tag:blogger.com,1999:blog-18001940.post3831268619071331594..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: தமிழில் பட்டர்ஃபிளைக்கு பெயர் இருக்கா?Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-18001940.post-6548348484248678772009-04-05T09:57:00.000-04:002009-04-05T09:57:00.000-04:00ரொம்ம்ம்ம்ம்ப தாமதமா வந்திருக்கிறேன் ரவி. ஆராய்ச்ச...ரொம்ம்ம்ம்ம்ப தாமதமா வந்திருக்கிறேன் ரவி. ஆராய்ச்ச்ச்ச்சியே செஞ்சிருக்கிறீங்க <BR/>மனமார்ந்த வாழ்த்துகள்.<BR/><BR/>கொத்ஸ், குமரனுக்கு குடுத்தாச்சா<BR/>இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்<BR/><BR/>நன்னி ரவி<BR/>இம்சை அரசி, சுவாமி ஓம்கார், நா. கணேசனுக்கும் வாழ்த்துகள்மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-38429871342448604462009-03-18T11:13:00.000-04:002009-03-18T11:13:00.000-04:00//வல்லிசிம்ஹன் said... இந்திர கோபம் என்னும் பட்டாம...//வல்லிசிம்ஹன் said... <BR/>இந்திர கோபம் என்னும் பட்டாம்பூச்சி வேற. வண்ணாத்திப்பூச்சி தான்<BR/>பாப்பாத்திப் பூச்சின்னு சொல்லுவோம் எங்க மருதையில//<BR/><BR/>வாங்க வல்லீம்மா, ஊருக்கு ஊரு பேரு மாத்திக்கும் போல பட்டாம்பூச்சி! :)<BR/><BR/>//வெறும் மஞ்சள் வண்ணத்தில மட்டும் இருக்கும். தொட்டா ஒட்டிக்குமே அந்த மஞ்சள்//<BR/><BR/>ஆமாம்! அப்பறம் கையில் வேற பிசுபிசு-ன்னு ஒரு மணம் வீசும் :)<BR/>சின்ன வயசுல பிடிச்சி விளையாண்டது! :)<BR/><BR/>//எப்படியோ ஆண்டாள் ஒருத்திதான் பாடியிருக்கிறாள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி//<BR/><BR/>குமரன் கம்பர் பாட்டைக் காட்டி இருக்காரு பாருங்க!<BR/>ஆனா அவரும் காதலர்க்கு பறப்பது போல் பாடலை! வேற யாரும் அந்தப் பேரைக் கூட பாடலை போல!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-78468864712705621912009-03-18T11:09:00.000-04:002009-03-18T11:09:00.000-04:00//குமரன் (Kumaran) said... - கம்பராமாயணம் பால காண்...//குமரன் (Kumaran) said... <BR/>- கம்பராமாயணம் பால காண்டம் 14 சந்திரசயிலப் படலம்<BR/>இந்திரகோபம் என்று தேடிய போது கிடைத்தது//<BR/><BR/>சூப்பர்! கம்பரும் பாடி இருக்காரா? வேற யாரும் பாடின மாதிரி தெரியலையே குமரன்! அதுவும் நான் சொல்லும் காதலர்க்கு பறக்கும் பட்டாம்பூச்சிகள் என்ற நோக்கில் யாருமே பாடலை! கம்பரும் உவமையாத் தான் பாடியிருக்காரு! <BR/><BR/>பதிவை இடும் முன்னால், tamilnation.org தமிழ் இலக்கியப் பக்கத்தில் கூகுள் தேடல் செஞ்ச போது, அத்தனை இலக்கியத்திலும், கோதையின் பாடல் மட்டுமே வந்தது! <BR/><BR/>வெறும் இந்திரகோபம் என்ற சொல்லை கூகுளில் தேடினால் கூட, அதிகம் இல்லையே! கம்பர் மட்டுமே வருகிறார்! சேரமான் பெருமாள் நாயனார் முழுச்சொல்லையும் பயன்படுத்தாமல், குறிப்பாக மட்டுமே வருகிறார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-73316951045536513722009-03-18T07:40:00.000-04:002009-03-18T07:40:00.000-04:00மலையில் இறங்கிய மகளிர் மர நிழல் மற்றும்பளிக்குப் ப...