tag:blogger.com,1999:blog-18001940.post2526340265995899659..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: ரகசியம்: ஓம் நமோ "Dash" என்றால் என்ன?-1Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-18001940.post-21867675564269115992009-08-11T12:12:55.403-04:002009-08-11T12:12:55.403-04:00//* "ரகசியத்தை", கோபுரத்தின் மேல் இருந்த...//* "ரகசியத்தை", கோபுரத்தின் மேல் இருந்து, ஊருக்கே "கூவிய" அந்த உள்ளம்!<br /><br />* அந்த உள்ளம் "கூவியதையே",<br />* இனி வரும் தொடர் பதிவுகளில் அடியேனும் "கூவப்" போகிறேன்!//<br /><br />நன்றாக கூவுங்கள், கேட்க பல பேர் காத்துக் கொண்டிருக்கிறோம்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1107457279872631712009-08-10T11:36:17.137-04:002009-08-10T11:36:17.137-04:00//ஆழ்வார்கள் இன்று ***** ஓட்டல்கள்தான். ப்ரிதாபம்....//ஆழ்வார்கள் இன்று ***** ஓட்டல்கள்தான். ப்ரிதாபம். அவர்கள் நினத்தது என்ன? நடப்பது என்ன?//<br /><br />உங்கள் பரி-தாபத்துக்கும் வாஞ்சைக்கும் மிக மிக நன்றி!<br /><br /><b>ஆழ்வார்களுக்குத் தாங்கள் ஓட்டல்களாக இருப்பதில் எந்த ஒரு கவுரவப் பிரச்சனையும் இல்லை! ஆனால் அந்த ஓட்டல்களில் உண்பது மேட்டுக் குடிகள் அல்ல! நாட்டுக் குடிகள்!</b><br /><br />சட்டங்களே இல்லாமல் கருவறைக்குள் நுழைந்து திருத்தொண்டு செய்த/செய்யும் நாட்டுக் குடிகள் இன்றும் உண்டு! <br /><br />ஆழ்வார்களின் மஞ்சக்குளி விழாவுக்குத் தஞ்சைத் தரணி சென்று பார்த்தீர்களானால் தெரியும்! வரீங்களா என் கூட? திருக்கோவிலூர் ஜீயரோட போய் வருவோம்? :)<br /><br />நாட்டுக்குடி மக்கள் திருமங்கை ஆழ்வாருக்கும், பெருமாளுக்கும் பூசனைகள் செய்ய, தமிழ்ப் பாசுரம் ஓத, அதை மேட்டுக் குடி மக்கள் கீழே உட்கார்ந்து ரீப்பீட் செய்யும் காட்சியைப் பார்த்து விட்டு வாருங்கள்! வெறுமனே படிச்சிட்டு, "அறிந்து" விட்டு வராதீர்கள்! "உணர்ந்து" விட்டு வாருங்கள்!<br /><br />வாழி நம்பி-ஆண்டான்! வாழி அவர் வாஞ்சை! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-16984006843918153452009-08-10T11:36:04.115-04:002009-08-10T11:36:04.115-04:00//ஆழ்வார்கள் தமிழர்கள். அவர்கள் பார்ப்பனர் அல்லாத ...//ஆழ்வார்கள் தமிழர்கள். அவர்கள் பார்ப்பனர் அல்லாத பாமரமக்களுக்கு தமிழில் எழுதிப்போந்தனர். பாமரமக்களுள் வடமொழியறியா பார்ப்பனரும் சேர்க்கப்படுவர்//<br /><br />ஹிஹி! <br />இங்கு பார்ப்பனர்/அல்லாதார்-ன்னே பேச்சே இல்லையே!<br /><br />இறைவனை "உணராத" எந்த மனுசுமே பாமரம் தான்!<br /><b>அந்தப் பாமரத்துக்கு பா-மரம் நட்டு வைத்தார்கள் ஆழ்வார்கள்!<br />பா-மரத்தில் பூத்த பழங்களே பா-சுரம்!</b><br />அவை அனைவரின் பசியையும் ஆற்ற வல்ல ஆரா அமுது!<br /><br />//பாமரமக்களுள் வடமொழியறியா பார்ப்பனரும் சேர்க்கப்படுவர்//<br /><br />ஓ...அப்ப வடமொழி அறிஞ்சா பண்டிதன்! இல்லீன்னா பாமரனா? அடங்கொய்யால! இது எந்த ஊரு நியாயம்? :)<br /><br />சொல்லப் போனா...<br />வடமொழி நல்லா அறிஞ்ச பார்ப்பனரே கூட வேதம் எல்லாம் படிச்சிட்டு நல்லா "அறிஞ்சாராம்"! ஆனா "உணர" முடியலையாம்!<br /><br />அறிதல் வேறு!<br />உணர்தல் வேறு!<br /><br />அதுக்கப்பால, ஆழ்வார்கள் அருளிச் செயல் படிச்சாப் பொறவு தான், ஆகா, இது தான் விளக்கமா-ன்னு உணர்ந்து தெளிவே வந்துச்சாம்! அதை அப்படியே எழுதி வச்சிட்டு வேற போயிட்டாரு!<br /><br />செய்ய "தமிழ் மாலைகள்" யாம் தெளிய ஓதி,<br />தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!