tag:blogger.com,1999:blog-18001940.post2612074894806413186..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: எவனோ "வாலியாம்"! மட்ட ரகமா எழுதறான்:)Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-18001940.post-30026609103902837592013-08-23T18:54:44.120-04:002013-08-23T18:54:44.120-04:00அமரர் வாலியைப் பற்றிய மிகையில்லாத
தகவல்களுடன் கேஆர...அமரர் வாலியைப் பற்றிய மிகையில்லாத<br />தகவல்களுடன் கேஆர்எஸ்ஸின் மனமார்ந்த அஞ்சலி !<br />மனமொன்றி வாசித்தேன். வாழ்க !<br />அரிய கலைஞர், ஏனோ அரசியல் சார்புக்கு <br />இடமளித்து விட்டார்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-77783758444698367842013-08-14T20:49:24.313-04:002013-08-14T20:49:24.313-04:00நன்றி ரவி! (என் பேருக்கே நன்றியா?:)))
பழைய பதிவுகள...நன்றி ரவி! (என் பேருக்கே நன்றியா?:)))<br />பழைய பதிவுகள் அத்தனையும் தேடிப் படிச்சதுக்கு! நடுவில் சில காலம், எழுதுவதை நிறுத்தி வைத்திருந்தேன்! அதான்! sorry!<br /><br />//ungala enakku ippo Muruganai rombavum pidikkuthu..ungalaiyum pidikkuthu//<br />என்னைப் பிடிக்க வேண்டாம்:)<br />முருகனை மட்டும் பிடித்துக் கொள்ளுங்கள்:))<br />Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-77740388235439793432013-08-13T05:06:16.763-04:002013-08-13T05:06:16.763-04:00office-la mail anuppa mattum computer use panra pu...office-la mail anuppa mattum computer use panra puthisaali naan..blog- nu onnu irukurathe 1 varushathukku munnadi than ,,,theriyum..athuvum "marathai maraithathu maamatha yanai" google thedum pothu..unga blog-la nuzhinchu..2005 muthalna athanaiyum padichitaen..(including comments)..unga writing style is additive..<br /><br />ungala enakku ippo Muruganai rombavum pidikkuthu..ungalaiyum pidikkuthu.<br /><br />Konja naalaga en ezhuthalai..? please keep on writing abt TAMIL.Anonymoushttps://www.blogger.com/profile/01632525546680644718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-69662913002517943622013-07-29T15:21:29.651-04:002013-07-29T15:21:29.651-04:00உங்களை எங்க போகச்சொல்றது, ம்ம், அதுவும் நாங்க சொன்...உங்களை எங்க போகச்சொல்றது, ம்ம், அதுவும் நாங்க சொன்னாத்தான் போறீரா என்ன, அப்டியே பிச்சுக்கின்னு ஓடிடுறீரே உம்ம முருகன் மாதிரி :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-71841975360440845252013-07-28T11:49:58.835-04:002013-07-28T11:49:58.835-04:00//என் அப்பாவோடு பலமுறை அவரை நேரில்பார்த்துப்பழகி//...//என் அப்பாவோடு பலமுறை அவரை நேரில்பார்த்துப்பழகி//<br /><br />AS Ragavan & Vaali - Photo! பாத்துருக்கேனே-க்கா ஒங்க வீட்டுல!<br /><br />//அவர் எழுதிய ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பாட்டையும் நீங்கள் இங்கே அளித்திருக்கலாம்<br />முருகன் எப்போதும் முந்திக்கொள்கிறான் என்றாலும்!!//<br /><br />:)<br />அவுங்க அவுங்களுக்கு அவிங்க அவிங்க ஆசை:)<br />என் மனத்துக்கு நெருக்கமான பாடல்.. (திருப்புகழை விடவும்) என்பதால் இங்கு இட்டேன்-க்கா!