மலையில் இறங்கிய மகளிர் மர நிழல் மற்றும்<BR/>பளிக்குப் பாறையில் இளைப்பாறி துயில் கொள்ளுதல்<BR/>கொவ்வை நோக்கிய வாய்களை இந்திரகோபம்<BR/>கவ்வி நோக்கின என்றுகொல்....<BR/><BR/>- கம்பராமாயணம் பால காண்டம் 14 சந்திரசயிலப் படலம்<BR/><BR/>இந்திரகோபம் என்று தேடிய போது கிடைத்தது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-4945947302632147772009-03-18T07:30:00.000-04:002009-03-18T07:30:00.000-04:00இந்திர கோபம் என்னும் பட்டாம்பூச்சி வேற. வண்ணாத்தி...இந்திர கோபம் என்னும் பட்டாம்பூச்சி வேற. வண்ணாத்திப்பூச்சி தான்<BR/>பாப்பாத்திப் பூச்சின்னு சொல்லுவோம் எங்க மருதையில. வெறும் மஞ்சள் வண்ணத்தில மட்டும் இருக்கும். தொட்டா ஒட்டிக்குமே அந்த மஞ்சள். எப்படியோ ஆண்டாள் ஒருத்திதான் பாடியிருக்கிறாள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ரவி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-56445736015267661742009-03-17T23:36:00.000-04:002009-03-17T23:36:00.000-04:00//நாகை சிவா said... //அடக்கி வாசிங்க கொத்ஸ் அண்ணா!...//நாகை சிவா said... <BR/>//அடக்கி வாசிங்க கொத்ஸ் அண்ணா! ஆனா வாசிக்காம இருந்துடாதீங்க! அப்பப்போ வாசிங்க! :)//<BR/><BR/>வழிமொழிகிறேன் :)//<BR/><BR/>பாவம் கொத்ஸ்! அவரை வாசிக்காம வுட மாட்டாரே இந்தப் புலி? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-22875024781805746872009-03-17T16:14:00.000-04:002009-03-17T16:14:00.000-04:00//அடக்கி வாசிங்க கொத்ஸ் அண்ணா! ஆனா வாசிக்காம இருந்...//அடக்கி வாசிங்க கொத்ஸ் அண்ணா! ஆனா வாசிக்காம இருந்துடாதீங்க! அப்பப்போ வாசிங்க! :)//<BR/><BR/>வழிமொழிகிறேன் :)ப்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-76383841496148103362009-03-17T10:25:00.000-04:002009-03-17T10:25:00.000-04:00//இலவசக்கொத்தனார் said... விருதுக்கு நன்னி அண்ணா. ...//இலவசக்கொத்தனார் said... <BR/>விருதுக்கு நன்னி அண்ணா. இப்போ கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல்.//<BR/><BR/>அடக்கி வாசிங்க கொத்ஸ் அண்ணா! ஆனா வாசிக்காம இருந்துடாதீங்க! அப்பப்போ வாசிங்க! :)<BR/><BR/>//This too will pass அப்படின்னு நினைச்சுக்கிட்டு காத்திருக்க வேண்டியதுதான்//<BR/><BR/>yessu! this too will pass! let it pass...sooner...<BR/>நிறைய பேரு வீடு மறுபடியும் கட்டி இருக்காங்களாமே! பொருளாதார முன்னடைவு துவங்கட்டும்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-84696321321107135672009-03-17T07:46:00.000-04:002009-03-17T07:46:00.000-04:00விருதுக்கு நன்னி அண்ணா. இப்போ கொஞ்சம் அடக்கி வாசிக...