tag:blogger.com,1999:blog-18001940.post3777088527960584186..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: மார்கழி-09: விஞ்ஞானி Dr.ஆண்டாள்! 1st Accept, Then Analyze!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-18001940.post-86048363248184482282008-12-28T00:22:00.000-05:002008-12-28T00:22:00.000-05:00//ஷைலஜா said... ஆண்டாளை சயின்டிஸ்ட் ஆக்கிய பதிவர் ...//ஷைலஜா said... <BR/>ஆண்டாளை சயின்டிஸ்ட் ஆக்கிய பதிவர் கேஆரெஸ் வாழ்க!//<BR/><BR/>ஆண்டாள் தான் என்னைச் சயின்டி(வி)ஸ்ட் ஆக்கினா! :)<BR/><BR/>//அதுக்கு நீங்க இத்தனை ஆராய்ச்சிபண்ணி பிச்சிபிரிச்சி மேஞ்சி அற்புதமா கொடுத்துட்டீங்க வாழ்த்துகள்!//<BR/><BR/>நன்றி-க்கா! என் கடன் பிரிச்சி மேய்ந்து கிடப்பதே! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-79729318768244621132008-12-28T00:20:00.000-05:002008-12-28T00:20:00.000-05:00//ஷைலஜா said... மணிக் கதவம் தாழ் திறவாய் = மணிகள் ...//ஷைலஜா said... <BR/>மணிக் கதவம் தாழ் திறவாய் = மணிகள் தொங்கும் கதவின் தாழ் திறவாய்! <BR/><BR/>மணி=அழகு என்றுவரும்னு நினைக்கிறேன்.<BR/>மணிமணியா குழந்தைகள்னு சொல்வாங்களே!//<BR/><BR/>இரண்டுமே பொருந்தும்-க்கா! மணி = ஒளி, மாணிக்கம், மணிகள், அழகு எல்லாம் தான்!<BR/>மணிக் கதவம் திறக்கும் போது அந்த ஜல்-ஜல் சத்தம் சூப்பரு!! ;)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-88231186224078865022008-12-28T00:18:00.000-05:002008-12-28T00:18:00.000-05:00//மார்கழில காலைல வைக்கறது எதுக்குன்னா சிற்றம் சிறு...//மார்கழில காலைல வைக்கறது எதுக்குன்னா சிற்றம் சிறுகாலை ஒரே பனிமூட்டமா இருக்குமா அதனால ஒண்ணூம் கண்ணுக்குத்தெரியாதா அதான் வெளிச்சத்துக்கும் பூ.பொ வராமல் இருக்கவும் விளக்கு ஏத்தறோம்//<BR/><BR/>ஷைல்ஸ் அக்கா! சூப்பர்! இதெல்லாம் சென்னை-பெங்களூர்ல ரொம்ப ஏத்த முடியாது! வாழைப்பந்தல் வாங்க-க்கா! மனம் போல ஏத்துங்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-88860150576992336152008-12-28T00:12:00.000-05:002008-12-28T00:12:00.000-05:00//vijay said... அன்பு கேஆரெஸ், வெகுநாட்களுக்குப் ப...//vijay said... <BR/>அன்பு கேஆரெஸ், <BR/>வெகுநாட்களுக்குப் பின் வருகிறேன்//<BR/><BR/>வாங்க விஜய்! நலமா?<BR/><BR/>//நல்லதொரு விளக்கம். அர்த்த புஷ்டியுடன், சுவையும் கூடவே//<BR/><BR/>ஹிஹி! புஷ்-டி யா? ஓபாமா-டி-ன்னு சொல்லுங்க! :))<BR/><BR/>// நடத்துங்க! நல்ல புண்யம் வருது! நல்ல புண்யம் வருது!//<BR/><BR/>வரட்டும்! வரட்டும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-29817044561689741982008-12-24T23:14:00.000-05:002008-12-24T23:14:00.000-05:00kannabiran, RAVI SHANKAR (KRS) said... !