<br /><br />சீரங்க ரங்க நாதனின் பாதம் - கண்ணன் பாட்டிலே இட்டிருக்கேனே; U didnt see; Thatz it:)<br /><a href="http://kannansongs.blogspot.com/2013/07/vaali-anjali.html" rel="nofollow">http://kannansongs.blogspot.com/2013/07/vaali-anjali.html</a>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-51290834818563257742013-07-28T09:44:05.622-04:002013-07-28T09:44:05.622-04:00மீண்டு(ம்) வந்தமைக்கு மகிழ்ச்சி ரவி... எல்லாமே கடந...மீண்டு(ம்) வந்தமைக்கு மகிழ்ச்சி ரவி... எல்லாமே கடந்துபோகும் கவலை வேண்டாம்!<br /><br /><br />பந்தல் என்றால் நாலுபேர் வந்துபோகவேண்டாமோ ஓனரே அப்பப்போ அப்ஸ்காண்ட் ஆகிட்டா எப்படி?:)(ச்சும்மா கிட்டிங்:)<br /><br />வாலிபற்றிய பதிவு அருமை..காவிரிக்கரைகலைஞரைப்பற்றி நீங்க எழுதறபோது இன்னமும் சுவைதான்! என் அப்பாவோடு பலமுறை அவரை நேரில்பார்த்துப்பழகி இருப்பதால் அந்த நினைவுகளின் தாக்கம் இன்னமும் இருக்கிறது.. அவர் எழுதிய ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பாட்டையும் நீங்கள் இங்கே அளித்திருக்கலாம்,முருகன் எப்போதும் முந்திக்கொள்கிறான் என்றாலும்!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-64893059722878697242013-07-27T16:22:35.890-04:002013-07-27T16:22:35.890-04:00Welcome back to Panthal, ILWK!
Welcome back to me ...Welcome back to Panthal, ILWK!<br />Welcome back to me too:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-87834817564955712552013-07-27T16:21:42.689-04:002013-07-27T16:21:42.689-04:00என்ன பாலா, ஒனக்குப் பாடத் தெரியும் -ன்னு சொல்லவே இ...என்ன பாலா, ஒனக்குப் பாடத் தெரியும் -ன்னு சொல்லவே இல்ல? அதும் முதல் பரிசுப் பாடகரு! <br />அடுத்த தபா, பாடிக் காட்டுறீக:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-88702615293539615882013-07-27T16:20:04.784-04:002013-07-27T16:20:04.784-04:00:) dank u
me = long time blogger? ha ha ha! may be...:) dank u<br />me = long time blogger? ha ha ha! may be.. muruganaruLKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-45071082943761402592013-07-27T11:21:43.707-04:002013-07-27T11:21:43.707-04:00i remember "ammavum neeye, appavum neeye"...i remember "ammavum neeye, appavum neeye" from when i was a kid! :) Thirumbavum nyaabaga paduthiyadhukku nanri! :)In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-8177701257752426222013-07-27T11:20:27.804-04:002013-07-27T11:20:27.804-04:00Beautiful song: Ammavum Neeye, Appavum Neeye! Reme...Beautiful song: Ammavum Neeye, Appavum Neeye! Remember loving it as a kid, thirumbavum nyaabaga paduthiteenga! :) Nanri! :)In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-34024157581766303952013-07-26T11:58:40.984-04:002013-07-26T11:58:40.984-04:00என் பள்ளிக்கூடத்துல, "கற்பனை என்றாலும் கற்சில...என் பள்ளிக்கூடத்துல, "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், கந்தனே உனை மறவேன்"- என்னும் பாடலை மனமுருகிப் பாடி முதல் பரிசு பெற்றது ஞாபகம் வருகிறது...Anonymoushttps://www.blogger.com/profile/17638775871004241813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-88900950507896226222013-07-26T05:24:07.865-04:002013-07-26T05:24:07.865-04:00ஆனா "முருகனின் சமயமா? தமிழா?" என்றால்..