விருதுக்கு நன்னி அண்ணா. இப்போ கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல். ஆணி அம்புட்டு அதிகமாப் போச்சு. This too will pass அப்படின்னு நினைச்சுக்கிட்டு காத்திருக்க வேண்டியதுதான்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-44519264715710224062009-03-16T23:41:00.000-04:002009-03-16T23:41:00.000-04:00//காலம் ஒருவரை எப்படி எல்லாம் மாற்றுகிறது? எங்கள் ...//காலம் ஒருவரை எப்படி எல்லாம் மாற்றுகிறது? எங்கள் காமராசர் மாவட்டத்துப் பெண் என்று சொந்தம் கொண்டாடி அவள் கவிதைகளுக்குப் பொருளை ஒரு திங்கள் முழுவதும் தவறாமல் எழுதிய கை தான்//<BR/><BR/>ஆகா! அப்படி எல்லாம் இல்லை குமரன்! ராகவன் அப்படிச் சொல்ல வரலை-ன்னே நினைக்கிறேன்! கோதையின் தமிழ் வரிகளான "உண்ணோம்" என்பதை ராகவன் எடுத்தாண்டதை வைத்தா அப்படிச் சொல்கிறீர்கள்? தமிழ்ச் சொற்களை வைத்து விளையாடுவது என்பது இயல்பு தானே! அதையெல்லாம் ரொம்ப பாராட்டக் கூடாது! அழகிய "சிங்கர்"-ன்னு கமல் சொல்லலையா? ஈசனுக்கு முக்கண் இல்லை! அரைக்கண்-ன்னு காளமேகம் பாடலையா? கோதை சுயம்வரப் பதிவில், பல திவ்யதேச பெருமாளை அடியேனே நையாண்டி பண்ணலையா? :)))))<BR/><BR/>எலே ராகவா, அப்படியாச் சொன்ன?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-82900602538588000222009-03-16T23:02:00.000-04:002009-03-16T23:02:00.000-04:00//குமரன் (Kumaran) said... இப்போது இரவிசங்கர் சொன்...//குமரன் (Kumaran) said... <BR/>இப்போது இரவிசங்கர் சொன்னது ஒளவையாரை என்று தவறாகப் புரிந்து கொண்டு அதற்கு மறுப்பு சொல்ல வேண்டி தன்னால் பலவாறாகப் போற்றப்பட்டவளையே பொய்யளாக்கி எழுதுகிறது! :-(//<BR/><BR/>ஆகா!<BR/>ஒளவையாரா? தமிழ்ப் பெரும் மூதாட்டி இங்க எங்கே வந்தாங்க? தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே-ன்னு பாடியவங்க இங்கே எங்கே வந்தாங்க? <BR/>என்ன குமரன்.....சொல்றீங்க? புதசெவி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-90279959583294954262009-03-16T21:55:00.000-04:002009-03-16T21:55:00.000-04:00காலம் ஒருவரை எப்படி எல்லாம் மாற்றுகிறது? எங்கள் கா...காலம் ஒருவரை எப்படி எல்லாம் மாற்றுகிறது? எங்கள் காமராசர் மாவட்டத்துப் பெண் என்று சொந்தம் கொண்டாடி அவள் கவிதைகளுக்குப் பொருளை ஒரு திங்கள் முழுவதும் தவறாமல் எழுதிய கை தான் இப்போது இரவிசங்கர் சொன்னது ஒளவையாரை என்று தவறாகப் புரிந்து கொண்டு அதற்கு மறுப்பு சொல்ல வேண்டி தன்னால் பலவாறாகப் போற்றப்பட்டவளையே பொய்யளாக்கி எழுதுகிறது! :-(குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-53757590610805906102009-03-16T20:49:00.000-04:002009-03-16T20:49:00.000-04:00//குமரன் (Kumaran) said... அந்தக் காலத் திரைப்படங்...