<br /><br />//அதன் பின்னர் ஒருகூட்டம் அதை எடுத்துக்கொண்டு, இல்லாத கற்பனையெல்லாம் அதன்மீது சுமத்தி, ஆழ்வார்களை ‘மறைபொருளாக்கி’ சுகம் காண்கின்றனர்//<br /><br />ஹிஹி! யாருங்க அந்தக் கூட்டம்? நீங்க சொன்னாத் தெரிஞ்சிக்கிருவோம்! உஷாரா இருப்போம்-ல்ல? :))<br /><br />ஆழ்வார்களை "மறை"பொருள் ஆக்கவே முடியாது! <br />மறைச்சி வச்சாத் தானே! அதான் ஓப்பன் புக்கா இருக்கே! எழுதாக் கிளவி, வாய்மொழியாவே சொல்லித் தரணும்-ன்னு எல்லாம் ஒன்னுமே இல்லையே! <br /><br />சொல்லப் போனா ஆழ்வார்களை படு லோக்கலா சொல்லி விளக்கும் பதிவர்கள்-ல்லாம் இருக்காங்களே! :)<br /><br />//‘ஓதப்படுதல்’ என்றாலே, ‘ஓட்டப்படுதல்’//<br /><br />யாம் "ஓதிய" கல்வியும், எம்மறிவும், தாமே பெற வேலவர் தந்ததினால் - வேலவர் ஓதப்படுதலா? ஓட்டப்படுதலா? :))<br /><br />காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி<br />"ஓதுவார்" தமை நன்னெறிக்கு உய்ப்பது, நாதன் நாமம் நமசிவாயவே! - ஓதப்படுதலா? ஓட்டப்படுதலா? :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-90495661097324112742009-08-10T11:10:33.477-04:002009-08-10T11:10:33.477-04:00//ஆழ்வார்கள் ஒரு சிலரைத் தவிர, மற்றாருக்கு வடமொழிய...//ஆழ்வார்கள் ஒரு சிலரைத் தவிர, மற்றாருக்கு வடமொழியும் தெரியாது. வேதங்களும் தெரியா. இப்படியிருக்க அவர்கள் வேதத்தை சொன்னார்கள் என்பதும்//<br /><br />அவர்கள் யாரும் வேதத்தை மனப்பாடம் பண்ணிச் சொன்னாங்க-ன்னு சொல்லலையே! :)<br />மாறன் மட்டுமே வேதத்தைத் தமிழ் செய்தார் என்று சொல்லப்பட்டது!<br /><br />ஆழ்வார்கள் இறைவனால் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள்! செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ என்று ஈயப்பட்ட ஈர உள்ளங்கள்! அதனால் அவர்கட்கு வேத விளக்கப் புஸ்தகம் நாலாம் பக்கத்தைப் படிச்சிட்டுத் தான், அந்தக் கருத்தை ஆக்கணும்-ன்னு விதி இல்லை! :)<br /><br />//கல்விகற்ற மாந்தர் உலகத்துக்கு அப்பால் வாழ்ந்த பாணர் என்னும் ஆழ்வார், இந்த வேதபொருளை சொன்னார், அமலனாதிப்ப்ரான் என்னும் பத்துப்பாக்களுக்கு வேதமந்திரப்பொருளாம்//<br /><br />ஹிஹி!<br />அவர் பாசுரத்தில் ஒவ்வொரு முதல் வரியும் அ, உ, ம என்று தொடங்குகிறது-ன்னு தான் இங்கே பேசினார்கள்! பாணர் சாம வேதம் ஓதினாரு! அதைப் பாசுரத்துக்குள்ள கலந்து அடிச்சாரு-ன்னு எல்லாம் இங்கே யாரும் சொல்லலையே!<br /><br />//எல்லாமே கற்பனை//<br /><br />எக்ஜாக்ட்லி! எல்லாமே உங்க கற்பனை! :)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-18736028548311909442009-08-10T10:59:37.997-04:002009-08-10T10:59:37.997-04:00//Anonymous said...
ஓம் நமோ நாராயணா என்பது வடமொழி...//Anonymous said... <br />ஓம் நமோ நாராயணா என்பது வடமொழி மந்திரம். இதற்கு எப்படித் தமிழ் இலக்கண விளக்கம்?//<br /><br />வாருங்கள் நம்பியாண்டான் அனானியே! :)<br /><br />யாரு சொன்னா தமிழ் இலக்கண விளக்கம்-ன்னு? இன்னொரு கா படிச்சிப் பாருங்க! நாரணன் என்பது தமிழ்ச் சொல்லா வடசொல்லா-ன்னு பார்க்கலாம்-ன்னு தான் சொல்லி இருக்கேன்! இன்னும் விளக்கத்தைத் துவங்கக் கூட இல்லை! அதுக்குள்ள ஏன் இந்த அவசரம் மிஸ்டர் "நம்பி" ஆண்டானே? :)<br /><br />* ஓம் = வடமொழி அல்ல! அது ஒலிக் குறிப்பு மட்டுமே!<br />* நமோ = வடமொழி தான்!<br />* நாராயணா = வடமொழியா? தென்மொழியா-ன்னு அப்பறம் பாக்கலாம். சொல்ப வெயிட் மாடி! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-38825680231671547382009-08-09T03:09:15.822-04:002009-08-09T03:09:15.822-04:00ஓம் நமோ நாராயணா என்பது வடமொழி மந்திரம். இதற்கு எப்...ஓம் நமோ நாராயணா என்பது வடமொழி மந்திரம். இதற்கு எப்படித் தமிழ் இலக்கண விளக்கம்?