tag:blogger.com,1999:blog-18001940.post3247741190576048203..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: ***யார் தமிழ்க் கடவுள்?Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger118125tag:blogger.com,1999:blog-18001940.post-13880870454830579162020-05-06T06:41:57.411-04:002020-05-06T06:41:57.411-04:00ஏன் பெருமாளுக்கு மீசை இல்லை ஏன் பெருமாளுக்கு மீசை இல்லை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-5632201327381609722016-10-24T23:18:54.800-04:002016-10-24T23:18:54.800-04:00என்னாச்சு கே.ஆர்.எஸ் உனக்கு. ஒருவர் இந்த வரியிலிர...என்னாச்சு கே.ஆர்.எஸ் உனக்கு. ஒருவர் இந்த வரியிலிருந்தே நகலெடுக்க முடியுமா? முடியும்.<br />http://www.pearlsofdharma.in/2014/12/who-is-tamil-god.htmlஅணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-56666144956973084322015-07-18T11:18:03.874-04:002015-07-18T11:18:03.874-04:00சிவன் அகத்தியருக்கு தமிழ் உரைத்தான் என்பதற்கு பல இ...சிவன் அகத்தியருக்கு தமிழ் உரைத்தான் என்பதற்கு பல இலக்கியச் சான்றுகள் உண்டு.<br />தென்னாடுடைய சிவனே போற்றி என்பது பிரபல வழக்கம்.<br />தத்துவ ரீதியில் ஈசானம், தத்புருடம், வாமதேவம், சத்தியோஜாதம், அகோரம் என்று ஈசனுக்கு ஐந்து தலைகள். ஆறாவது யோகிகளுக்கு, முனிவர்களுக்கு உள்முகமாகத் தெரியுமாம். அது தான் 'அதோமுகம்'. அதோமுகம் சிவனின் நெற்றிகண் மூலம் வெளிப்பட்டு ஆறு முகம் ஆனது என்பர். முருகனின் ஆறு முக விளக்கம் = சிவனின் ஐந்துமுகம் + அதோமுகம்.<br />அடிப்படையில் சிவன்=முருகன். சைவம் முருகனை சிவனாகவே பார்க்கும்.<br />பொருத்திப்பார்க்க: சிவன் மலைகளின் மேல் இருப்பார். மகன் குன்றுகள் தோறும் ஆடுவான்.<br /><br />1) சேயோன் = சிவந்தவன் = சிவன்<br />சே+ஓன்=சேயோன் ;<br />சேயோன் = செவ்வேள் = முருகன்<br />சேய்+ஓன்=சேயோன்;<br /><br />2) 'சே' என்றால் எருது(காளை) என்றும் பொருள்.<br />சேயோன்=காளை வாகனன்=சிவன்.<br />மயிலோன் =மயில் வாகனன்=முருகன் போல.<br /><br />நான் இலக்கணம் அறிந்தவன் அல்லன். பெரியோர் என் கூற்றை ஆய்ந்து தக்க பதில் அளிக்கவும்.<br />தனேஷ் இரத்தினசாமிhttps://www.blogger.com/profile/12257123941194272473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-55531031022151054302015-06-24T15:05:15.864-04:002015-06-24T15:05:15.864-04:00முதல் முறையாக தங்கள் வலைப்பூவிற்கு வந்திருக்கிறேன்...முதல் முறையாக தங்கள் வலைப்பூவிற்கு வந்திருக்கிறேன். listoftamilblogs.blogspot.in மூலம் அறியப் பெற்றேன். <br />அருணகிரிநாதர் பல பாடல்களில் முருகனை பெருமாளேன்னு ஏன் பாடுகிறார் என்கிற ஐயம் தெளிவு பெற்றேன். :)அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-69701028056382436672013-08-13T05:21:00.909-04:002013-08-13T05:21:00.909-04:00Sokka vaichutteenga KRS..RENDU MOONU THADAVAI PADI...Sokka vaichutteenga KRS..RENDU MOONU THADAVAI PADICUTAEN,,SALIKKALAI..Anonymoushttps://www.blogger.com/profile/01632525546680644718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-30105839641127851422010-11-24T15:32:56.333-05:002010-11-24T15:32:56.333-05:00//முருக பக்தன் said...
