tag:blogger.com,1999:blog-18001940.post371109871462894779..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: பரிபாடலில் பெருமாள் என்னும் தமிழ்க் கடவுள்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-18001940.post-516590052482666122010-10-28T19:39:38.811-04:002010-10-28T19:39:38.811-04:00திருவிருந்தையூர் கூடல் அழகர் கோவில் தான்; இந்தப் ப...திருவிருந்தையூர் கூடல் அழகர் கோவில் தான்; இந்தப் பரிபாடலில் வரும் ஆறு கூடல் அழகர் கோவிலின் வலப்புறத்தில் ஓடிக் கொண்டிருந்த (இப்போது சாக்கடையாக ஓடிக் கொண்டிருக்கின்ற) கிருதமாலை ஆறு தான் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பாடல் அருவியைப் பற்றியும் கூறுகிறது என்று நினைக்கிறேன். கூடல் அழகர் கோவிலின் பக்கத்தில் குன்றும் இல்லை அருவியும் இல்லை. அதனால் திருவிருந்தையூர் எந்த கோவில் என்று தெரியவில்லை. <br /><br />அடுத்து பரிபாடலின் பொருள் எழுதலாமா என்று நினைக்கிறேன். ஆனால் தொடங்கினால் அதுவும் நாலாயிரம் போல் நீளுமோ என்று தயக்கமாக இருக்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com