<br /><br />ஆழ்வார்கள் ஒரு சிலரைத் தவிர, மற்றாருக்கு வடமொழியும் தெரியாது. வேதங்களும் தெரியா. இப்படியிருக்க அவர்கள் வேதத்தை சொன்னார்கள் என்பதும், கல்விகற்ற மாந்தர் உலகத்துக்கு அப்பால் வாழ்ந்த பாணர் என்னும் ஆழ்வார், இந்த வேதபொருளை சொன்னார், அமலனாதிப்ப்ரான் என்னும் பத்துப்பாக்களுக்கு வேதமந்திரப்பொருளாம்.<br /><br />எல்லாமே கற்பனை.<br /><br />ஆழ்வார்கள் தமிழர்கள். அவர்கள் பார்ப்பனர் அல்லாத பாமரமக்களுக்கு தமிழில் எழுதிப்போந்தனர். பாமரமக்களுள் வடமொழியறியா பார்ப்பனரும் சேர்க்கப்படுவர்.<br /><br />அதன் பின்னர் ஒருகூட்டம் அதை எடுத்துக்கொண்டு, இல்லாத கற்பனையெல்லாம் அதன்மீது சுமத்தி, ஆழ்வார்களை ‘மறைபொருளாக்கி’ சுகம் காண்கின்றனர்.<br /><br />எப்படி வட்மொழியை அழித்தார்களோ அப்படி ஆழ்வார்களை அழிப்பது இவர்கள் செயல்.<br /><br />ஒருகாலத்தில் பாமரர்களிடையே பரவலாகப்பேசப்பட்டும், பாடப்பட்டும் இருந்த இவர்கள், இன்று, ஒரு சிலரால் ஓதப்படுகின்றனராம்.<br /><br />‘ஓதப்படுதல்’ என்றாலே, ‘ஓட்டப்படுதல்’<br /><br />சாதாரணமான ஓட்டலாயிருந்தால் எல்லாரும் கூச்சமில்லாமல் அவர்களுக்கு இய்ன்றதை வாங்கிச் சாப்பிட்டு விட்டுபோவர். அந்த ஓட்டலையே ***** ஆக்கிவிட்டால், வருபவர் மேட்டுக்குடிகள்தான்.<br /><br />ஆழ்வார்கள் இன்று ***** ஓட்டல்கள்தான். ப்ரிதாபம். அவர்கள் நினத்தது என்ன? நடப்பது என்ன?<br /><br />இன்னும் என்னன்னு பண்ணப்போகிறார்களே, அந்த நாராயணனுக்குத்தான் தெரியும். <br /><br />இவண்<br />நம்பியாண்டான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-7200849565987928712009-08-08T23:26:44.943-04:002009-08-08T23:26:44.943-04:00@தேவ் சார்
//மறை பொருள் ஸம்ப்ரதாயத்தில் நிறையவே உண...@தேவ் சார்<br />//மறை பொருள் ஸம்ப்ரதாயத்தில் நிறையவே உண்டு.ஆசார்ய புருஷர்கள் பலரை வெளியே இருத்தித் தகுதி வாய்ந்தவருக்கு உபதேசித்த நிகழ்வும் குரு பரம்பரையில் காணப்படுகிறது//<br /><br />முதலியாண்டானுக்கு உபதேசம் செய்யாமல், "நான்" செத்த பிறகு வாரும் என்று சொன்னதே இதனால் தானே! அப்புறம் தானே முதலியாண்டான், நான் வந்திருக்கேன்-ன்னு சொல்லாமல், அடியேன் வந்திருக்கேன்-ன்னு சொல்ல, கதவு திறந்தது? :)<br /><br />//சைதன்ய மஹாப்ரபு ராகாநுக பக்தியின் அந்தரங்கப் பகுதிகளைத் தனிமையில் உரையாடுவார்//<br />//ஸ்ரீ ராமாநுஜ தர்சநத்திற்கு அந்த:புர ஸித்தாந்தம் என்னும் பெயரும் உள்ளது.கண்ணபிரான் அவர்களுக்குத் தெரியாததல்ல//<br /><br />:)<br />அது ஏன்னா, காதலி காதலனிடம் பெற்ற சுகத்தை வெளியிற் சொல்ல மாட்டாள்! :)<br />காதலன் பெருமையை வெளியில் சொல்லலாம், தவறில்லை! ஆனால் காதலன் தந்த சுகம் ஏகாந்தத்துக்கே உரியது! :)<br /><br />//அருமையான அர்த்த விசேஷங்களை அம்பலத்தில் அவல் பொதிபோல் ஆக்க வேண்டாம்//<br /><br />:)<br />உண்மை தான் தேவ் சார்!<br />அதான் அடியேன், குரு முகமாக நுட்பங்களை/ரகஸ்யங்களை, அதற்குரிய நுட்பத்துடன் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லி இருந்தேனே!<br /><br />* ஒரு ரகஸ்யம் = அறிந்து உரைக்க வல்ல நுட்பம்! நுட்பம் அறிந்தவர்களிடம் தகுதி காட்டிப் பயின்று கொள்ள வேண்டும்! = கிணறு வெட்டுதல் போல! கண்ட இடத்தில் வெட்ட முடியாது!<br /><br />ஒரு ரகஸ்யம் = ஊருக்கே உரைக்க வல்ல நுட்பம்! மழை போல! கண்ட இடத்திலும் பெய்ய வல்ல மழை! ஆசை உடையோர்க்கு எல்லாம், வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து ஏல்-ஓர் எம்பாவாய்!<br /><br /><b>திருவெட்டெழுத்து = மழை ரகஸ்யம்! கிணற்று ரகஸ்யம் அல்ல என்பதே உடையவர் துணிபு! <br />அதான் போலும், ஆசை உடையோர்க்கெல்லாம் பேசி வரம்பறுத்தார் பின்! <br /></b>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-60183430539610913252009-08-08T23:22:27.013-04:002009-08-08T23:22:27.013-04:00//R.DEVARAJAN said...
”மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன...//R.DEVARAJAN said... <br />”மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி” என்பதற்கு ’முழுமையான ப்ரணவ த்யானத்தோடு மூன்று மாத்திரைக் கால அளவு பூரகம் செய்து...’ என்று பொருள் கொள்கிறேன்.<br />விரிவுரையைப் பார்க்கவில்லை.//<br /><br />ஆமாங்க தேவ் சார்!<br /><br />ஓங்காரம் ஒரு மொழி தான்!<br />மாத்திரை என்பது அதை ஒலிக்க எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவைச் சொல்ல வந்தது மட்டுமே! அதான் பெரியாழ்வாரும்... மூலமாகிய "ஒற்றை" எழுத்தை மூன்று மாத்திரை "உள்-எழ" வாங்கி என்கிறார்! உள் வாங்குதல் மூன்று மாத்திரை! வெளி விடல் இதில் இல்லை!<br /><br />ஓம் எனும் ஓங்காரத் துள்ளே "ஒரு மொழி"<br />ஓம் எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு<br />ஓம் எனும் ஓங்காரத் துள்ளே பல பேதம்<br />ஓம் எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே<br />என்று ஒரு மொழியைத் திருமூலரும் பெரியாழ்வார் போலவே தான் பேசுகிறார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-56636608579379916252009-08-08T22:26:21.026-04:002009-08-08T22:26:21.026-04:00This comment has been removed by the author.தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-31283116206748158482009-08-08T13:53:23.626-04:002009-08-08T13:53:23.626-04:00*மாத்திரை *
” மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்த...*மாத்திரை *<br /><br />” மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி” என்பதற்கு ’முழுமையான ப்ரணவ த்யானத்தோடு மூன்று மாத்திரைக் கால அளவு பூரகம் செய்து...’ என்று பொருள் கொள்கிறேன்.<br />விரிவுரையைப் பார்க்கவில்லை.<br /><br />*ரஹஸ்யம்*<br /><br />மறை பொருள் ஸம்ப்ரதாயத்தில் நிறையவே உண்டு.ஆசார்ய புருஷர்கள் பலரை வெளியே இருத்தித் தகுதி வாய்ந்தவருக்கு உபதேசித்த நிகழ்வும் குரு பரம்பரையில் காணப்படுகிறது.<br /><br />சைதன்ய மஹாப்ரபு ராகாநுக பக்தியின் அந்தரங்கப் பகுதிகளைத் தனிமையில் உரையாடுவார். ஏனெனில் தகுதி வாய்க்கப் பெறாதவர் சில ப்ரதிதந்த்ரங்களை முரணாகப் புரிந்து கொள்ள நேரிடும். வைணவ அறிஞர்க்கிடையில் விவாதம் நேரும்போது ‘அருமையான அர்த்த விசேஷங்களை அம்பலத்தில் அவல் பொதிபோல் ஆக்க வேண்டாம்’ என்று எச்சரித்துக் கொள்வர்.<br /><br />ஸ்ரீ ராமாநுஜ தர்சநத்திற்கு அந்த:புர ஸித்தாந்தம் என்னும் பெயரும் உள்ளது.கண்ணபிரான் அவர்களுக்குத் தெரியாததல்ல.<br /><br />தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-21374054326886874212009-08-08T12:24:10.517-04:002009-08-08T12:24:10.517-04:00//sury said...
ஒலிகளுக்கு எழுத்து வடிவம் தோன்றுவத...//sury said... <br />ஒலிகளுக்கு எழுத்து வடிவம் தோன்றுவதற்கும் முற்பட்ட காலத்தை எண்ணிப்பார்க்கின், .எழுத்து வடிவம் தோன்றியபின்னே இந்த ஓங்காரத்திற்கு பிரணவம் எனப் பெயர் இடப்பட்டிருப்பது சாத்தியம்.//<br /><br />அற்புதமான விளக்கம் சூரி சார்! மிக்க நன்றி!<br /><br />//ப்ர எனும் சொல்லுக்கு மிகவும் விசேஷமான அல்லது எப்பொழுதும் என்பது பொருள்.//<br /><br />சாதம் = வீட்டில் செய்வது!<br />ப்ர+சாதம் = கோயில்ல கொடுப்பது!<br />:)<br /><br />//ஆகவே, ஓங்காரத்தை முதற்கண் ஒலியாக உணர்வதே சரியெனத் தோன்றுகிறது. ஓம் என்பதை விளக்கும் ப்ரணவ மந்திரம் , அ, உ, ம் ஆகவோ அல்லது ஆ ( இரண்டு மாத்திரைகள்) , உ, ம் ஆனவை கலந்தோ சொல்லப்பட்டன//<br /><br />"ஆ"+உ+ம-வா?<br />அ குறில் தான்! ஆ-நெடில் இல்லையே!<br />இதற்கு ஏதேனும் பிரமாணங்கள் உண்டா? அகர முதல எழுத்தெல்லாம் என்று "அ" கரமே பிரணவத்தில் இருப்பது! "ஆ"காரம் இல்லை! <br /><br />//ஆடும் என்ற சொல் கூர்ந்து பார்க்கின், அது ஆ + உ + ம் = ஓம்//<br /><br />இப்படியும் வியாக்யானம் செய்யலாம்! :)<br />ஆனால் அது "ஆ"காரம்! அகாரம் இல்லை! :)<br /><br />அருணகிரி ரஹஸ்யம் என்று நினைத்திருந்தால் ஓம்-ன்னு சொல்லாது, "அ-டு-ம்" பரிவேல் அணி சேவல்-ன்னு சொல்லி இருக்கலாமே? :)<br /><br />ஆடும் பரி = மயில் இடம் நிற்க<br />வேல் = நடுவில் நிற்க<br />அணி சேவல் = வலம் நிற்க<br /><br />முருகனைப் பாடாது, முருகனின் கல்யாண குணங்களையும், அவன் அடியார்களையும், மயில்-வேல்-சேவலைப் (இச்சா-ஞான-க்ரியா சக்திகளை) பாடுவதையே பணியாய் அருள்வாய் என்று வேண்டுகிறார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-81348789780264120222009-08-08T10:56:07.298-04:002009-08-08T10:56:07.298-04:00//R.DEVARAJAN said...