...ஆனா "முருகனின் சமயமா? தமிழா?" என்றால்..<br />என் "விசுவாசம்" தமிழுக்கே! முருகனுக்குக் கூட இல்லை! - வாழ்க நீ எம்மான்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-12732178427684056462013-07-26T00:42:31.420-04:002013-07-26T00:42:31.420-04:00அட்டகாசமான பதிவு, நீங்க ரொம்ப வருஷமா எழுதுற தமிழ் ...அட்டகாசமான பதிவு, நீங்க ரொம்ப வருஷமா எழுதுற தமிழ் பிளாக்கர்ன்னு இப்ப தான் தெரிந்து கொண்டேன். அடிக்கடி எழுதுங்க.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46078434977727756912013-07-26T00:34:59.250-04:002013-07-26T00:34:59.250-04:00நன்றி ஞானப்பிரகாசன்;
தமிழ்மணம் பட்டை சரி செய்ய மு...நன்றி ஞானப்பிரகாசன்; <br />தமிழ்மணம் பட்டை சரி செய்ய முயல்கிறேன்; இப்போதுள்ள நிலையில், தமிழ்மணம்/வாக்கெல்லாம் பார்ப்பதேயில்லை:)<br /><br />//மே18-ஓடு எனக்கு இருந்த இறைப்பற்று எனும் ஓடு விட்டுவிட்டது!//<br />//அவன் கொடியவன், அவனை நம்பாதீர்கள்//<br /><br />ha ha ha!<br /><br />//'கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா' என்று வர்ணித்திருந்தீர்களே//<br /><br />முருகனை நான் மதிக்கவே மாட்டேன்:) <br />"கடவுளாகவே" அவனைப் பார்ப்பதில்லை!:) அதான் இப்பிடியெல்லாம் = கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா:)<br /><br />மிக்க நெருங்கிய காதல்/உயிர்த் தோழமை போலத் தான் அவன்! <br />தமிழ்த்தொன்மம் என்பதால், கூடுதலாய்த், தமிழ் சார்ந்த உறவு!<br /><br />ஆனா "முருகனின் சமயமா? தமிழா?" என்றால்..<br />என் "விசுவாசம்" தமிழுக்கே! முருகனுக்குக் கூட இல்லை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-61008994043072246422013-07-26T00:21:37.497-04:002013-07-26T00:21:37.497-04:00நலமா உமா?
ஐயோ! "இன்மை"யெல்லாம் ஒன்னுமில்...நலமா உமா?<br />ஐயோ! "இன்மை"யெல்லாம் ஒன்னுமில்ல; சில முகாம் பணிகள் அப்படி - Ethiopia & Chad - Child Prostit***** rescue camp!<br /><br />மேலும், தமிழ்க்-"கருத்து"களுக்காக, மனிதக்-காழ்ப்பு கொள்ளுமிடத்தில், அமைதி காக்கவே, அமைந்து இருக்கிறேன்!<br />சினமெல்லாம் ஒன்னுமில்ல:) சினத்தை விடச் சிரிப்பே முருகனுக்குப் பிடிக்கும்; அவனுக்குப் பிடிச்சதே எனக்கும் பிடிக்கும்:)<br /><br />அறம் செய விரும்பு<br />ஆறுவது சினம்<br />...<br />சேரிடம் அறிந்து சேர்<br />சையெனத் திரியேல்:)))<br />Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-59033018076037972372013-07-26T00:06:11.395-04:002013-07-26T00:06:11.395-04:00எங்கே போவச் சொல்லுற மயிலு?:)
சொல்லு, போயீருவோம்!:)...எங்கே போவச் சொல்லுற மயிலு?:)<br />சொல்லு, போயீருவோம்!:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-9997243459461491342013-07-26T00:05:13.816-04:002013-07-26T00:05:13.816-04:00காபி வருக, காபி பருக:)
நலமா காபி?காபி வருக, காபி பருக:)<br />நலமா காபி?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-78322454015131420912013-07-25T10:55:42.931-04:002013-07-25T10:55:42.931-04:00யோவ், அடப்போயா!யோவ், அடப்போயா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-7720823977802824162013-07-25T10:49:34.876-04:002013-07-25T10:49:34.876-04:00ஆஹா அருமை முருகா !உங்கள் இன்மை தமிழ் டிவிட்டருலகம...ஆஹா அருமை முருகா !உங்கள் இன்மை தமிழ் டிவிட்டருலகம் மிகவும் உணர்கிறது ..<br />ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ ?மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ ...?:)<br />உமா கிருஷ்https://www.blogger.com/profile/16695573859357021883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-82445114712691767682013-07-23T20:54:10.427-04:002013-07-23T20:54:10.427-04:00அட்டகாசம் முருகா அட்டகாசம் முருகா கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-44628862406716911402013-07-22T10:13:50.161-04:002013-07-22T10:13:50.161-04:00'தமிழ்மணம்' பட்டையில் வாக்களிக்க முயன்றேன்...'தமிழ்மணம்' பட்டையில் வாக்களிக்க முயன்றேன். ஆனால், 'புதிதாகத் திரட்ட இடுகைகள் ஏதும் இல்லை' எனப் பதில் வருகிறது. இந்த வலைப்பூவில் மட்டுமில்லை, பல தமிழ் வலைப்பூக்களில் இதே பதில்தான் வருகிறது. ஒருவேளை, இது ஏதும் தொழில்நுட்பச் சிக்கலாக இருப்பின் சரி செய்து கொள்வீர்கள் என்பதற்காகத் தெரிவிக்கிறேன். நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-64958831969941878662013-07-22T10:10:34.482-04:002013-07-22T10:10:34.482-04:00என் கருத்துக்கு மதிப்பளித்துப் பதிலளித்தது மகிழ்வள...என் கருத்துக்கு மதிப்பளித்துப் பதிலளித்தது மகிழ்வளிக்கிறது! நன்றி! உங்களுக்கு இருக்கும் அதே ஆற்றாமைதான் எனக்கும். மே18-ஓடு எனக்கு இருந்த இறைப்பற்று எனும் ஓடு விட்டுவிட்டது! நான், கடவுள் இல்லையெனச் சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் சொல்லவில்லை, கடவுள் இருக்கிறான், ஆனால் அவன் கொடியவன், அவனை நம்பாதீர்கள் என்பதுதான் என் கொள்கை! ஆனால், என்னுடைய இந்தக் கொள்கைகளுக்கும் அந்த வரியை நான் ரசித்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் ரசித்தது அதிலிருந்த அந்த இரட்டைக் கிளவியை! உங்கள் புலமையை!<br /><br />இதே போல் இன்னோரிடத்தில், 'கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா' என்று வர்ணித்திருந்தீர்களே, அபாரம், அசத்தல், இதற்கெல்லாம் மேலாகத் தமிழில் ஏதேனும் சொல் இருப்பின் அதைச் சொல்லித்தான் அதைப் பாராட்ட வேண்டும்! மலைத்து விட்டேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-86620595879509661112013-07-22T07:53:25.315-04:002013-07-22T07:53:25.315-04:00கண்டிப்பா! வாலி ஒரு இராகக் கவிஞரு!
மெட்டுக்குப் பா...கண்டிப்பா! வாலி ஒரு இராகக் கவிஞரு!<br />மெட்டுக்குப் பாட்டு-ன்னு வந்த போது, கண்ணதாசன் மொரண்டு புடிச்சாரு; வாலி ஒடனே ஏத்துக்கிட்டாரு!:)<br />குன்னக்குடி வயலினில் மெட்டு போட்டுக் காட்ட, என்னய்யா ஒரே தலைவலியாப் போச்சே -ன்னு...<br /><br />தத்தத் ததரின தத்தத் ததரின - ததா<br />சத்தித் திருமகன் முத்துக் குமரனை - மறவேன்<br />முணுமுணுத்துக்கிட்டே.. முருகன் பாட்டு போட்டவரு கண்ணதாசன்:)<br /><br />//இராக இலட்சனங்களுக்கு வளைந்துத் தரக்கூடிய சொற்களப் பயன்படுத்தியிருப்பார்...//<br /><br />ஆமா! இல்லீன்னா இருசீர்-ல்ல எழுதுவாரா? புல்லாங்குழல் Flapக்கு வரா மாதிரி?<br /><br />ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்<br />சொந்தமிந்தச் சொந்தமம்மா<br />வாழ்விருக்கும் நாள்வரைக்கும்<br />தஞ்சம்உந்தன் நெஞ்சமம்மா<br /><br />கட்டழகன் கண்களுக்கு<br />மையெடுத்து எழுதட்டுமா<br />கண்கள்படக் கூடும்என்று<br />பொட்டுஒன்று வைக்கட்டுமாKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1288391093781253342013-07-22T07:41:22.001-04:002013-07-22T07:41:22.001-04:00நன்றி தனிமரம்!நன்றி தனிமரம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com