tag:blogger.com,1999:blog-18001940.post2661573024758043315..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: புறநானூற்றில் தமிழ்க் கடவுள்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-18001940.post-20465250846877936202015-10-01T00:35:00.580-04:002015-10-01T00:35:00.580-04:00புலியை முறத்தால் அடித்த பெண் பற்றிய பாடல் உள்ளதா?
...புலியை முறத்தால் அடித்த பெண் பற்றிய பாடல் உள்ளதா?<br /><br />இல்லை வழக்கம் போல உங்கள் வாய்மொழியில் கூறுவது போல "கப்சா"வா?Anonymoushttps://www.blogger.com/profile/12642713655747853129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-68234129059579190952010-10-10T19:29:38.295-04:002010-10-10T19:29:38.295-04:00மாயோன் என்று வரும் வரிகளுக்கு மட்டுமே விளக்கம் உள்...மாயோன் என்று வரும் வரிகளுக்கு மட்டுமே விளக்கம் உள்ளதால் என்னால் இன்னும் ஆழ்ந்து படிக்க இயலவில்லை. உரைகளின் உதவியுடன் மற்ற வரிகளுக்கும் பொருள் தெரிந்துக் கொள்கிறேன். :-) <br /><br />பனைக்கொடியோனும் நேமியோனும் இருபெருந்தெய்வம் என்று சொல்லப்பட்டுள்ளது மட்டும் இப்போது மனத்தில் நிற்கிறது. இருபெருந்தெய்வங்களில் ஒருவன் மட்டும் இன்றும் வணங்கப்பட இன்னொருவன் தமிழகத்தில் வணங்கப்படாமல் ஆனது ஏன் என்ற கேள்வியும் வலுப்படுகிறது. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-31725862713866981102010-10-05T07:14:43.062-04:002010-10-05T07:14:43.062-04:00நன்கு ஆழ்ந்து படித்தேன்;
பாராட்டுக்கள்
தேவ்நன்கு ஆழ்ந்து படித்தேன்; <br />பாராட்டுக்கள்<br /><br /><br />தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.com