கருத்தில் தவறிருப்பின் மன்ன...//R.DEVARAJAN said... <br />கருத்தில் தவறிருப்பின் மன்னிக்க//<br /><br />முருகா! என்ன பேச்சு பேசறீங்க தேவ் சார்? மன்னிப்பா? ஒங்களையா? கருத்து-ன்னு இருந்தா எல்லாம் தான் இருக்கும்! இதுக்கெல்லாம் மன்னிப்பு-ன்னா, நான் ஃபுல்ஸ்டாப் கணக்கா மன்னிப்பு கேட்டுக்கிட்டே இருக்கணும்! :)<br /><br />ஆயிரம் கருத்து இருந்தாலும், ஒரே கருத்து தான் = எம்பெருமான் நம் கருத்தில் இருப்பது! <br />இதைப் புரிஞ்சிக்கிட்டதால அடியேன் வாதங்கள் வைத்தாலும் கோபங்கள் வைப்பதில்லை! :)<br /><br />//ரஹஸ்யத்தை நுட்பம் என்று மொழி மாற்றம் செய்வது எந்த அளவு சரியானது என்று தெரியவில்லை. ஸூக்ஷ்மம் எனும் சொல்லே நுட்பம் எனும் பொருளைத் தருகிறது.<br />‘ரஹஸ்’ எனும் வேர் கொண்டமைந்த ரஹஸ்யம் தனிமை, ஏகாந்தம் , மறைபொருள் என்பவற்றைச் சுற்றி அமைகிறது//<br /><br />மொழி இலக்கணப்படி ரஹஸ் என்பது ஏகாந்தம்/தனிமை தான்!<br />நுட்பம்/சூட்சுமம் என்பதில் கூட ஏகாந்தம் இருக்கே! பல பொருட்களிலும் எண்ணம் சிதறாது, ஏகாந்தமாக "ஒரே" பொருளில் நோக்கி நோக்கி ஆய்வது தானே நுட்பம்? அதனால் அப்படிப் பொருள் கொண்டேன்!<br /><br />ரகஸ்ய க்ரந்தம்-ன்னு சொல்லுறோம்! ரகசியமாக இருக்கும் பட்சத்தில் அதை எழுதி வேறு வைப்பார்களா? நுட்பம் (Specialization) என்பதால் அதைத் தகுந்த ஆசார்யன் மூலம் சரியான முறையில் பெறணும் என்பதால் தான் ரஹஸ்யம்-ன்னு சொல்லிப் போந்தார்கள் என்பது உள்ளுறை!<br /><br />//அ,உ,ம என்பவற்றை த்வநி, வ்யாஹ்ருதி என வகைப்படுத்துவதே<br />முறையானது. ‘ஓம்’ நெடுங்கணக்கோடு சேராதது.<br />மாத்திரைக் கணக்குப் பொருத்தமாகத்<br />தெரியவில்லை//<br /><br />உண்மை தான்! ராதாவுக்கு வந்தது ஒலி அளவிலான ஐயம் மட்டுமே!<br />பெரியவாச்சான் பிள்ளை, அவருடைய வியாக்யானத்தில்...<br /><br />மூன்று தாழியிலே தயிரை நிறைத்துக் கடைந்து ஒரே வெண்ணையாய்த் திரட்டினாற் போலே, மூன்று வேதத்திலும் மூன்று அட்சரங்களைச் சாரமாக எடுத்து, திரட்டிக் கலந்தது என்று சாதிப்பார்!<br /><br />பூ = ரிக் வேதாத ஜாயத<br />புவ = இதி யஜூர் வேதயாத்<br />சுவ = இதி சாம வேதாத்<br />த்ரயோ வர்ணா அஜாயந்த<br />அகார உகார மகார இதி என்பது வியாக்ருதி! இதில் மாத்திரைக் கணக்குகள் வாரா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-25097743621655005072009-08-08T10:35:13.542-04:002009-08-08T10:35:13.542-04:00சூரி சார்,
தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி.