கரெக்டா சொன்னிங்க !!! முரு...//முருக பக்தன் said... <br />கரெக்டா சொன்னிங்க !!! முருகன் தமிழ் கடவுள் இல்லை !!! அவன்தான் எல்லா மொழிகளுக்கும் கடவுள் !!!!//<br /><br />முருக பக்தன் என்று சொல்லிக் கொள்ளும் அண்ணாச்சி, மொதல்ல பதிவை வாசிச்சிட்டு அப்பாலிக்கா பேசுங்க! முருகன் தமிழ் கடவுள் இல்லை என்று யாருமே சொல்லலை! நிழலைப் பார்த்து, இன்னொரு சிங்கமா என்று சிங்கம் அரண்ட கதையாக உளற வேண்டாம்! :) திருமாலும் தமிழ்க் கடவுளே என்பதைப் பார்த்து விட்டு, முருகன் தமிழ்க் கடவுள் இல்லை என்று நீங்களாக மனசில் நினைச்சிக்கிட்டா எப்படி? :)<br /><br />//அவன்தான் எல்லா மொழிகளுக்கும் கடவுள் //<br /><br />ஹிஹி! எவன்? முருகன் தான் ஸ்பானிஷ், இத்தாலியன், அப்பறம் எழுத்து வடிவம் இல்லாத Aborigine மொழிகளுக்கும் கடவுள்-ன்னு உங்க மனசு சொல்வதால், அதுவே உலக உண்மையாகி விடாது! :)<br /><br />எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் <br />மெய்ப்பொருள் காண்பது அறிவு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-14746788396860694122010-11-24T15:26:22.749-05:002010-11-24T15:26:22.749-05:00@ஜெய்கணேஷ்
சுட்டிக்கு நன்றி! தனி மடலில் அனுப்பிய த...@ஜெய்கணேஷ்<br />சுட்டிக்கு நன்றி! தனி மடலில் அனுப்பிய திரு.வி.க அவர்களின் "முருகன் அல்லது அழகு" என்ற நூலுக்கும் நன்றி! <br /><br />உங்களுக்கு மடலில் சொல்லி இருந்தது போல், முருகனும் தமிழ்க் கடவுளே, மறுப்பே இல்லை! <br /><br />ஆனால் அதே திரு.வி.க, திருமாலையும் தமிழ்க் கடவுளாக, அதே புத்தகத்தில் சொல்கிறார்! அதையும் பாருங்கள்! இயற்கையை ஒட்டிய தெய்வ வழிபாடு - அதுவே பண்டைத் தமிழர் முறைமை - அதுவே திரு.வி.க காட்டுவது!<br /><br />முருகனைத் தமிழ்க் கடவுள் என்று பல சினிமாக்களில் பரக்கப் பேசியதால், முருகன் "மட்டுமே" தமிழ்க் கடவுள் என்ற ஒரு தோற்றம் ஏற்பட்டு விட்டது! ஆனால் அதையும் கடந்து, முருகன், திருமால் இருவருமே தமிழ்க் கடவுள் என்பதற்கான தமிழ் மரபு காக்கும் முயற்சியே இஃது! <br /><br />எப்படி தாழ்த்தப்பட்டோருக்கு முன்னுரிமையோ, அதே போல் தமிழ்க் கடவுள் என்று பேசப்படாத தமிழ்க் கடவுளுக்கு இந்த முன்னுரிமைப் பதிவுகள்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-15815847789585454312010-11-24T15:12:45.358-05:002010-11-24T15:12:45.358-05:00இங்கு, பிறகு பின்னூட்டிய மற்ற வாசகர்களுக்கு நன்றி!...இங்கு, பிறகு பின்னூட்டிய மற்ற வாசகர்களுக்கு நன்றி! இப்போதே பழைய பதிவுக்கு வர முடிந்தது!<br /><br />அனானி வாசகர்கள் ஒன்றைச் சரியாகக் கவனிக்க வேண்டும்: இந்தப் பதிவில் முருகப் பெருமானைத் "தமிழ்க் கடவுள்" என்றே நானும் குறிப்பிட்டுள்ளேன்! என் முருகப் பெருமானைத் தமிழ்க் கடவுள் அல்ல என்று என்னால் கனவிலும் சொல்ல முடியாது! ஆனால் எப்படி முருகன் பண்டைத் தமிழ்க் கடவுளோ, அதே போல், திருமாலும் தமிழ்க் கடவுளே என்பதே இந்தப் பதிவில் சான்றுகளோடு காட்டப்பட்டுள்ளது! <br />அந்தப் புரிதலோடு வாசிக்கவும்! அவரவர் மனத் தோன்றல்களில் இருந்து வாசியாது, பதிவைப் பதிவில் இருந்து மட்டுமே வாசிக்கவும்! :)<br /> <br />அனானி:<br />//http://murugan.org/research/ambikai.htm<br />I PERSONALLY FEEL MURUGAN IS MORE CONNECTED TO TAMIL PEOPLE.THere is a wide belief that Sage Agathiyar on the instruction of Lord Murugan originated the Tamil language and wrote agathiyam//<br /><br />"PERSONALLY FEEL" என்பதெல்லாம் சான்றாகி விடாது! :)<br />இலக்கிய/வரலாற்றுச் சான்றுகளை முன் வைக்க வேண்டும், in a logical/scientific discussion. <br /><br />அகத்தியர்/அகத்தியம்/வேளிர் குடிகள்/கண்ணனின் துவரைப் பதி மக்களை தென்தமிழ்ப் பகுதிக்கு நடத்திச் சென்றமை பற்றியெல்லாம் தொல்காப்பிய நச்சினார்க்கினியர் உரைகளில் காணலாம்! <br /><br />ஆனால் முருகன் சொல்லித் தான் தமிழ் என்ற மொழியை அகத்தியர் உருவாக்கினார் என்பதற்குச் சான்றுகள் ஏதுமில்லை! அப்படித் தனிப்பட்ட ஒருவரால் ஒரு மொழி திடீரென்று உருவாவதும் இல்லை என்பதே மொழியியல்-அறிவியல்! <br /><br />எனவே உங்களுக்குப் பிடிச்சிருக்கே-ன்னு கதைகளைக் கொண்டு, வாதங்களை வைக்க முடியாது! அக்கதைகளை, தரவுகளோடு உரசிப் பார்த்தே ஏற்றுக் கொள்ள முடியும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-52827774931648773702010-11-06T09:31:15.354-04:002010-11-06T09:31:15.354-04:00கரெக்டா சொன்னிங்க !!! முருகன் தமிழ் கடவுள் இல்லை !...