//அக்கா, ச...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>!//<BR/><BR/>அக்கா, சில வேதாந்த விளக்கங்கள் புரியலைக்கா! சில கேள்விகள் கேட்கிறேன், உங்க அனுமதியோடு!<BR/><BR/>ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?-ன்னு எல்லாம் உரிமையா திட்டுறா மாதிரி நண்பர்களைப் பேசலாம்! ஞானிகளைப் பேச முடியுமா? <BR/>அவர் தான் இறைவனோட ஏகாந்தமா இருக்காரே! அது நல்லது தானே! தங்கள் சுயநலத்துக்காக எதுக்கு அவரைப் போயி எழுப்பணும்? கொஞ்சம் விளக்குங்க-க்கா!>>>>>>>>>>>>><BR/><BR/><BR/>எல்லாம் ஒரு அன்புகலந்த உரிமைலதான் இருக்கணும்.:) இறைவனையே நாம் அன்பு உரிமையா பேசறோமே அப்படி இருக்கலாம். <BR/>வே.க எல்லாம் நான் கேள்விப்பட்டுப்படிச்சதுதான் ரவி.ஆகவே என் சொந்தக்கருத்து இல்லையென்பதால் என்னால் இதுபற்றி அதிகம் விளக்க இயலவில்லை!<BR/><BR/>12:16 PM, December 24, 2008ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46580469027763453262008-12-24T16:17:00.000-05:002008-12-24T16:17:00.000-05:00அன்பு கேஆரெஸ், வெகுநாட்களுக்குப் பின் வருகிறேன்.நல...அன்பு கேஆரெஸ், <BR/><BR/>வெகுநாட்களுக்குப் பின் வருகிறேன்.<BR/>நல்லதொரு விளக்கம். அர்த்த புஷ்டியுடன், சுவையும் கூடவே. நடத்துங்க! நல்ல புண்யம் வருது! நல்ல புண்யம் வருது!<BR/><BR/>விஜய்.Unknownhttps://www.blogger.com/profile/13694827514184047212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-54435108799751479242008-12-24T12:16:00.000-05:002008-12-24T12:16:00.000-05:00//அந்த ஞானஒளியில மூழ்கி பகவத் அனுபவத்தில் இருப்பவ...//அந்த ஞானஒளியில மூழ்கி பகவத் அனுபவத்தில் இருப்பவர்கள் <BR/>பெருந்துயில்கொண்டது போலவும் மந்திரப்பட்டதுபோலவும் செவிடு ஊமைபோலவும் உலகைமறந்துகிடப்பார்கள் என்பது பொருள்//<BR/><BR/>உம்ம்ம்ம்!<BR/><BR/>//அத்தகைய ஒருவரின் அருள் பெற விரும்பும் மற்றவர்கள் அவரை ஞான நித்திரையிலிருந்து எழுப்பமுயலுகிறார்கள்!//<BR/><BR/>அக்கா, சில வேதாந்த விளக்கங்கள் புரியலைக்கா! சில கேள்விகள் கேட்கிறேன், உங்க அனுமதியோடு!<BR/><BR/>ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?-ன்னு எல்லாம் உரிமையா திட்டுறா மாதிரி நண்பர்களைப் பேசலாம்! ஞானிகளைப் பேச முடியுமா? <BR/>அவர் தான் இறைவனோட ஏகாந்தமா இருக்காரே! அது நல்லது தானே! தங்கள் சுயநலத்துக்காக எதுக்கு அவரைப் போயி எழுப்பணும்? கொஞ்சம் விளக்குங்க-க்கா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-12428443172964895992008-12-24T12:10:00.000-05:002008-12-24T12:10:00.000-05:00//தூமணிமாடத்து விளக்கிலிருந்து தொடர்ந்து கோலவ...