அழகா...சூரி சார்,<br />தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி.<br />அழகாக புரியும்படி சொன்னதற்கு மீண்டும் நன்றி. <br /><br />தேவ் ஐயா,<br />//‘ஓம்’ நெடுங்கணக்கோடு சேராதது.<br />மாத்திரைக் கணக்குப் பொருத்தமாகத்<br />தெரியவில்லை. //<br />மாத்திரை கணக்கை இங்கே கொண்டு வந்த தவறு என்னுடையது.<br />மன்னிக்கவும். :-)<br />~<br />ராதாRadhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-55787510423677267702009-08-08T01:49:09.491-04:002009-08-08T01:49:09.491-04:00ரஹஸ்யத்தை நுட்பம் என்று மொழி மாற்றம் செய்வது எந்த ...ரஹஸ்யத்தை நுட்பம் என்று மொழி மாற்றம் செய்வது எந்த அளவு சரியானது என்று தெரியவில்லை. ஸூக்ஷ்மம் எனும் சொல்லே நுட்பம் எனும் பொருளைத் தருகிறது.<br />‘ரஹஸ்’ எனும் வேர் கொண்டமைந்த ரஹஸ்யம் தனிமை, ஏகாந்தம் , மறைபொருள் என்பவற்றைச் சுற்றி அமைகிறது.<br /><br />அ,உ,ம என்பவற்றை த்வநி, வ்யாஹ்ருதி என வகைப்படுத்துவதே<br />முறையானது. ‘ஓம்’ நெடுங்கணக்கோடு சேராதது.<br />மாத்திரைக் கணக்குப் பொருத்தமாகத்<br />தெரியவில்லை.<br /><br />கருத்தில் தவறிருப்பின் மன்னிக்க.<br /><br /><br />தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-10143227638408552912009-08-08T00:07:16.797-04:002009-08-08T00:07:16.797-04:00// வேதங்களை மட்டுமல்லாது, திருமந்திரங்களையும் &quo...// வேதங்களை மட்டுமல்லாது, திருமந்திரங்களையும் "ரகஸ்யம்" என்றும் சிலர் போற்றிப் பாதுகாத்தனர்!<br />அதில் "ஓம்" என்ற பிரணவம் மகா "ரகஸ்யம்" என்றும் சொல்லி வைத்தனர்! //<br /><br /> ஓம் எனும் ஓங்காரம் ஒலி வடிவம். இந்த ஒலி, உலகு ( அண்டம் எனக் கொள்க ) தோன்றுவதற்கே காரணபூதமாயும், மூலாதாராமாகவும் அமைந்தது. ஒலிகளுக்கு எழுத்து வடிவம் தோன்றுவதற்கும் முற்பட்ட காலத்தை எண்ணிப்பார்க்கின், .எழுத்து வடிவம் தோன்றியபின்னே இந்த ஓங்காரத்திற்கு பிரணவம் எனப் பெயர் இடப்பட்டிருப்பது சாத்தியம். ப்ர எனும் சொல்லுக்கு மிகவும் விசேஷமான அல்லது எப்பொழுதும் என்பது பொருள். நவம் என்றால் புதியது. புதியதாயும் துல்லியமாயும் எப்பொழுதும் நிலைத்து நிற்பதாயும் உள்ள இந்த த்வனியான ஓங்காரமே ப்ரணவம் எனச் சொல்லப்பட்டது. ப்ர + நவம் , 'ர' ' ந' உடன் சேர்கையில் 'ண" ஆகி, ப்ரணவம் என்றாகிறது. எது ஸத்யமோ, அதை மற்றொரு சொல்லால் சொல்லக்கூடுமோ ? அதனை வார்த்தைகளின் வடிவிலே அடக்க இயலுமோ ! இருப்பினும் அதனைப்புரிய வேண்டி இருப்பதால், பிரணவம் எனச் சொல்லப்பட்டது. ஸ ஏகஹ. தஸ்ய வாசகஹ ப்ரணவஹ எனும் ப்ரஹ்ம ஸூத்ர வாக்யத்தைக் கவனிக்க. <br /><br /> ஆகவே, ஓங்காரத்தை முதற்கண் ஒலியாக உணர்வதே சரியெனத் தோன்றுகிறது. ஓம் என்பதை விளக்கும் ப்ரணவ மந்திரம் , அ, உ, ம் ஆகவோ அல்லது ஆ ( இரண்டு மாத்திரைகள்) , உ, ம் ஆனவை கலந்தோ சொல்லப்பட்டன.<br /><br /> கந்தர் அனுபூதியைப் பார்ப்போம்.<br /><br /> ஆடும் பரி வேல் அணி சேவலெனப் <br /> பாடும் பணியே பணியா அருள்வாய்....<br /><br /> முதல் வாக்கியத்தில் முருகனின் மூல மந்திரத்தை, குறிகளால் சொல்கிறார் அருணகிரி நாதர். இது சூக்குமமாகச்<br /> சொல்லப்படுகிறது. <br /><br /> ஆடும் என்ற சொல் கூர்ந்து பார்க்கின், அது ஆ + உ + ம் = ஓம் <br /><br /> அப்படி சொன்னது ரஹஸ்யம். நுட்பம். சூக்குமம். <br /> <br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-22572796081581018592009-08-07T16:56:41.265-04:002009-08-07T16:56:41.265-04:00//குமரன் (Kumaran) said...
வாழ்க நின் தொண்டு! வளர...//குமரன் (Kumaran) said... <br />வாழ்க நின் தொண்டு! வளர்க நின் புகழ், மேலும்! மேன்மேலும்! :-)//<br /><br />என்ன குமரன்...நீங்களுமா? :)<br /><br />வாழ்க அடியார்கள்!<br />வாழ்க அரங்கநகர்!<br />வளர்க சடகோபன் தண் தமிழ் நூல்!<br />மேலும்! மேன்மேலும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47368551686145366912009-08-07T16:11:25.617-04:002009-08-07T16:11:25.617-04:00வாழ்க நின் தொண்டு! வளர்க நின் புகழ், மேலும்! மேன்...வாழ்க நின் தொண்டு! வளர்க நின் புகழ், மேலும்! மேன்மேலும்! :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-28947165200119666442009-08-07T15:51:33.793-04:002009-08-07T15:51:33.793-04:00//Radha said...