கரெக்டா சொன்னிங்க !!! முருகன் தமிழ் கடவுள் இல்லை !!! அவன்தான் எல்லா மொழிகளுக்கும் கடவுள் !!!!முருக பக்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-33010329169749432522010-10-31T03:49:52.698-04:002010-10-31T03:49:52.698-04:00YOU CAN ALSO SEE ANOTHER INTERESTING ARTICLE ABOUT...YOU CAN ALSO SEE ANOTHER INTERESTING ARTICLE ABOUT TAMIL GOD MURUGAN WITH STRONG EVIDENCE FROM THE FOLLOWING LINK.IT IS TOO LARGE AND I CANNOT POST IT HERE<br /><br />http://www.thinnai.com/?module=displaystory&story_id=60604074&format=print&edition_id=20060407<br /><br />AWAITING YOUR REPLY<br /><br /><br />OM SARAVANA BAVA !!!<br />OM NAMO NARAYANAYA!!!JAIGANESHnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-27566846690303932382010-10-31T03:45:50.048-04:002010-10-31T03:45:50.048-04:00முருகு அல்லது முருகன் என்ற கருத்தோட்டம் வெறியாடல் ...முருகு அல்லது முருகன் என்ற கருத்தோட்டம் வெறியாடல் என்ற அற்புதத் தன்மையிலிருந்து தோன்றியது என்பது இன்று ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது[1]. குன்றக் குறவர் தெய்வமாக - குறிஞ்சிக் கடவுளாகத் தோன்றிய இத் தெய்வம், தமிழ்ச் சங்கத்தின் தலைமைத் தெய்வமாகவும் கருதப்பட்டது. குறிஞ்சித் திணைக்குரிய உரிப்பொருளான புணர்ச்சி (தலைவனும் தலைவியும் சந்தித்துக் களவுமணம் புரிதல்) என்பது பூத்தரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி, களிறுதரு புணர்ச்சி என்று மூன்று வகைகள் உடையதாக இலக்கண ஆசிரியர் குறிப்பிடுவர். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்துவதற்காகக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு (வரி 212) இம் மூன்று வகைப் புணர்ச்சிகளுள் களிறுதரு புணர்ச்சியையே முதன்மைப் படுத்துகிறது. களிறு என்பது குறிஞ்சித் திணையின் உரிப்பொருளான களவு மணத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக இருப்பதால் குறிஞ்சி நிலப் பறவையாகிய மயிலை விட முருக வழிபாட்டுடன் அழுத்தமான தொடர்பைப் பெறுகிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரையிலான முருகன் சிற்பங்களிலெல்லாம் முருகனின் வாகனமாக யானையே சித்திரிக்கப்படுகிறது. இந்த யானை பிணிமுகம் என்ற பெயருடையது என்று சங்க இலக்கியங்களால் தெரிய வருகிறது. யானை வடிவெடுத்து வள்ளியை அச்சுறுத்தி முருகனிடம் அடைக்கலம் புகச் செய்து இருவரையும் மணம் புணரச் செய்தவர் விநாயகரே என்று கி.பி. 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த அருணகிரிநாதர் தமது திருப்புகழில் குறிப்பிடுகிறார். (அத்துயர் அதுகொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணமருள் பெருமாளே) கோவை மாவட்டம் மருதமலைக்கு அருகிலுள்ள குமிட்டிபதி என்ற மலையில் காணப்படுகிற கி.மு. 1000ஆவது ஆண்டைச் சேர்ந்தனவாகக் கருதப்படும் பாறை ஓவியங்களில், யானையின் மேல் வீரன் ஒருவனின் உருவமும் ஐந்து பெண்டிர் கைகோத்துக் குரவையாடும் காட்சியும் சித்திரிக்கப்பட்டுள்ளன. இவை வரலாற்றுக்கு முற்பட்ட பழங்குடியின மக்களால் வரையப்பட்ட ஓவியங்களாகும். குறிஞ்சி நிலப் பழங்குடிகளிடையே முருக வழிபாடு தொடர்பான குரவைக் கூத்து பெற்றிருந்த முதன்மையும், யானை இவ்வழிபாட்டில் பெற்றிருந்த இடமும் இவ் ஓவியங்களால் தெளிவாகின்றன[2]. தமிழ் மரபு என்பதே அகத்திணை (காதல், களவுமணம்)தான் என்பதும், குறிஞ்சித்திணையே அகத்திணையின் அடித்தளம் என்பதும், குறிஞ்சிக் கிழவனாகிய முருகனே தமிழ் மரபின் தலைமகன் என்பதும் 'இறையனார் களவியல் உரை ' (கி.பி. 8ஆம் நூற்றாண்டு) தோன்றிய பின்னணியால் தெரிய வருகின்றன.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-82337336031653966232010-10-31T03:38:30.205-04:002010-10-31T03:38:30.205-04:00HI,