//தூமணிமாடத்து விளக்கிலிருந்து தொடர்ந்து கோலவிளக்கு அணிவிளக்கு குத்துவிளக்கு மற்றும் குலவிளக்கு என வரும்விளக்குகளை எல்லாம்// <BR/><BR/>அக்கா<BR/>திருப்பாவை-ல இத்தினி விளக்குகள் இருக்காக்கா? தெரியாமப் போச்சே! வாவ்! நீங்களே விளக்குகள்-ன்னு ஒரு பதிவு போடலாம்! நல்ல ஐடியா கொடுத்து இருக்கீங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47791500576041460432008-12-24T11:50:00.000-05:002008-12-24T11:50:00.000-05:00ஆண்டாளை சயின்டிஸ்ட் ஆக்கிய பதிவர் கேஆரெஸ் வாழ்க! அ...ஆண்டாளை சயின்டிஸ்ட் ஆக்கிய பதிவர் கேஆரெஸ் வாழ்க! அதுக்கு நீங்க இத்தனை ஆராய்ச்சிபண்ணி பிச்சிபிரிச்சி மேஞ்சி அற்புதமா கொடுத்துட்டீங்க வாழ்த்துகள்!<BR/><BR/>இதன் வே.க என்னவென்றால்....<BR/><BR/>இங்கு தூமணி மாடத்தில சுத்தி எரியற விளக்குதான் ஞானஒளி(சினிமா அல்ல:))) அந்த ஞானஒளியில மூழ்கி பகவத் அனுபவத்தில் இருப்பவர்கள் <BR/>பெருந்துயில்கொண்டது போலவும் மந்திரப்பட்டதுபோலவும் செவிடு ஊமைபோலவும் உலகைமறந்துகிடப்பார்கள் என்பது பொருள்.<BR/><BR/>அத்தகைய ஒருவரின் அருள் பெற விரும்பும் மற்றவர்கள் அவரை ஞான நித்திரையிலிருந்து எழுப்பமுயலுகிறார்கள்!<BR/><BR/><BR/>தூமணிமாடத்து விளக்கிலிருந்து தொடர்ந்து கோலவிளக்கு அணிவிளக்கு குத்துவிளக்கு மற்றும் குலவிளக்கு என வரும்விளக்குகளை எல்லாம் பளிச்சென விளக்கிவைக்கவும் பதிவர் அவர்களே!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-11051562555851599602008-12-24T11:38:00.000-05:002008-12-24T11:38:00.000-05:00மணிக் கதவம் தாழ் திறவாய் = மணிகள் தொங்கும் கதவின் ...மணிக் கதவம் தாழ் திறவாய் = மணிகள் தொங்கும் கதவின் தாழ் திறவாய்! இப்பவும் சில பேரு வீட்டுக் கதவில் மணி உண்டு! <BR/><BR/>மணி=அழகு என்றுவரும்னு நினைக்கிறேன்.<BR/>மணிமணியா குழந்தைகள்னு சொல்வாங்களே!<BR/>>>>>>>>>>>>>>>ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1853838254674763642008-12-24T11:35:00.000-05:002008-12-24T11:35:00.000-05:00தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய = தூய்மையான மண...தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய = தூய்மையான மணி மாடம் உள்ள வீடு! அதில் வரிசையா விளக்குகள் கண் சிமிட்டுகின்றன!<BR/>மாடம், மாடம்-ன்னு பேசுறோம்! மாட மாளிகை-ன்னு அடிக்கடி சொல்லுவோம்! ஆனா மாடம்-ன்னா என்னாங்க? பார்த்து இருக்கீங்களா<BR/><BR/><<<<>.பிறை மாடம் எல்லாம் ஒண்ணுதான்..<BR/>அதுசரி ஏன் மார்கழில காலங்கார்த்தலை விளக்கு ஏத்தி வாசல்மாடத்துல வைக்கிறோம் தெரியுமா<BR/>ஏன்னா கார்த்திகைல மாலைல இருட்டு சீக்கிரம் வரும் அதனால பூச்சிபொட்டு(இந்தப்பொட்டு என்னனு தெரியாது கேட்டு மாட்டவைக்காதீங்க:)ஏதோ பேச்சுவழக்குல இருக்குன்னுதான் தெரியும்:):)வரும்னு வைப்பாங்க<BR/>மார்கழில காலைல வைக்கறது எதுக்குன்னா சிற்றம் சிறுகாலை ஒரே பனிமூட்டமா(பனி இல்லாத மார்கழியா பாட்டு நினைவுக்கு வரணுமே:)))<BR/>இருக்குமா அதனால ஒண்ணூம் கண்ணுக்குத்தெரியாதா அதான் வெளிச்சத்துக்கும் பூ.