அடடா ! நான் பாட்டுக்கு சந்தி விதி...//Radha said... <br />அடடா ! நான் பாட்டுக்கு சந்தி விதி எல்லாம் பேசிட்டு இருந்து இருக்கேன்.<br />தேவ் ஐயா, <br />முன்பு ஒரு பொய் சொன்னதற்காக மன்னிக்கவும். :-)//<br /><br />பொய் சொன்னாயோ கிரிதாரி? நீயா? :)<br /><br />//எம்பெருமானோட PA range-க்கு அளப்பற விடறீங்களே ! :-) <br />அளப்பற விடறதுல 2nd grade தான் போங்க !! :-)//<br /><br />PA இல்லீங்கண்ணா...கொழந்தை!<br />அதான் அம்மா அப்பா வாங்கிக் குடுத்தது/குடுக்காதது எல்லாம் நினைவிருக்கும்-ன்னு சொன்னேனே! :)<br /><br />PA எல்லாம் எனக்கு மட்டும் தான் வச்சிப்பேன்! நான் யாருக்கும் PA வா இருக்க மாட்டேன்! :)<br /><br />//உங்கள் ஷைலஜா அக்காவிற்காக....பதில் சொல்ல try பண்றேன். யார் நம்ம மனசை நோக அடிக்கறானோ அவன் பேரையே யாராவது திரும்பி திரும்பி கிளி மாதிரி சொல்லிட்டு இருந்தா....<br />துன்பம் முதல்லே யாராலே வருதுன்னு பார்க்கணும். :-)//<br /><br />ஹிஹி!<br />இப்ப என்னான்றீங்க ராதா? நான் அவன் பேரைக் கிளி மாதிரி சொல்லலாமா? வேணாமா? :)<br /><br /><b>சரீரீரீரீ...<br />* துஞ்சும் போது அழைமின், <br />* துயர் வரில் நினைமின்-ன்னு <br />உல்ட்டாவா சொல்றாரே?<br />துஞ்சும் போது எப்படிக் கூப்புடுறதாம்? குறட்டை விட்டா? :)<br />என்னப்பா இந்த ஆழ்வாரு இப்படி இருக்காரு? :)</b>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46987911096356696282009-08-07T15:45:04.634-04:002009-08-07T15:45:04.634-04:00//R.DEVARAJAN said...
’கசக்ரஹ விசக்ஷண:’ என்று ஸ்வ...//R.DEVARAJAN said... <br />’கசக்ரஹ விசக்ஷண:’ என்று ஸ்வாமி தேசிகன் ஓரிடத்தில் உடையவரைப் போற்றுவார்.<br />நாஸ்திக - குத்ருஷ்டி மதங்கள் என்னும் ஜலப்ரவாஹத்தில் அடித்துச் செல்லப்பட்ட பரம புருஷனின்<br />கேசத்தைப் பற்றி இழுத்துக் கரை சேர்த்தாராம் உடையவர்//<br /><br />ஹா ஹா ஹா<br />கேசவனின் கேசத்தையே புடிச்சி இழுத்து காப்பாற்றிய, எங்கள் உடையவர் வாழ்க வாழ்கவே! :)<br /><br />//எம்பெருமானின் திறத்தில் அதற்கான அங்கீகாரமே அவர்கள் பெயரிலான திருவடி நிலைகள் என்று தோன்றுகிறது//<br /><br />ஆமாங்க தேவ் சார்!<br />திருமலையில் அப்பனுக்குச் சங்காழி மீட்டளித்த அண்ணல் என்பதாலும்<br />அனந்தாழ்வான் தொண்டில் கிடைத்த மோவாய்க்கட்டை தயாசிந்து பரிசாலும் தான் இப்படி சிறப்பு விதிமுறைகள் போல!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-51829823646969887232009-08-07T15:40:03.162-04:002009-08-07T15:40:03.162-04:00//ஷைலஜா said...
>>>>>>>>&...//ஷைலஜா said... <br />>>>>>>>>>>>>>>>>> வாட்>? பெங்களூர்ல கொள்ளூ ரசமா? யார் கொடுத்தா எப்போ கொடுத்தா?:)<br />அதானா பதிவு எழுதுவதில் குதிரை ஸ்பீடூ?:):)//<br /><br />ஹிஹி!<br />என்னக்கா இது! கொள்ளு ரசம் ஒங்களுக்கு வைக்கத் தெரியுமா தெரியாதா? <br />பெங்களூருவில் மெளலி அண்ணா வீட்டுல இந்த ரசத்தைச் சாப்பிடலை! வேற ஒரு இடத்தில் சாப்பிட்டேன் :)<br /><br />MTRல சாப்பிட்ட ஹூருளி சாறு (கொள்ளு ரசம்), ஹெசருகாலு சாறு (பச்சைப் பருப்பு ரசம்) எல்லாம் மறக்க முடியுமா? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-83398689609594101052009-08-07T15:15:14.811-04:002009-08-07T15:15:14.811-04:00//ஷைலஜா said...