I'VE FOUND THIS RESEARCH ARTICLE IN MURUG...HI,<br /><br />I'VE FOUND THIS RESEARCH ARTICLE IN MURUGAN.ORG WEBSITE WHICH MIGHT BE USEFUL FOR FURTHER DISCUSSION<br /><br />http://murugan.org/research/ambikai.htm<br /><br /><br />I PERSONALLY FEEL MURUGAN IS MORE CONNECTED TO TAMIL PEOPLE.THere is a wide belief that Sage Agathiyar on the instruction of Lord Murugan originated the Tamil language and wrote agathiyamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-74057619670477861672009-07-03T11:05:42.310-04:002009-07-03T11:05:42.310-04:00மிகவும் அருமையான இடுகை. ஒருமுறை இப்படித்தான் '...மிகவும் அருமையான இடுகை. ஒருமுறை இப்படித்தான் 'முருகன் தமிழ்க் கடவுள்' என ஒரு கூட்டத்தில் நான் பேசப்போக, சொற்பொழிவாற்ற வந்திருந்தவர், அப்படியெனில் மற்ற கடவுள்கள் எல்லாம் இங்கிலீஸ் கடவுளா என்றேக் கேட்டு வைத்தார்கள். <br /><br />ஆழ்வார்கள் போன்று வேறு மொழியில் பெருமாள் புராணம் பாடுபவர்கள் இருக்கிறார்களா? <br /><br />கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் எனச் சொல்லப்படுவது பெருமாளுக்கும் பொருந்தும் தான். <br /><br />நடுகல் என ஆரம்பித்து அழகிய விளக்கங்களுடன் பல தமிழ் இலக்கியங்களை மீண்டும் அறிந்து கொள்ள முடிந்தது. <br /><br />மிக்க நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-62060997827067690392009-07-02T13:48:36.090-04:002009-07-02T13:48:36.090-04:00//senthil said...
Kannabiran avarkaluku,
finally ...//senthil said... <br />Kannabiran avarkaluku,<br />finally found the meaning odf murugu in one of the african languages (RWANDA)<br />To the house: MooRooGoo (murugu) <br />source:<br />http://projectrwanda.org/Language.php//<br /><br />ஆர்வத்துக்கு நன்றி செந்தில். மொழி வல்லுநர்களைத் தான் மேலும் கேட்க வேண்டும்!<br /><br />//is there any realtionship between we call six temples of murugan as "arupadai veedu " and this meaning in african language...//<br /><br />படைவீடு என்பது Battle Camp!<br />மற்ற மொழிகளில் வீடு என்பதை Battle Camp-ஆச் சொல்றாங்களா-ன்னு தெரியாதே! அதனால் இதற்கும், படைவீட்டுக்கும் தொடர்பு இல்லை-ன்னே நினைக்கிறேன்!<br /><br />மேலும் முருகு என்பதை வீடு என்று தமிழ் மொழி சொல்லுவதே இல்லை! முருகு என்றால் அழகு!<br /><br />//Apart from this , can any one plz explain why more than 60 % of the names in south tamil nadu are "Murugan names" ..<br />names are kadarkarai , kadalaachi , karuthavel ,ivel (five i think ) , and some more...//<br /><br />கடற்கரை, கடலாச்சி என்பதில் எல்லாம் முருகன் எங்கு வருகிறான்?<br />கருத்த வேல் என்பதில் வேல் மட்டுமே முருகனுடையது! கருத்த என்பது மாயோன் அல்லவா? <br /><br />வேல் என்பதை ஒட்டிப் பெயர் வைக்கும் பழக்கம் தமிழ் மரபு! <br />கோதையும் கண்ணனை வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல் போற்றி" என்றே பாடுகிறாள்!<br /><br />வேல் <br />= சிறப்பாக முருகப் பெருமானின் ஆயுதம்! <br />= பொதுவாக எல்லாத் தமிழ் வீரர்களின் ஆயுதம்!<br /><br />பண்டைத் தமிழ் இலக்கியத்தில், கதை மாந்தர்களின் பெயர்களும் அதிகம் கடவுளர் பெயர்களாக இல்லை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-73269826046941696882009-07-02T13:01:22.576-04:002009-07-02T13:01:22.576-04:00//Suddi said...