//குமரன் (Kumaran) said... <BR/>அந்தக் காலத் திரைப்படங்கள்ல ஆங்கிலத்துல பேசிட்டு அதையே அப்படியே தமிழ்லயும் பேசுவாங்க. நிறைய மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது; அதனால அப்படி செய்யுறாங்கன்னு சொல்லலாம்//<BR/><BR/>இது எந்த சினிமா குமரன்?<BR/>இதெல்லாம் நான் பார்த்தது கூட கெடையாதே! :)<BR/><BR/>//ஆனா இந்த பட்டாம்பூச்சி இடுகைகள்ல எல்லாம் தமிழ்ல சொல்லிட்டு அப்புறம் ஆங்கிலத்துல விதிகளைச் சொல்றீங்களே, ஏன்?//<BR/><BR/>தெரியாது! விதிகள் காப்பி & பேஸ்ட் ஃப்ரம் ஜிரா! ப்ளீஸ் ஆஸ்க் ஹிம்! :)<BR/><BR/>//நிறைய தமிழ்ப்பதிவர்களும் இந்த பட்டாம்பூச்சி இடுகைகளைப் படிக்கிறவங்களும் தமிழ் 'வரும்ம்ம்ம்ம் வராது' வகையினர் தான்ங்கறதால தானே?! :-)//<BR/><BR/>நாரதா, இன்று உமக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா? :)<BR/>சூடா பக்தி for dummies வந்துக்கிட்டு இருக்கு! அங்க வந்து வேணும்னா வச்சிக்கலாம்! :))<BR/><BR/>//'விரைவுல' பட்டாம்பூச்சியை மத்தவங்ககிட்ட குடுக்க முயற்சி செய்றேன். :-)//<BR/><BR/>பட்டாம்பூச்சிக்கு பந்தல்லயே இருந்தா பசிக்கும்! "ஹரி" அப் ப்ளீஸ்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-34526909322838051942009-03-16T19:18:00.000-04:002009-03-16T19:18:00.000-04:00அந்தக் காலத் திரைப்படங்கள்ல ஆங்கிலத்துல பேசிட்டு அ...அந்தக் காலத் திரைப்படங்கள்ல ஆங்கிலத்துல பேசிட்டு அதையே அப்படியே தமிழ்லயும் பேசுவாங்க. நிறைய மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது; அதனால அப்படி செய்யுறாங்கன்னு சொல்லலாம். ஆனா இந்த பட்டாம்பூச்சி இடுகைகள்ல எல்லாம் தமிழ்ல சொல்லிட்டு அப்புறம் ஆங்கிலத்துல விதிகளைச் சொல்றீங்களே, ஏன்? நிறைய தமிழ்ப்பதிவர்களும் இந்த பட்டாம்பூச்சி இடுகைகளைப் படிக்கிறவங்களும் தமிழ் 'வரும்ம்ம்ம்ம் வராது' வகையினர் தான்ங்கறதால தானே?! :-) <BR/> <BR/>'விரைவுல' பட்டாம்பூச்சியை மத்தவங்ககிட்ட குடுக்க முயற்சி செய்றேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-43208388898371533772009-03-16T18:13:00.000-04:002009-03-16T18:13:00.000-04:00//G.Ragavan said... யாருங்க அந்த முருகன். அவனைப் ப...//G.Ragavan said... <BR/>யாருங்க அந்த முருகன். அவனைப் பத்தி நான் எதுவுமே சொல்லலையே! அவனப் பத்திப் பேச வேண்டிய அளவுக்குப் பெரியாளா என்ன?//<BR/><BR/>ஆமாம்ம்ம்ம்ம்ம்!<BR/>என் முருகனை உங்களுக்குத் தெரியாதா என்ன?<BR/>முருகனைப் பத்திப் பேச வேண்டிய அளவுக்கு பெரியாளு தான் அவன்! அவனைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே! <BR/><BR/>//நானோ கேள்வியைக் கேக்குறேன். பதில் சொல்லாம.. என்னென்னவோ சொல்றீங்களே. :(//<BR/><BR/>ரிப்பீட்டே! :)<BR/>பதில் சொல்லு ராகவா!<BR/><BR/>//அறியேன் அறியேன்னு சொல்ற எங்கிட்டக் கேக்குறீங்களே!