//எப் பொழுதும் எதிராசன் வடிவழகு எ...//ஷைலஜா said... <br />//எப் பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்து உளதால்<br />இல்லை எனக்கெதிர், இல்லை எனக்கெதிர், இல்லை<br />எனக்கெதிரே//<br /><br />>>>>>>>>>>>>>>>>>>..அற்புதமா இருக்கே யாருது ரவி?//<br /><br />வைணவத்தில் இருந்து சைவத்துக்கு மாறி,<br />பின்னர் மீண்டும் வைணவத்துக்கே திரும்பிய...<br /><br />சிறு வயதில், உடையவரின் உயிரைக் குருவான யாதவப் பிரகாசரிடம் இருந்து காப்பாற்றிய...<br /><br />உள்ளங்கை கொணர்ந்த நாயனார் என்னும் கோவிந்தர் என்னும் எம்பார் எழுதிய கவிதை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-36837291189168957192009-08-07T14:44:10.012-04:002009-08-07T14:44:10.012-04:00அடடா ! நான் பாட்டுக்கு சந்தி விதி எல்லாம் பேசிட்டு...அடடா ! நான் பாட்டுக்கு சந்தி விதி எல்லாம் பேசிட்டு இருந்து இருக்கேன்.<br />தேவ் ஐயா, <br />முன்பு ஒரு பொய் சொன்னதற்காக மன்னிக்கவும். :-) <br />//எம்பெருமான் செஞ்ச/செய்யாத ஒவ்வொன்னும் அடியேன் நினைவில் தானாப் பதிஞ்சிரும்! :)) //<br /><br />எம்பெருமானோட PA range-க்கு அளப்பற விடறீங்களே ! :-) <br />அளப்பற விடறதுல 2nd grade தான் போங்க !! :-)<br /><br />//<br />ஆகா! கஷ்டம் வரும் போதாச்சும் கடவுளை நினைப்பாங்க! நீ அது கூட வேணாங்கிறியா கேஆரெஸ்?<br />துன்பம் வரும் போது, "நாராயணா"-ன்னு கூப்பிடாதவனே உண்மையான பக்தன்! எப்படி?<br />///<br />உங்கள் ஷைலஜா அக்காவிற்காக....பதில் சொல்ல try பண்றேன். யார் நம்ம மனசை நோக அடிக்கறானோ அவன் பேரையே யாராவது திரும்பி திரும்பி கிளி மாதிரி சொல்லிட்டு இருந்தா....<br />துன்பம் முதல்லே யாராலே வருதுன்னு பார்க்கணும். :-)<br />~<br />RadhaRadhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-75367314467125073022009-08-07T13:57:59.606-04:002009-08-07T13:57:59.606-04:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//DHIVA...// kannabiran, RAVI SHANKAR (KRS) said... <br />//DHIVAKAR said... <br />ரொம்பவே குறும்புதான்..<br />பணி தொடர்க!!//<br /><br />வாங்க திவாகர் சார்! மிளகு ரசம் இருக்கோ இல்லீயோ, நமக்கு லொள்ளு ரசம் வேணும்! பெங்களூரில் கொள்ளு ரசம் கொடுப்பாங்க! சூப்பரா இருக்கும்! :)<br /><br />12:06 PM, August 07, 2009<br />//<br /><br /><br />>>>>>>>>>>>>>>>>> வாட்>? பெங்களூர்ல கொள்ளூ ரசமா? யார் கொடுத்தா எப்போ கொடுத்தா?:) அதானா பதிவு எழுதுவதில் குதிரை ஸ்பீடூ?:):)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-17448540340060218742009-08-07T13:53:32.746-04:002009-08-07T13:53:32.746-04:00//பற்பம் எனத்திகழ் பைங்கழல் உன்றன் பல்லவமே விரலும்...//பற்பம் எனத்திகழ் பைங்கழல் உன்றன் பல்லவமே விரலும்<br />பாவனம் ஆகிய பைந் துவராடை பதிந்த மருங்கு அழகும்<br /><br />முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன் அழகும்<br />முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா அழகும்<br /><br />கற்பகமே வழி கருணை பொழிந்திடு கமலக் கண் அழகும்<br />காரி சுதன் கழல் சூடிய முடியும் கனக நற்சிகை முடியும்<br /><br />எப் பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்து உளதால்<br />இல்லை எனக்கெதிர், இல்லை எனக்கெதிர், இல்லை<br />எனக்கெதிரே//<br /><br /><br /><br />>>>>>>>>>>>>>>>>>>..அற்புதமா இருக்கே யாருது ரவி?ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-33721494462300178482009-08-07T12:26:30.241-04:002009-08-07T12:26:30.241-04:00//Raghav said...
கால இயந்திரம் உண்மையிலேயே தயாரித...//Raghav said... <br />கால இயந்திரம் உண்மையிலேயே தயாரித்தால் நம் உடையவர் காலத்துக்கு சென்று அவர் திருவடி தொழும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பதே என் பேராசை//<br /><br />ஹிஹி!<br />அதான் அரங்கத்தில் இன்னும் <br />ஜீவனுள்ள ஜீயராக...<br />தான் ஆன திருமேனியாக <br />இருக்காரே! கால் விரல் நகங்கள் கூட இருக்கே! போய்த் தொழுங்க! :)<br /><br />அஸ்மத் குருர் பகவதோஸ்ய "தயைக" சிந்தோ<br />ராமானுஜஸ்ய சரணளெ சரணம் ப்ரபத்யே!<br /><br />சரணம் யதிராஜா! சரணம் லக்ஷ்மண முனீம்!<br />சரணம் ஸ்ரீ, பாஷ்யக்கார சிம்மாசனாதி பதீம்!<br />சரணம் சடகோப திவ்ய பாதுகா சேவக ஸ்ரீம்<br />சரணம் சரணம் ராமானுஜ சரணமஹம் ப்ரபத்யே!<br /><br />பற்பம் எனத்திகழ் பைங்கழல் உன்றன் பல்லவமே விரலும்<br />பாவனம் ஆகிய பைந் துவராடை பதிந்த மருங்கு அழகும்<br /><br />முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன் அழகும்<br />முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா அழகும்<br /><br />கற்பகமே வழி கருணை பொழிந்திடு கமலக் கண் அழகும்<br />காரி சுதன் கழல் சூடிய முடியும் கனக நற்சிகை முடியும்<br /><br />எப் பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்து உளதால்<br />இல்லை எனக்கெதிர், இல்லை எனக்கெதிர், இல்லை<br />எனக்கெதிரே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com