Hi,
Very good post.. the link bet...//Suddi said... <br />Hi,<br />Very good post.. the link between Murugan and Perumal was established when?//<br /><br />நன்றி சுதர்சன்! <br />லிங்க்கா? அதெல்லாம் எதுக்கு உருவாக்கணும்? அதான் இருக்கே!<br /><br />//Murugan is the marumagan of Perumal, is this quoted in old literatures?.//<br /><br />"மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை" என்று பின்னாளைய அருணகிரியார் பாடுவார்!<br />ஆனால் சங்கத் தமிழில் மால் மாருகன் என்று சொல்லப்பட்டிருக்கானா-ன்னு என்பதைத் தேடிச் சொல்கிறேன்!<br /><br />//I visit Turkey officially, where names like Selvan, Selvi, Ulas, Penne (might be Pennai?) are very common.<br />Do you the relationship between Turkey and Tamils?//<br /><br />No Clue :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-20132688820911517332009-07-02T04:37:13.324-04:002009-07-02T04:37:13.324-04:00Hi,
Very good post.. the link between Murugan and...Hi,<br /><br />Very good post.. the link between Murugan and Perumal was established when?.<br /><br />Murugan is the marumagan of Perumal, is this quoted in old literatures?.<br /><br />I visit Turkey officially, where names like Selvan, Selvi, Ulas, Penne (might be Pennai?) are very common.<br /><br />Do you the relationship between Turkey and Tamils?.<br /><br />SudharsanSuddihttps://www.blogger.com/profile/08528657755124303939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-4893201178990620652008-06-12T10:38:00.000-04:002008-06-12T10:38:00.000-04:00Kannabiran avarkaluku,finally found the meaning od...Kannabiran avarkaluku,<BR/>finally found the meaning odf murugu in one of the african languages (RWANDA)<BR/>To the house: MooRooGoo (murugu) <BR/><BR/>source:<BR/>http://projectrwanda.org/Language.php<BR/><BR/> is there any realtionship between we call six temples of murugan as "arupadai veedu " and this meaning in african language...<BR/><BR/> Apart from this , can any one plz explain why more than 60 % of the names in south tamil nadu are "Murugan names" ..<BR/> names are kadarkarai , kadalaachi , karuthavel ,ivel (five i think ) , and some more...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-91784372579314311352008-06-12T10:12:00.000-04:002008-06-12T10:12:00.000-04:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-40342083374222038672008-05-09T05:01:00.000-04:002008-05-09T05:01:00.000-04:00அம்மாடியோவ்! கண்ணபிரான் நீங்க நட்சத்திர பவனி வந்த ...அம்மாடியோவ்! கண்ணபிரான் நீங்க நட்சத்திர பவனி வந்த போது நான் இந்தியாவில் பவனி. ஒரே கலக்கலா இருக்கு! சூப்பர் பதிவு. வாழ்த்துக்கள்! (கண்ணனோட சம்பாவனை 101 ரூபாய் :-)Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-49285884248639418712008-03-29T06:23:00.000-04:002008-03-29T06:23:00.000-04:00100 வந்தாச்சு.போதுமா..ஒருவேளை ரவி இப்படி நினச்சிஇர...100 வந்தாச்சு.போதுமா..<BR/><BR/>ஒருவேளை ரவி இப்படி நினச்சிஇருப்பாரோ<BR/><BR/>மலையப்பனை பாடும் வாயால் <BR/>ஆண்டி சுப்பனை பாடுவேனோதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-73964641177846606332008-03-29T01:12:00.000-04:002008-03-29T01:12:00.000-04:00அருமையான பதிவு! எனக்கென்னமோ இந்தப் பதிவு, கண்ணபிரா...