//<BR/><BR/>அரி ஏன்? அரி ஏன்? கேக்கறீங்களா? நீங்களா? சேச்சே! நான் நம்ப மாட்டேன்! :)<BR/><BR/>//செந்தமிழ்ச் செல்வர் குமரன் இருக்காரு. அவரைக் கேளுங்க//<BR/><BR/>அவரைக் கேட்டாலும், அவரு, அவரிலும் பெரிய, செழுந்தமிழ்ச் சைவச் செம்மல், உங்களைத் தான் கேட்கச் சொல்றாரு! <BR/>குமரனிலும் பெரிய ராகவன்! சரி தானே குமரன்? :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-55539793933941329992009-03-16T18:06:00.001-04:002009-03-16T18:06:00.001-04:00// //இந்தக் கோவத்தப் பத்தி வேறெந்தத் தமிழ்ப் புலவர...// //இந்தக் கோவத்தப் பத்தி வேறெந்தத் தமிழ்ப் புலவராச்சும் எழுதீருக்காங்களா? தெரிஞ்சிக்குறதுக்காகத்தான் கேக்குறேன். :-)//<BR/><BR/>"கோவம்" பத்தி நீங்க எழுதலாம்ங்க! ஆனா "கோ"பம் பத்தி வேறெந்தத் தமிழ்ப் புலவராச்சும் எழுதீருக்காங்களா-ன்னு உங்களைப் போல பெரியவங்க தாங்க சொல்லி விளக்கணும்! சொல்லுங்க! அறிஞ்சிக்குறதுக்காகத் தான் கேக்குறேன்.:) //<BR/><BR/>அறியக் கேக்குறீங்க. ரொம்பப் பெரியவங்க நீங்க. அறியேன் அறியேன்னு சொல்ற எங்கிட்டக் கேக்குறீங்களே! இது முறையா? செந்தமிழ்ச் செல்வர் குமரன் இருக்காரு. அவரைக் கேளுங்க.<BR/><BR/>// //G.Ragavan said...<BR/>அத்தோட.... முன்னாட் புலவர்களெல்லாம் திருமாலைத் தமிழ்க்கடவுள்னு பாடுன பாட்டுகளைக் கொடுத்தா படிச்சிப் பேரானந்தம் அடைஞ்சிருக்கிருவோம்//<BR/><BR/>"முன்னாள் புலவரான" தொல்காப்பியர் கொடுத்த பாட்டே போதும்-ன்னு நினைக்கிறேன்!<BR/><BR/>போதாது, இன்னும் வேணும்-ன்னு கேக்கறத்துக்கு முன்னாடி, "முருகப் பெருமான் மட்டும் தான் தமிழ்க் கடவுள்"-ன்னு சொல்லுற பாட்டுகளை நீங்களும் கொடுத்தா, நாங்களும் படிச்சிப் பேரானந்தம் அடைஞ்சிருக்கிருவோம்-ல? :)<BR/><BR/>எப்பமே ஆனந்தம் உங்களுக்கு மட்டும் தானா?<BR/>அடுத்தவங்களுக்கும் கொஞ்சம் கொடுங்க! :) //<BR/><BR/>யாருங்க அந்த முருகன். அவனைப் பத்தி நான் எதுவுமே சொல்லலையே! அவனப் பத்திப் பேச வேண்டிய அளவுக்குப் பெரியாளா என்ன? நானோ கேள்வியைக் கேக்குறேன். பதில் சொல்லாம.. என்னென்னவோ சொல்றீங்களே. :(G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-85207883272141788722009-03-16T18:06:00.000-04:002009-03-16T18:06:00.000-04:00//G.Ragavan said... மறுப்பீரோ!//ராகவன் சொல்லை மறுப...//G.Ragavan said... <BR/>மறுப்பீரோ!//<BR/><BR/>ராகவன் சொல்லை மறுப்பேனோ? :)<BR/><BR/>//இல்ல... அந்தப் படத்துல எல்லாப் பாட்டுமே நல்ல பாட்டுகதான். டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டு கலக்கல்//<BR/><BR/>சூப்பர் கார் - பாட்டு பார்க்க நல்லா இருக்கும்! டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டும் அப்படியே! சின்னப் பையன்-ல்ல? வச்ச கண்ணு வாங்காம பாப்பேன்! :)<BR/><BR/>//இன்னோரு பாட்டு கூட இருக்கே. என்ன பாட்டு அது?//<BR/><BR/>சலாம் சடுகுடு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-58455952778883530352009-03-16T17:49:00.000-04:002009-03-16T17:49:00.000-04:00// //G.Ragavan said...