tag:blogger.com,1999:blog-18001940.post3732222315426831349..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: சங்கத் தமிழில் நீர் மேலாண்மை: கரையும் மரமும்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18001940.post-45445437368011090712016-07-15T03:34:54.423-04:002016-07-15T03:34:54.423-04:00சில வருடங்களாக உங்கள் பதிவுடன்தொடர்பு அற்று இருந்த...சில வருடங்களாக உங்கள் பதிவுடன்தொடர்பு அற்று இருந்தேன். நீங்களும் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டீர்கள் என நினைக்கிறேன். <br />இந்த இயற்கை பேணுவோம் பதிவு அருமை. ஆயின், இந்த வேர் பற்றிய உண்மை தெரிந்தவர்கள் பிளாட்டில் இருக்கிறோம். நிலம் இருப்பவர்களும், ஏரிகளின் உரிமையாளர்களான அரசும், இது பற்றி அறிவதில்லை.<br />விவசாயிகளுக்கு இந்த உண்மையை கொண்டு செல்வோம். நம் அரசுக்கு நீதிமன்றம் மூலம் தான் தெரிவிக்க முடியும்.<br />N.பரமசிவம்.Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-16214476738496164482016-04-16T02:40:00.959-04:002016-04-16T02:40:00.959-04:00வேர்களை மறந்ததால் வேதனை மிகவுற்றோம். இனியாவது இயற்...வேர்களை மறந்ததால் வேதனை மிகவுற்றோம். இனியாவது இயற்கையின் துணை கொண்டு இன்னல் களைவோம்.. கோகுல், மதுரைNGKhttps://www.blogger.com/profile/00356740397513859824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-69033971374527706732016-03-16T00:07:05.508-04:002016-03-16T00:07:05.508-04:00Guessing, Still Guessing...
ராணி -ன்னு சொல்லட்டுமா...Guessing, Still Guessing...<br />ராணி -ன்னு சொல்லட்டுமா, ஆண்பாலுக்குப் பெண்பாலாய்?:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-71575023670503502952016-03-15T05:37:38.204-04:002016-03-15T05:37:38.204-04:00same feeling - வெகு நாட்களாக உங்களிடமிருந்து பதிவு...same feeling - வெகு நாட்களாக உங்களிடமிருந்து பதிவு ஏதும் வராதது கண்டு வருத்தமுற்றிருந்த எங்களுக்கு நீங்கள் தொடர்பதிவே தொடங்கியிருப்பது கண்டு பெருத்த மகிழ்ச்சி! அதற்காகத் த(ந)னி நன்றி!sunnyhttps://www.blogger.com/profile/05102518596411797908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-53980286364533530562016-03-09T19:23:58.441-05:002016-03-09T19:23:58.441-05:00Hansa?Hansa?Adimuruganhttps://www.blogger.com/profile/00996799490259070114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-32761695049830303132016-03-09T12:27:06.879-05:002016-03-09T12:27:06.879-05:00Super ..waiting for next part FYI
எங்க வீட்டு காம்...Super ..waiting for next part FYI<br />எங்க வீட்டு காம்பவுண்ட்குள்ள 3 வேப்பமரம் ஒரு மாமரம் அதுல ஒரு வேப்பமரம் மேல மல்லிகைப்பூ செடி படர்ந்து இருக்கும்..அப்புறம் ஒரு மாதுளை செடி கருவேப்பிலை செடி இதெல்லாம் இருக்கு. <br /><br />Guess me who am iAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-49856104929970852112016-03-09T09:28:37.746-05:002016-03-09T09:28:37.746-05:00மாதவிப்பந்தலில் இப்படி ஒரு பதிவா எனத் தொடக்க வரிகள...மாதவிப்பந்தலில் இப்படி ஒரு பதிவா எனத் தொடக்க வரிகளில் தோன்றியது. இடையிடையே பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து செய்திகளைப் பொங்கலில் முந்திரிப் பருப்புப் போல் ஆங்காங்கே தூவி வழக்கம் போல அசத்தி விட்டீர்கள்!<br /><br />"தன் ஊரின் பெயரையே சரியாகச் சொல்லத் தெரியாதவர்கள்" என்று அடிக்கடி நான் கூறுவதுண்டு. அதற்காக, மருதை மக்களிடம் கைகூப்பி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் இந்தப் பொதுவெளியிலே! ஓர் ஊரின் பெயர் எது என்பதை அந்த ஊர்க்காரர்கள்தாமே தீர்மானிக்க வேண்டும்? உரைத்தது என் தவறு! மிக்க நன்றி ஐயா!<br /><br />வெகு நாட்களாக உங்களிடமிருந்து பதிவு ஏதும் வராதது கண்டு வருத்தமுற்றிருந்த எங்களுக்கு நீங்கள் தொடர்பதிவே தொடங்கியிருப்பது கண்டு பெருத்த மகிழ்ச்சி! அதற்காகத் த(ந)னி நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.com