அருமையான பதிவு! <BR/><BR/>எனக்கென்னமோ இந்தப் பதிவு, கண்ணபிரான் இரவி சங்கர் மொழிப் பற்றினால் இட்டது போல் தோன்றவில்லை. எங்கே அல்லாரும் முருகன்தான் தமிழ்க்கடவுள் ன்னு சொல்லி, பெருமாள் பெயரை வெச்சிகினு இருக்கிற நமக்கு ஆப்பு வெச்சுடுவாய்ங்களோ ன்ற பயத்துல பேசுற மாதிரி தெரியுது. இல்லாங்காட்டி, குலதெய்வம் முருகனா இருக்கும் போது, முருகன விட கண்ணனுக்குக் காவடி தூக்கறது எதுக்குங்கறைன்? ;-))))<BR/><BR/>தமிழ் மேல் பற்றோ? தன் மேல் பற்றோ? ;-0<BR/><BR/>(அப்பா, சும்மானாச்சுக்கும் சொன்னேன், கோச்சுக்கிறாதீங்கப்பா!)<BR/><BR/>திணை நூல்களில்(ஐந்திணை ஐம்பது) ஆனால், ஏன் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்று உள்ளது என்றால்.... நான் அறிந்த வரையில் சொல்கிறேன்... <BR/><BR/>திணை ஒழுக்கத்தைப் பொறுத்து அப்பாடல்கள் அனைத்தும் இயற்றப்பட்டிருக்கின்றன. திணைக்கான கருப்பொருள்/உரிப்பொருள் என்னும் அட்டவணையில், திணை ஒழுக்கம் என்று உண்டு அல்லவா! <BR/><BR/>முல்லை - ஆற்றி இருத்தலும், இருத்தல் நிமித்தமும்<BR/>குறிஞ்சி - புணர்தலும், புணர்தல் நிமித்தமும்<BR/>மருதம் - ஊடலும், ஊடல் நிமித்தமும்<BR/>பாலை - பிரிதலும், பிரிதல் நிமித்தமும்<BR/>நெய்தல் - இரங்கலும், இரங்கல் நிமித்தமும்<BR/><BR/>இவற்றிற்கான பொருள் அல்லாருக்கும் தெரியும் னு நினைக்கிறேன்.<BR/><BR/>எனக்கு விளங்காத ஒன்று, மூவாதியார் அருளிய<BR/>ஐந்திணை எழுபதின் வரிசை - குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்றும்,<BR/><BR/>ஆசிரியர் கண்ணன் சேந்தனார் அருளிய, திணை மொழி ஐம்பதின்படி வரிசை - குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று உள்ளது. <BR/><BR/>ஒருவேளை இவற்றில் வேறு ஏதேனும் கரு/உரிப்பொருளை முக்கியத்துவப்படுத்தி இருக்கலாம். நான் உள்ளே சென்று ஆழ்ந்து படித்ததில்லை. மேலோட்டமாய் அறிந்ததைத் தான் சொன்னேன். பிழையிருந்தால் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுருங்கப்பா. <BR/><BR/><BR/>குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் வரிசை<BR/>யமைப்பு, நில அமைப்பைக் கொண்டு அமைந்த வரிசை.<BR/><BR/>பாலை - மருதமும், நெய்தலும் திரிந்த நிலப்பகுதி (நீர் வற்றிய நிலம்)<BR/><BR/>நாகரிக வளர்ச்சியைக் கொண்டு சொல்ல வேண்டுமானால் அதில் முதலிடம் பெறுவது முல்லையோ, குறிஞ்சியோ அல்ல. மருதம்! ஏனென்றால் நிலையான குடியிருப்பு, ஆட்சி, அரசியல் அனைத்திற்கும் அஸ்திவாரம் போட்டது மருத நிலத்தில் தான்! 'CULTIVATION' - பண்படுத்துதல். நாகரிக வளர்ச்சியின் பிறந்த வீடு -மருத நிலம்!<BR/><BR/>நிலத்தை மட்டும் பண்படுத்த வில்லை. மக்கள் மனத்தையும் தான்.தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-79376733633602501922008-03-21T18:36:00.000-04:002008-03-21T18:36:00.000-04:00:)nambaraapla thaan irukku...:)<BR/><BR/>nambaraapla thaan irukku...Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-84659377954664138792008-03-21T11:11:00.000-04:002008-03-21T11:11:00.000-04:00//கொற்றவை என்பவள் தான் துர்க்கை, பார்வதி ஆனாளா என்...//கொற்றவை என்பவள் தான் துர்க்கை, பார்வதி ஆனாளா என்றால் அதற்கு என்னிடம் விடை இல்லை! சக்தி உபாசகர் நீங்க தான் சொல்லணும்!