கோரிக்கையை ஏத்துக்கிட்டு பதி...// //G.Ragavan said...<BR/>கோரிக்கையை ஏத்துக்கிட்டு பதிவிட்டமைக்கு நன்றி. நன்றி. நன்றி//<BR/><BR/>ஓ அது கோரிக்கையா? நான் ஆணை-ன்னுல்ல நினைச்சேன் ராகவா? :) //<BR/><BR/>ஆணையா... ஆனையிட்டுப் படை நடத்தும் மன்னனல்லவே நான். கோரிக் கையேற்றுக் கொண்டு பதிவிட்டதாகவே நானறிகிறேன். மறுப்பீரோ!<BR/><BR/>////வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும்//<BR/><BR/>:)<BR/>அந்தப் படத்தில் வந்த ஒரே நல்ல பாட்டு-ன்னு சொல்லலாமா? //<BR/><BR/>இல்ல... அந்தப் படத்துல எல்லாப் பாட்டுமே நல்ல பாட்டுகதான். டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டு கலக்கல். அதே மாதிரி வெத்தல மடிச்சிக் கொடுத்த பொம்பளையும் நல்ல பாட்டுத்தான். இன்னோரு பாட்டு கூட இருக்கே. என்ன பாட்டு அது?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1712726137957234462009-03-16T17:13:00.000-04:002009-03-16T17:13:00.000-04:00//என் செய்வது? கோயில் மதிலொட்டி.... சுற்று வீடுகளி...//என் செய்வது? கோயில் மதிலொட்டி.... சுற்று வீடுகளில் சோற்றுப் பாத்தி வெட்டி....பாலும் நெய்யும் பெய்து கையொழுகத் தின்றுவிட்டு...உண்ணோம் உண்ணோம் என்று சொல்லும் நிலையில் பின்னாட் புலவர்கள் இருந்தனரோ என அறியோம்//<BR/><BR/>மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்..."கூடி இருந்து" குளிர்ந்த கவிஞர்களும் உண்டல்லவா? <BR/>உண்ணோம் என்று நோன்புக்குச் சொன்ன கவிஞர்கள், உண்போம், மற்றவர்க்கும் கொடுத்து உண்போம், என்று நோன்பு முடிந்த பின்னரும் வெளிப்படையாகவே சொல்வார்கள்!<BR/><BR/>//உலாவும் தென்றலைக் கூட்டி உலா பாடுவதில் வியப்பென்ன! கலங்கும் குடும்பத்திற்கு கலங்கரை விளக்காக கலம்பகம் பாடுவதில் வியப்பென்ன!//<BR/><BR/>ஏழு பெண்டுகளை வைத்து அந்தப்புரம் நடத்தும் மன்னன், கந்தப்புரம் வராது, சொந்தப்புரத்தில் உலா வருவதைப் பார்த்து, நல்ல இள மகளிரும், அரைக் கிழவனிடத்தில் மயங்கினார்கள்-ன்னு உலா பாடிய புலவர்கள் ரொம்பவே "தொண்டு" ஆற்றியவர்கள் தான்! :))<BR/><BR/>//அவளை நினைத்து வறியவர் குரலை இடிக்க வேண்டாம் என்று வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்//<BR/><BR/>அவளை நினைத்தால் வறியவர் தமக்கு ஐயமும் ஈகையும் ஆந்தனையும் கைகாட்டி, கூடி இருந்து குளிரத் தான் வரும்!<BR/><BR/>செயற்கையான காதலுக்காக கண்ட கண்ட உலா பாடியவர்கள் மட்டுமே பதிவில் சொல்லப்பட்டது! மன்னன்-காதல்-உலா மட்டுமே சொல்லப் பட்டது!<BR/><BR/>அதனால், அவலை நினைத்து ஆன்றோர் உரலையும் குரலையும் ஒரு சேர இடிக்க வேண்டாம் என்று தங்களையும் வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-9661315028503927162009-03-16T16:50:00.000-04:002009-03-16T16:50:00.000-04:00//G.Ragavan said... அத்தோட.... முன்னாட் புலவர்களெல...