச்சைமக்கள் விலங்கினம் மரம் செடிகொடி என எல்லாம் வாழ, உலகினில் பெய்திடாய் என்கிறாள்.<BR/><BR/><BR/>இந்தப்பாடலின் வேதாந்தக்கருத்து....<BR/>...<BR/> வருணன் என்பது குருவை(ஆசார்யாரை) குறிக்கும்.<BR/><BR/>ஆசார்யன் பகவத் குணானுபவம் என்னும் கடலில் மூழ்கி அதன் தத்துவத்தைக்<BR/>கிரகித்துக்கொண்டு உய்ர்பீடத்தில் ஏறி அறிவற்றவர்களுக்கு ஞானமழை பொழிய வேண்டும்.<BR/><BR/><BR/>ஆழிமழைப்பாடலை மழைவேண்டிபாடலாம் என்கிறார்கள்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-66532117457763604512008-12-19T11:32:00.000-05:002008-12-19T11:32:00.000-05:00காலையிலிருந்து எப்படியாவது இங்க வந்து பின்னூட்டம...காலையிலிருந்து எப்படியாவது இங்க வந்து பின்னூட்டமிடப்பார்த்தேன் இப்போதான் முடிஞ்சது<BR/>சரி கிளிக்கு வருவோம்..ராகவ் குமரன் சொன்னமாதிரி கிளி கரமாற்றம் கவனிச்சா உங்க புதிருக்கு விளக்கம் கிடசிடும்!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-4538007204807760162008-12-19T07:19:00.000-05:002008-12-19T07:19:00.000-05:00அங்கயற்கண்ணீயும், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி நாச்சி...அங்கயற்கண்ணீயும், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி நாச்சியாரும்...<BR/><BR/>கொண்டை முடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்துள்ளவர்கள்...<BR/><BR/>அம்மையின் வலக்கரத்திலும், நாச்சியாரின் இடக்கரத்திலும் கிளி.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-37404907733289481832008-12-19T03:30:00.000-05:002008-12-19T03:30:00.000-05:00தல படிச்சிட்டு பின்னூட்டம் போட நேரம் இல்லை...ஆனால்...தல <BR/><BR/>படிச்சிட்டு பின்னூட்டம் போட நேரம் இல்லை...ஆனால் தவரமால் படித்துவிடுகிறேன்.<BR/><BR/>உங்கள் உழைப்புக்கு என்னோட பணிவான வாழ்த்துக்கள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-4563146943715466852008-12-19T00:57:00.000-05:002008-12-19T00:57:00.000-05:00Vanakkam sir, Arangane aazhimazhaikannan,rea...Vanakkam sir,<BR/> Arangane aazhimazhaikannan,reason I dont know,may be padmanaban uyarvara uyarum endra azhwar pasuram, she might have remembered.NEERVANNANAI,NEELAMEGATHAI,ARULMAAKADALAI,KAALAMEGATHAI,avalandri yaar arivar.sorry for writing in english,still dont know how to type in tamizh.<BR/>ARANGAN ARULVANAGA.<BR/> Anbudan,<BR/> k.srinivasan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1705607885433080542008-12-19T00:44:00.000-05:002008-12-19T00:44:00.000-05:00//குமரன் (Kumaran) said... வள்ளுவர் காலம் 2 BCஆ? ந...//குமரன் (Kumaran) said... <BR/>வள்ளுவர் காலம் 2 BCஆ? நல்லா தெரியுமா? :-)//<BR/><BR/>தமிழர் "நம்பிக்கை"ப்படி யேசுநாதருக்கு முப்பது ஆண்டுக்கு முன்னர்! 31 BC :)<BR/>சிருங்கேரி ரெக்கார்டுகளின் படி, ஆதி சங்கரர் BC-ன்னு சாதிக்குறது ஓக்கேன்னா, இதுவும் ஓக்கே தான்! :))<BR/><BR/>Jokes Apart...<BR/>அறிஞர்கள் சொல்வது 2 BC to 2 AD!<BR/>சிலம்பு, மணிமேகலையில் இவர் குறிப்புகள் வருவதால், அவற்றின் காலத்துக்கு முற்பட்டவர்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-34485839596476758012008-12-19T00:30:00.000-05:002008-12-19T00:30:00.000-05:00மீனாட்சி இடக்கையில் செங்கோல் ஏந்தி மதுரை அரசாளும் ...மீனாட்சி இடக்கையில் செங்கோல் ஏந்தி மதுரை அரசாளும் இராணி அதனால் தான், வலது கையில் கிளி...Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-15931858102133601422008-12-19T00:28:00.000-05:002008-12-19T00:28:00.000-05:00அண்ணா, விளக்கங்கள் அருமையாக உள்ளது.. அலுவலகம் வந்த...அண்ணா, விளக்கங்கள் அருமையாக உள்ளது.. அலுவலகம் வந்தவுடனே.. முதல்ல ஆண்டாளை பந்தல்ல சந்திச்சதுக்கப்புறம் தான் மத்த வேலையே.. <BR/><BR/>ஆழி மழைக்கண்ணா.. அற்புதமான விளக்கம்..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-73093905706013480622008-12-19T00:18:00.000-05:002008-12-19T00:18:00.000-05:00ஆழிமழைக்கண்ணா என்னும் போதும் ஒற்று வைத்துத் தான் ப...ஆழிமழைக்கண்ணா என்னும் போதும் ஒற்று வைத்துத் தான் பொருள் சொல்கிறார்கள். ஆழி மழை கண்ணா என்றிருந்தால், ஒற்று மிகாமல் இருந்திருந்தால், அது கண்ணனைத் தான் குறிக்கிறது என்று சொல்வதில் தயக்கம் இல்லை. ஆழிமழைக்கண்ணா என்று ஒற்றுடன் அவள் சொன்னதால் ஆழி மழைக்கு அண்ணா என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆழி மழைக்கு அண்ணல் யார்? வருணனா? இந்திரனா? இவனே தானா? வருணன் என்றும் பர்ஜன்யன் என்றும் உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். இல்லை என்று நீங்கள் சொல்வது ஏரணத்திற்கும் பொருத்தமாக இருக்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-38139325315544486182008-12-19T00:06:00.001-05:002008-12-19T00:06:00.001-05:00ஆண்டாளும் மீனாட்சியும் கிளியை எந்த கையில் வைத்திரு...ஆண்டாளும் மீனாட்சியும் கிளியை எந்த கையில் வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் தெரியும். வலக்கையில் கிளி இருந்தால் மதுரைக்கரசி. இடக்கையில் கிளி இருந்தால் புதுவைக்கரசி. சரியா இரவிசங்கர்?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-67959414928621804402008-12-19T00:06:00.000-05:002008-12-19T00:06:00.000-05:00/ஆழி உள் புக்கு = கடலில் புகுந்து (Infiltration &a.../ஆழி உள் புக்கு = கடலில் புகுந்து (Infiltration & Run-off)<BR/>முகந்து கொடு = அள்ளிக் கொண்டு (Capillary Action)<BR/>ஆர்த்து ஏறி = சத்தமாக/அணிந்து ஏறி (Evaporation)<BR/>//<BR/><BR/>மழை சுழற்சியும் மார்கழி திருப்பாவை ஆண்டாள் அப்பவே சொன்ன விசயம் <BR/><BR/>விளக்கம் அருமை <BR/><BR/>வியந்தேன்!<BR/><BR/>ம்ம் கண்டினியூ கண்டினியூ!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-73378678938887904772008-12-19T00:01:00.000-05:002008-12-19T00:01:00.000-05:00வள்ளுவர் காலம் 2 BCஆ? நல்லா தெரியுமா? :-)வள்ளுவர் காலம் 2 BCஆ? நல்லா தெரியுமா? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-32273909461701067532008-12-18T22:08:00.000-05:002008-12-18T22:08:00.000-05:00அப்பா அருமையான விளக்கம். ம்ம்ம்ம் இனி தினமும் ...அப்பா அருமையான விளக்கம். ம்ம்ம்ம் இனி தினமும் ரங்கனுக்கு ஒரு முறை நன்றி சொல்லணும் போல. :)<BR/><BR/>முதலில் புதிர் கேள்வில பாதிக்கு பதில். ஆண்டாள் கொண்டையை வைத்து ஆண்டாளை அடையாளம் காணலாம். ஆனா கிளி எதுக்குன்னு ஷைலாக்கா வந்து தான் விளக்கம் சொல்லணும். எனக்கும் 500 பொற்காது போதும். மாதவி பந்தலில் எது கிடைத்தாலும் எனக்கேற்றதே.<BR/><BR/>அப்பறம் கேரேட் பிப்ள் திங்க் அலைக். அதான் திருவள்ளுவரும், கோதையும் ஒரே மாதிரி சிந்தித்திருக்காங்க.<BR/><BR/>எத்தனையோ முறை திருப்பாவை படித்திருக்கின்றேன். கண்ணனை மழைக் கண்ணா என்று சொன்னது இன்று தான் இத்தனை சிறப்பாக விளங்கியது எனக்கு. <BR/><BR/>அருமையான பதிவு. மிக்க நன்றி மாதவி பந்தலுக்கு.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.com