//<BR/><BR/>சக்தி உபாசகராக நான், துர்கைதான் பார்வதின்னா நீங்க என்ன ஒத்துக்கவா போறீங்க?.... <BR/><BR/>நீங்க அப்படி ஒத்துக்க நான் பரணரிடமும், தொல்காப்பியரிடமும் அல்லவா மேற்கோள் கேட்க வேண்டும் :-). <BR/><BR/>ஆனா ஒண்ணு சொல்கிறேன், வடமொழி சார்ந்த சக்தி வழிபாட்டில் காளி, துர்கை எல்லாம் உண்டு. அங்க இருப்பதால் அது தமிழ் தெய்வம் இல்லைன்னோ இல்லை இங்கு வேண்டாமென்றோ சொல்லப்படலாம். :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-31726089782918291222008-03-21T11:03:00.000-04:002008-03-21T11:03:00.000-04:00//கண்ணகி நீதி கேட்டு பாண்டியன் அவைக்கு வந்த சமயத்த...//கண்ணகி நீதி கேட்டு பாண்டியன் அவைக்கு வந்த சமயத்தில் அவளை சப்த மாதர்களுடன் ஒப்பீட்டு எழுதியுள்ளார்//<BR/><BR/>உண்மை! அடியேனும் அதைத் தான் பதிவில் சொல்லி உள்ளேன். சிலப்பதிகார காலத்தில் எல்லாம் கலந்து அனைவரும் வரத் துவங்கி விட்டார்கள் என்று.<BR/><BR/>பாலை என்பது தொல்காப்பியர் காலத்தில் இல்லை! அதனால் கொற்றவை பெரிதாக அப்போது பேசப்படவில்லை! ஆனால் சிலப்பதிகார காலத்துக்குப் பின் பல இடங்களில் பேசப்படுகிறாள்.<BR/><BR/>சங்க இலக்கியத்தில் கொற்றவை அதிகம் பேசப்படாமைக்குக் காரணம், அவளைக் கள்வர்களின் தெய்வமாகக் காட்டியதாலோ?<BR/>மேலும் மற்ற இரு தெய்வங்கள் இந்திரன்(வேந்தன்)/வருணன் பற்றியும் பேச்சு அதிகம் இல்லை!<BR/><BR/>அவர்களும் தமிழ்க் கடவுளர் தான்! ஆனால் முல்லை-குறிஞ்சி போல் மற்ற நிலங்களில் பரவலாக மக்கள் குடியேறாமல் இருந்த காலமாய் இருக்கலாம்! அதனால் தான் போலும் தொல்காப்பியரும் சேயோனை மாயோனைச் சொல்லும் அளவுக்கு மற்ற மூவரைச் சொன்னாரில்லை!<BR/><BR/>கொற்றவை என்பவள் தான் துர்க்கை, பார்வதி ஆனாளா என்றால் அதற்கு என்னிடம் விடை இல்லை! சக்தி உபாசகர் நீங்க தான் சொல்லணும்!<BR/><BR/>//அதுமட்டுமா, குமரகுருபரர் எழுதிய மீனாக்ஷி பிள்ளைத்தமிழ் இருக்கிறதே?//<BR/><BR/>குமரகுருபரர் பின்னாளைய கவிஞர்! இந்து தொடர்பு உடையவர்! அதனால் அவர் சான்றுகளை ஜிரா போன்ற தனித்தமிழ் அறிஞர்கள் கணக்கில் கொள்ள மாட்டார்கள்! :-)<BR/>What we need is a person who is not a devotee but just a poet! - Thats what gira would say! <BR/>and I wud say to gira - "then dont bring nakkeerar too" :-)//<BR/><BR/>அன்பின் கே.ஆர்.எஸ்,<BR/><BR/>என் பின்னூட்டத்தையும் மதித்து உங்களது பிஸியான இந்த காலகட்டத்திலும் பதிலளித்தமைக்கு நன்றி. <BR/><BR/>//போய் நக்கீரருக்கும் முந்திய தொல்காப்பியர், பரணர் எல்லாம் படிச்சிட்டு, பாட்டு எடுத்துக்கிட்டு வாங்க! (ஆகா இப்படி எல்லாம் சங்கத் தமிழ் வளர்க்க முடியுமா? :-)))//<BR/><BR/>நான் நக்கீரரை காண்பித்தது சாக்தத்தை நிலைநிறுத்த அல்ல, எனக்கு தேவையும் இல்ல. (அப்பாடா நானும் கொஞ்சம் எதுகை-மோனையா எழுத கத்துக்கிட்டேனப்பா!) ஏதோ எனக்கு தெரிந்ததை சபையிலே வெச்சேன் அம்புட்டுத்தான். <BR/><BR/>ஓ இப்படியெல்லாம் நீங்க தமிழ் வளர்க்க வழி தேடுறீங்களா?, சரி, சரி.<BR/>எனக்கு இந்தமாதிரி தமிழையோ இல்லை வடமொழியையோ தனியாகவோ இல்லை சேர்த்தோ வளர்க்க வேண்டும்ன்னு தோணினது கிடையாது. :-). <BR/><BR/>ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் (தெரிந்து கொள்ள) சங்கத்தமிழும், பழந்தமிழும் கண்டிப்பாக கற்பேன். :-)<BR/><BR/>//I am not saying that Kotravai is NOT Thamizh Kadavul. I didnt say it anywhere in the post.<BR/>All I am saying to the hardcore muruga bhaktas, is that dont banish other Tamizh Gods from Tamizh. //<BR/><BR/>மீண்டும் சொல்கிறேன், இந்த பதிவின் சாரத்தைக் கூட்டுவதாக நினைத்தும், பெருமாள், முருகன்னு மட்டும் கருத்து மோதல் வேண்டாம் இன்னும் எல்லா கடவுள்கள்களூம் தமிழில் இருக்காங்கன்னு சொல்லத்தான் நான் நினைத்தேன். மற்றபடி உங்கள் நிலை எனக்கு புரிகிறது. :-)<BR/><BR/>//Sorry for englipeesh...vegathula odiyaanthuruthu.