//G.Ragavan said... <BR/>அத்தோட.... முன்னாட் புலவர்களெல்லாம் திருமாலைத் தமிழ்க்கடவுள்னு பாடுன பாட்டுகளைக் கொடுத்தா படிச்சிப் பேரானந்தம் அடைஞ்சிருக்கிருவோம்//<BR/><BR/>"முன்னாள் புலவரான" தொல்காப்பியர் கொடுத்த பாட்டே போதும்-ன்னு நினைக்கிறேன்! <BR/><BR/>போதாது, இன்னும் வேணும்-ன்னு கேக்கறத்துக்கு முன்னாடி, "முருகப் பெருமான் மட்டும் தான் தமிழ்க் கடவுள்"-ன்னு சொல்லுற பாட்டுகளை நீங்களும் கொடுத்தா, நாங்களும் படிச்சிப் பேரானந்தம் அடைஞ்சிருக்கிருவோம்-ல? :)<BR/><BR/>எப்பமே ஆனந்தம் உங்களுக்கு மட்டும் தானா? <BR/>அடுத்தவங்களுக்கும் கொஞ்சம் கொடுங்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-55039322446391050462009-03-16T16:44:00.000-04:002009-03-16T16:44:00.000-04:00//G.Ragavan said... கோரிக்கையை ஏத்துக்கிட்டு பதிவி...//G.Ragavan said... <BR/>கோரிக்கையை ஏத்துக்கிட்டு பதிவிட்டமைக்கு நன்றி. நன்றி. நன்றி//<BR/><BR/>ஓ அது கோரிக்கையா? நான் ஆணை-ன்னுல்ல நினைச்சேன் ராகவா? :)<BR/><BR/>//வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும்//<BR/><BR/>:)<BR/>அந்தப் படத்தில் வந்த ஒரே நல்ல பாட்டு-ன்னு சொல்லலாமா?<BR/><BR/>//ஆக...ஆண்டளைத் தவிர வேறு எந்தக் கவிஞரும் வண்ணத்துப்பூச்சியைப் பத்தி எழுதலையே. எனக்கென்னவோ அவங்கள்ளாம் உண்மையிலேயே தமிழ்க்கவிஞர்களான்னு சந்தேகமா இருக்கு//<BR/><BR/>ஆகா! சந்தக் கவி படிக்கும் இந்தக் கவிக்கு மந்தச் சந்தேகம் வரலாமுங்களா? :)<BR/><BR/>வண்ணத்துப்பூச்சியைப் பாடினா மட்டுமே தமிழ்க் கவிஞர்கள்!<BR/>எல்லாக் கோயிலுக்கும் உருகி எழுதினாத் தான் பரந்த மனம் கொண்டவர்கள்-ன்னு எல்லாம் சட்டம் போட வண்ணத்துப்பூச்சிக்கும் பிடிக்காது! கவிதைக்கும் பிடிக்காது! எனக்கும் பிடிக்காது! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47870194661359957702009-03-16T16:34:00.000-04:002009-03-16T16:34:00.000-04:00//G.Ragavan said... உண்மையிலேயே இந்தக் காரணத்துனால...//G.Ragavan said... <BR/>உண்மையிலேயே இந்தக் காரணத்துனால அதுக்குக் கோவம்னு பேரா? இல்ல.. இப்பிடியிருக்கலாம்னு நெனைக்கிறீங்களா?//<BR/><BR/>அதையும் நீங்க தாங்க சொல்லணும்! :)<BR/><BR/>//இந்தக் கோவத்தப் பத்தி வேறெந்தத் தமிழ்ப் புலவராச்சும் எழுதீருக்காங்களா? தெரிஞ்சிக்குறதுக்காகத்தான் கேக்குறேன். :-)//<BR/><BR/>"கோவம்" பத்தி நீங்க எழுதலாம்ங்க! ஆனா "கோ"பம் பத்தி வேறெந்தத் தமிழ்ப் புலவராச்சும் எழுதீருக்காங்களா-ன்னு உங்களைப் போல பெரியவங்க தாங்க சொல்லி விளக்கணும்! சொல்லுங்க! அறிஞ்சிக்குறதுக்காகத் தான் கேக்குறேன்.:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-19318549442063985402009-03-16T16:29:00.000-04:002009-03-16T16:29:00.000-04:00//இந்திர உலகில் காணலாகும் வண்ண வண்ண ஜாலங்கள்! வண்ண...