பொ வராமல் இருக்கவும் விளக்கு ஏத்தறோம் இப்போ மின்விளக்குவந்தாலும் கூட பழக்கம் விடவில்லை நமக்கு!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-18752545134185738082008-12-24T11:28:00.000-05:002008-12-24T11:28:00.000-05:00kannabiran, RAVI SHANKAR (KRS) said... //ஷைலஜா sai...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>//ஷைலஜா said... <BR/>என்ன பார்வை உந்தன் பார்வை!!//<BR/><BR/>யக்கா...நான் எதுவும் பாக்கலை-க்கா!:)<BR/><BR/>//டிபன் மாடி வரேன் பின்னூட்டமிட:)//<BR/><BR/>இன்னுமா டிபன் மாடறீங்க? அடேங்கப்பா! அவ்ளோ இட்லி வடை பொங்கலா? :))<BR/><BR/>10:51 AM, December 24, 2008<BR/>>>>><BR/><BR/>அதையேன் கேக்கறீங்க இன்றுமாலைவரை சமையலறையே சாம்ராஜ்யமாகப்போய்விட்டது! இதோ இனி எமது மகத்தான பின்னூட்டங்கள் பராக்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-42908112387016420692008-12-24T11:26:00.000-05:002008-12-24T11:26:00.000-05:00//குமரன் (Kumaran) said... மின்னல். நீங்க சொன்ன மா...//குமரன் (Kumaran) said... <BR/>மின்னல். நீங்க சொன்ன மாதிரி தான் நானும் செய்றேன்//<BR/><BR/>ஆகா...<BR/><BR/>//இரவிசங்கர் சொல்வதை முதலில் ஏல் பின்னர் ஓர். :-)//<BR/><BR/>இரவிசங்கர் சொல்வதை முதலில் Yell பின்னர் ஓர். :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-58488705070053894782008-12-24T11:25:00.000-05:002008-12-24T11:25:00.000-05:00//கவிநயா said... //அதை ஒப்புக் கொள்ள மட்டும் மனசே ...//கவிநயா said... <BR/>//அதை ஒப்புக் கொள்ள மட்டும் மனசே வராது! :)//<BR/><BR/>நல்லா சொன்னீங்க. நம்பிக்கை - அது சுலபமில்லை//<BR/><BR/>ஆமாக்கா! <BR/>நம்பிக்கை பற்றணும்!<BR/>நம்பி, கைப் பற்றணும்!<BR/>நாரணன் நம்பி கைப் பற்றணும்!<BR/>:)<BR/><BR/>//இருக்கவங்களுக்குக் கூட ஊசலாடிக்கிட்டே இருக்கும்//<BR/><BR/>ஹிஹி!<BR/>உலகில் 100% ஆத்திகர் யாருமே கிடையாது! 100% நாத்திகரும் யாருமே கிடையாதுக்கா!<BR/><BR/>//ஏல் ஓர் எம்பாவாய் விளக்கம் அருமை!//<BR/><BR/>நன்றி! நன்றி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-37483849864438370322008-12-24T11:22:00.000-05:002008-12-24T11:22:00.000-05:00//குமரன் (Kumaran) said... தூமணி மாடம்: நம் உடல்சு...//குமரன் (Kumaran) said... <BR/>தூமணி மாடம்: நம் உடல்<BR/>சுற்றும் விளக்கு: நம் புலன்கள்<BR/>மாமான் மகள்: நம் மனம்//<BR/><BR/>கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே!<BR/><BR/>//இப்படியெல்லாம் ஜீவா தான் சொல்லணுமா? நான் ஒரு தடவை சொல்கிறேனே. :-)//<BR/><BR/>ஜீவா சொன்னா தான் அது வாசகம்! <BR/>நீங்க, நானெல்லாம் சொன்னா அது புதரகம்! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-84246281920451096362008-12-24T11:20:00.000-05:002008-12-24T11:20:00.000-05:00//கோபிநாத் said... நானே கேட்க வேண்டும்னு நினைச்சேன...//கோபிநாத் said... <BR/>நானே கேட்க வேண்டும்னு நினைச்சேன் நீங்களே சொல்லிட்டிங்க...அருமையான விளக்கம் தல ;))//<BR/><BR/>மாப்பி கோப்பி<BR/>இப்படி எல்லாம் எஸ் ஆவக் கூடாது<BR/>உடனே முப்பது ஏல்-ஓர் லிஸ்ட்டையும் பின்னூட்டமாப் போடு! அப்ப தான் உனக்குப் பரிசு! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-38038725836595781782008-12-24T11:19:00.000-05:002008-12-24T11:19:00.000-05:00மின்னல். நீங்க சொன்ன மாதிரி தான் நானும் செய்றேன். ...மின்னல். நீங்க சொன்ன மாதிரி தான் நானும் செய்றேன். இரவிசங்கர் சொல்வதை முதலில் ஏல் பின்னர் ஓர். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-39790280807428177302008-12-24T11:18:00.000-05:002008-12-24T11:18:00.000-05:00//Raghav said... ரெம்பாவாய் என்றே சொல்லி வந்துள்ளே...//Raghav said... <BR/>ரெம்பாவாய் என்றே சொல்லி வந்துள்ளேன்.. அதன் அர்த்தத்தை தெளிவா சொல்லிருக்கீங்கண்ணா..//<BR/><BR/>சூப்பர்! அப்புறம் என்ன? இனி ஏல்-ஓர் தான் ராகவ்-க்கு! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-43552515026149210982008-12-24T11:17:00.001-05:002008-12-24T11:17:00.001-05:00தூமணி மாடம்: நம் உடல்சுற்றும் விளக்கு: நம் புலன்கள...தூமணி மாடம்: நம் உடல்<BR/>சுற்றும் விளக்கு: நம் புலன்கள்<BR/>மாமான் மகள்: நம் மனம்<BR/><BR/>இப்படியெல்லாம் ஜீவா தான் சொல்லணுமா? நான் ஒரு தடவை சொல்கிறேனே. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-62531883261270166892008-12-24T11:17:00.000-05:002008-12-24T11:17:00.000-05:00//மின்னல் said... ஏல் ஓர் எம் பாவாய். கேஆரெஸ் சொல...//மின்னல் said... <BR/>ஏல் ஓர் எம் பாவாய். கேஆரெஸ் சொல்லுவதை எல் தென் ஓர். :)//<BR/><BR/>ஹிஹி!<BR/>நீங்க தான் பெஸ்ட் மின்னல்! ஐ லைக் இட்! :)<BR/><BR/>//ரொம்ப நல்லா பதிஞ்சிருக்கீங்க வாழ்த்துகள்<BR/>தூமணி மாடத்துக்கு இத்தனை விளக்கமா, உ(ந)ம்ம பிரண்டு கோதை நெகிழ்து போவா இதை படிச்சா//<BR/><BR/>நன்றிங்க! கோதையின் பார்வை ஒரு பரந்துபட்ட பார்வை! பாரதி கண்ட புதுமைப் பெண் அவள்! அவள் தொடாத உலக விஷயமில்லை! <BR/><BR/>//எப்போ திருப்பாவை சொல்லும் போதும் இந்த வரிக்கு அந்த பாடல் நினைவு வரும். இப்போ தெரியுதா எந்த லட்சணத்துல திருப்பாவை படிக்கின்றேன்னு.