//<BR/><BR/>இது எனக்கு இல்லன்னு விட்டுடறேன். :-). <BR/><BR/>எனக்கு மொழி என்பது கன்வே பண்ண மட்டுமே. வடமொழி, தமிழ், கன்னடம், தெலுங்கு, இங்கிலிஷ் இதுல எதுவானாலும் சரியே!...எனக்கு புரியும் எந்த மொழியும் எனக்கு ஓகே தான். :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-23191110626486696662008-03-19T12:20:00.000-04:002008-03-19T12:20:00.000-04:00Coming to Mouli's question.//வெற்றி வெல்போர்க் கொற...Coming to Mouli's question.<BR/><BR/>//வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ//<BR/><BR/>நான் கேட்டது பக்தர் அல்லாத ஒரு கவிஞரை! நீங்கள் மீண்டும் காட்டுவது அதே நக்கீரரை!<BR/>போய் நக்கீரருக்கும் முந்திய தொல்காப்பியர், பரணர் எல்லாம் படிச்சிட்டு, பாட்டு எடுத்துக்கிட்டு வாங்க! (ஆகா இப்படி எல்லாம் சங்கத் தமிழ் வளர்க்க முடியுமா? :-)))<BR/><BR/>//மலைமகள், கொற்றவை, பழையோள் என்று பல சொற்களால் அன்னையை துதிக்கிறார் நக்கீரர்//<BR/><BR/>உண்மை!<BR/><B>I am not saying that Kotravai is NOT Thamizh Kadavul. I didnt say it anywhere in the post.<BR/>All I am saying to the hardcore muruga bhaktas, is that dont banish other Tamizh Gods from Tamizh. </B><BR/><BR/>I just took Thirumal to establish the facts from literature.<BR/>Why I didnt take Kotravai also? Good Question! Enakku thaan perumal hidden agenda irukke! :-))))<BR/><BR/>Not like that! I couldnt find as much songs in sanga thamizh for Kotravai. Thats why! I myself told abt "Kotravai Nilai" in the post. Paarunga!<BR/><BR/>Wait for a post on Ambal-Kotravai on Friday!<BR/>Sorry for englipeesh...vegathula odiyaanthuruthu.<BR/><BR/>//கண்ணகி நீதி கேட்டு பாண்டியன் அவைக்கு வந்த சமயத்தில் அவளை சப்த மாதர்களுடன் ஒப்பீட்டு எழுதியுள்ளார்//<BR/><BR/>உண்மை! அடியேனும் அதைத் தான் பதிவில் சொல்லி உள்ளேன். சிலப்பதிகார காலத்தில் எல்லாம் கலந்து அனைவரும் வரத் துவங்கி விட்டார்கள் என்று.<BR/><BR/>பாலை என்பது தொல்காப்பியர் காலத்தில் இல்லை! அதனால் கொற்றவை பெரிதாக அப்போது பேசப்படவில்லை! ஆனால் சிலப்பதிகார காலத்துக்குப் பின் பல இடங்களில் பேசப்படுகிறாள்.<BR/><BR/>சங்க இலக்கியத்தில் கொற்றவை அதிகம் பேசப்படாமைக்குக் காரணம், அவளைக் கள்வர்களின் தெய்வமாகக் காட்டியதாலோ?<BR/>மேலும் மற்ற இரு தெய்வங்கள் இந்திரன்(வேந்தன்)/வருணன் பற்றியும் பேச்சு அதிகம் இல்லை!<BR/><BR/>அவர்களும் தமிழ்க் கடவுளர் தான்! ஆனால் முல்லை-குறிஞ்சி போல் மற்ற நிலங்களில் பரவலாக மக்கள் குடியேறாமல் இருந்த காலமாய் இருக்கலாம்! அதனால் தான் போலும் தொல்காப்பியரும் சேயோனை மாயோனைச் சொல்லும் அளவுக்கு மற்ற மூவரைச் சொன்னாரில்லை!<BR/><BR/>கொற்றவை என்பவள் தான் துர்க்கை, பார்வதி ஆனாளா என்றால் அதற்கு என்னிடம் விடை இல்லை! சக்தி உபாசகர் நீங்க தான் சொல்லணும்!<BR/><BR/>//அதுமட்டுமா, குமரகுருபரர் எழுதிய மீனாக்ஷி பிள்ளைத்தமிழ் இருக்கிறதே?//<BR/><BR/>குமரகுருபரர் பின்னாளைய கவிஞர்! இந்து தொடர்பு உடையவர்! அதனால் அவர் சான்றுகளை ஜிரா போன்ற தனித்தமிழ் அறிஞர்கள் கணக்கில் கொள்ள மாட்டார்கள்! :-)<BR/>What we need is a person who is not a devotee but just a poet! - Thats what gira would say! <BR/>and I wud say to gira - "then dont bring nakkeerar too" :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com