//இந்திர உலகில் காணலாகும் வண்ண வண்ண ஜாலங்கள்! வண்ண வண்ண வானவில்லை இந்திர தனுசு என்று சொல்வது போல், வண்ண வண்ண வண்ணாத்திப் பூச்சியை இந்திர கோபம்-ன்னு சொல்லுறது வழக்கம்!<BR/>அவன் கோபாலன்! அவள் கோபிகை! அது "கோ"பம்!//<BR/><BR/>உண்மையிலேயே இந்தக் காரணத்துனால அதுக்குக் கோவம்னு பேரா? இல்ல.. இப்பிடியிருக்கலாம்னு நெனைக்கிறீங்களா?<BR/><BR/>இந்தக் கோவத்தப் பத்தி வேறெந்தத் தமிழ்ப் புலவராச்சும் எழுதீருக்காங்களா? தெரிஞ்சிக்குறதுக்காகத்தான் கேக்குறேன். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-15751058938408376562009-03-16T16:20:00.000-04:002009-03-16T16:20:00.000-04:00// தமிழ்ப் புலவர்கள் மனசு வைக்கணும்! அவிங்க யாரும்...// தமிழ்ப் புலவர்கள் மனசு வைக்கணும்! அவிங்க யாரும் வைக்கலை போல இருக்கே! தமிழ்க் கடவுளான திருமாலையே தமிழ்க் கடவுள்-ன்னு பாடாத சில பின்னாள் புலவர்களா, பட்டாம் பூச்சிக்கு எல்லாம் மனசு இரங்கப் போறாங்க?" //<BR/><BR/>அப்படித் தமிழ்ப்புலவர்கள் மனசு வெக்காமத்தான் அப்படிச் சொல்லாம இருந்தாங்கங்குறதுக்கு எதாச்சும் தரவு வெச்சிருப்பீங்க. எடுத்துச் சொன்னா தெரிஞ்சிக்கிறோம். அத்தோட.... முன்னாட் புலவர்களெல்லாம் திருமாலைத் தமிழ்க்கடவுள்னு பாடுன பாட்டுகளைக் கொடுத்தா படிச்சிப் பேரானந்தம் அடைஞ்சிருக்கிருவோம்.<BR/><BR/>// "அது என்னமோ சரி தான்! சில பேரு ராஜாவுக்கு கூஜா தூக்க, வலிந்து போய் காதல் பாடல்களை எழுதுவாங்க! உலா, கலம்பகம்-ன்னு பின்னாளைய சிற்றிலக்கியம்! அதில் எல்லாம் செயற்கைக் காதல் தான்! //<BR/><BR/>என் செய்வது? கோயில் மதிலொட்டி.... சுற்று வீடுகளில் சோற்றுப் பாத்தி வெட்டி....பாலும் நெய்யும் பெய்து கையொழுகத் தின்றுவிட்டு...உண்ணோம் உண்ணோம் என்று சொல்லும் நிலையில் பின்னாட் புலவர்கள் இருந்தனரோ என அறியோம். உண்டேன் உண்டேன் உண்டேன் என்று சொல்லி நெருக்குண்டேன்... தள்ளுண்டேன்... வயிறு சுறுக்குண்டேன்...சோறு மட்டும் உண்டிலேன் என்று வழுதி திருமணத்திலேயே பாடுகின்றவர்கள்...உலாவும் தென்றலைக் கூட்டி உலா பாடுவதில் வியப்பென்ன! கலங்கும் குடும்பத்திற்கு கலங்கரை விளக்காக கலம்பகம் பாடுவதில் வியப்பென்ன! அவளை நினைத்து வறியவர் குரலை இடிக்க வேண்டாம் என்று வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-16882319723043364952009-03-16T16:05:00.000-04:002009-03-16T16:05:00.000-04:00கோரிக்கையை ஏத்துக்கிட்டு பதிவிட்டமைக்கு நன்றி. நன்...கோரிக்கையை ஏத்துக்கிட்டு பதிவிட்டமைக்கு நன்றி. நன்றி. நன்றி.<BR/><BR/>வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு பாட்டு எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.<BR/><BR/>ஆக...ஆண்டளைத் தவிர வேறு எந்தக் கவிஞரும் வண்ணத்துப்பூச்சியைப் பத்தி எழுதலையே. எனக்கென்னவோ அவங்கள்ளாம் உண்மையிலேயே தமிழ்க்கவிஞர்களான்னு சந்தேகமா இருக்கு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com