tag:blogger.com,1999:blog-18001940.post2038940766190828621..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: கோதைத்தமிழ்29: What Time is சிற்றஞ்சிறுகாலே? @kryesKannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18001940.post-490098101773396622012-02-17T13:46:06.516-05:002012-02-17T13:46:06.516-05:00சைட் அடிக்கிறது தப்பு தான். :) :)சைட் அடிக்கிறது தப்பு தான். :) :)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-64007368330947896942012-01-17T08:33:18.683-05:002012-01-17T08:33:18.683-05:00பொறுமையான அருமையான விளக்கம்! நன்றி @kryes.
இறுதில ...பொறுமையான அருமையான விளக்கம்! நன்றி @kryes.<br />இறுதில உங்களுக்கு குளிர் ஆட்டிருச்சோ? ;-)பலராமன்http://balaraman.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-145561686760401272012-01-14T12:52:42.888-05:002012-01-14T12:52:42.888-05:00அருமையான விளக்கம் ........முதன் முதலாக குரலும் கேட...அருமையான விளக்கம் ........முதன் முதலாக குரலும் கேட்டேன் ...அருமை.<br /><br />அன்புடன்santahttps://www.blogger.com/profile/16878477499377847518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-36449794318762959242012-01-14T04:26:02.348-05:002012-01-14T04:26:02.348-05:00ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசியிருக்கீங்க KRS. அந்த...ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசியிருக்கீங்க KRS. அந்த கண்ணன் அருளால் எல்லா வளமும் பெற்று இன்புறுவிர்! நன்றி!<br /><br />மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ என்று கண்ணனை சொல்கிறாள் ஆண்டாள். நம்மை எல்லாம் மேய்ப்பவன் தானே அவன்.<br /><br />இறைவன் மேல் உள்ள காதல் தவிர மற்ற எல்லா காமங்களையும் மாற்று என்கிறாள் கோதை. அந்த காமங்களையும் அவன் மேல் திருப்பி விட வேண்டும். அப்படி செய்தால் அந்த அளவிட முடியாத காமம் நம்மை ஆனந்தக் கடலில் மூழ்கடித்து விடும்.<br />amas32<br />ஆண்டாள் திருவடிகளே சரணம்!maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-17915640425100846642012-01-14T01:45:19.481-05:002012-01-14T01:45:19.481-05:00மிக்க நன்றிமிக்க நன்றிசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-41052694402260081232012-01-14T00:57:03.992-05:002012-01-14T00:57:03.992-05:00சிற்றஞ்சிறுகாலை இப்போது கொஞ்சம் பெரிய காலையில் க...சிற்றஞ்சிறுகாலை இப்போது கொஞ்சம் பெரிய காலையில் கேட்கிறது! விளக்கம் குரலில் அருமை..யார்னு பேரை சொல்லகூடாதா?ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-30739133378152331902012-01-14T00:45:50.716-05:002012-01-14T00:45:50.716-05:00//காதலில் விழுந்த ஆளுங்களுக்கு, காலங்களும் மாறி வி...//காதலில் விழுந்த ஆளுங்களுக்கு, காலங்களும் மாறி விடுகிறதாம்!<br />வைகறைத் துயில் எழு-ன்னு கூற்றுப்படி, வைகறையில் எழுந்திரிச்சிக்க முடியல! ஒரே கனவு!<br /><br />///<br /><br />ஓஹோ அப்படியா:)<br /><br /> சுருக்கமான விளக்கம் ! இன்னும் எதிர்பார்த்தேன் பரவாயில்லைரவி!:) யார் பேசறா இன்னிக்குன்னு பாத்தா யாரையுமே காணோமே!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.com