//<BR/><BR/>ஹிஹி!<BR/>நீங்களும் நம்ம கேஸ் தானா? :)<BR/><BR/>//ஏல்-ஓர் ஆராச்சி அணுவை வைத்து செய்த தானை தலைவர் கேஆரெஸ் வாழ்க. வாழ்க :)//<BR/><BR/>அட என்னாங்க <BR/>என்னை அணு ஆராய்ச்சிக் கழகத் தலைவர் ஆக்கிருவீங்க போல! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-88898793946431415532008-12-24T10:51:00.000-05:002008-12-24T10:51:00.000-05:00//ஷைலஜா said... என்ன பார்வை உந்தன் பார்வை!!//யக்கா...//ஷைலஜா said... <BR/>என்ன பார்வை உந்தன் பார்வை!!//<BR/><BR/>யக்கா...நான் எதுவும் பாக்கலை-க்கா!:)<BR/><BR/>//டிபன் மாடி வரேன் பின்னூட்டமிட:)//<BR/><BR/>இன்னுமா டிபன் மாடறீங்க? அடேங்கப்பா! அவ்ளோ இட்லி வடை பொங்கலா? :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-76246233896535652242008-12-24T10:29:00.000-05:002008-12-24T10:29:00.000-05:00//Logan said... //வீட்டுல மாடம், ஆபீஸ்ல மேடம்! என்...//Logan said... <BR/>//வீட்டுல மாடம், ஆபீஸ்ல மேடம்! என்னைய பொறுத்த வரை ரெண்டுமே பிரகாசமாத் தான் இருக்கு :) //<BR/><BR/>இங்கேயும் அப்படித்தான் :)//<BR/><BR/>வீட்டுக்கு வீடு மாடம் படி :)<BR/><BR/>//எளிமையான தமிழில் பதிவும், விளக்கங்களும் அருமை//<BR/><BR/>நன்றி லோகன்! திருப்பாவைப் புதிர் ஆடினீங்களா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-79926251547004956812008-12-24T10:05:00.000-05:002008-12-24T10:05:00.000-05:00//அதை ஒப்புக் கொள்ள மட்டும் மனசே வராது! :)//நல்லா ...//அதை ஒப்புக் கொள்ள மட்டும் மனசே வராது! :)//<BR/><BR/>நல்லா சொன்னீங்க. நம்பிக்கை - அது சுலபமில்லை. இருக்கவங்களுக்குக் கூட ஊசலாடிக்கிட்டே இருக்கும்.<BR/><BR/>ஏல் ஓர் எம்பாவாய் விளக்கம் அருமை!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-42549620031929646692008-12-24T06:20:00.000-05:002008-12-24T06:20:00.000-05:00\\கோதையின் முப்பது கவிதைகள்-ஒவ்வொன்றின் கடைசி வரிக...\\கோதையின் முப்பது கவிதைகள்-ஒவ்வொன்றின் கடைசி வரிகளை மட்டும் ஒரு லிஸ்ட்டு போட்டுப் பாருங்க! அத்தனை ஏல்-ஓர் லிஸ்ட்டையும் வரிசையாப் பார்த்தா, சூப்பரா விளங்கும்! நீங்களே செஞ்சி பாருங்க!\\<BR/><BR/>நானே கேட்க வேண்டும்னு நினைச்சேன் நீங்களே சொல்லிட்டிங்க...அருமையான விளக்கம் தல ;))<BR/><BR/>நன்றி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-90167675162838667852008-12-24T00:47:00.000-05:002008-12-24T00:47:00.000-05:00ரெம்பாவாய் என்றே சொல்லி வந்துள்ளேன்.. அதன் அர்த்தத...ரெம்பாவாய் என்றே சொல்லி வந்துள்ளேன்.. அதன் அர்த்தத்தை தெளிவா சொல்லிருக்கீங்கண்ணா..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.com