tag:blogger.com,1999:blog-18001940.post397722965635274584..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: திராவிட வேதம்! தமிழ் மறை நாதம்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-18001940.post-61105047802163794952008-07-03T12:52:00.000-04:002008-07-03T12:52:00.000-04:00அன்புள்ள நண்பருக்கு,வணக்கம்.‘அண்ட கோள மெய்ப்பொருள்...அன்புள்ள நண்பருக்கு,<BR/><BR/>வணக்கம்.<BR/>‘அண்ட கோள மெய்ப்பொருள்’ எனும் அரியதொரு புத்தகம்.<BR/>ஸ்வாமி நம்மாழ்வார் அருளியது.<BR/>உங்களுக்கு வேண்டுமானால் <BR/>மெயிலில் அனுப்புகிறேன்.<BR/><BR/>தேவராஜன்.R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-3154902875144869932008-03-09T12:05:00.000-04:002008-03-09T12:05:00.000-04:00//அறிவன் /#11802717200764379909/ said... ஆஹாஹா..தி...//அறிவன் /#11802717200764379909/ said... <BR/>ஆஹாஹா..<BR/>திருவாய்மொழி'யை என் ப்ளாக்'ல வச்சாங்களா!!!!!!!<BR/>ரொம்ப சந்தோஷம்யா.. <BR/>//<BR/><BR/>ஓ சங்கப் பலகையைச் சொல்றீங்களா அறிவன் சார்?<BR/>நல்ல காலம், வாடகை கேக்காம வுட்டீங்களே! இல்லீன்னா உங்க ஃபளாக்-ல மதுரகவி தான் வந்து பின்னூட்டம் போடணும்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-60860648764457862842008-03-09T09:24:00.000-04:002008-03-09T09:24:00.000-04:00//அரை பிளேடு said... //முருகன் வேதத்தின் மூலப்பொர...//அரை பிளேடு said... <BR/>//முருகன் வேதத்தின் மூலப்பொருள்//<BR/>தோடா! :-)<BR/>//முருகன் பாடல்கள் அந்த வேதப்பொருளின் விரிவுரை. :)//<BR/>தோ தோடா! :-))<BR/>தேவாரத்தில் "முருகன்" என்ற சொல் எங்கெல்லாம் வருதுன்னு சொல்லுங்க! :-)<BR/><BR/>//முழுவேதமும் இங்கே...<BR/>http://www.thevaaram.org//<BR/><BR/>அட, தேவாரம்.ஓர்க் தெரியாதா தல!<BR/>நான் கேட்டது, நீங்க மனப்பாடமா சொல்லுங்க பன்னிரு திருமுறைகளின் பேரையும்-னு சொன்னேன்!:-)<BR/><BR/>1,2,3=சம்பந்தர்<BR/>4,5,6=அப்பர்<BR/>7=சுந்தரர்<BR/>8=மாணிக்கவாசகர்<BR/>9=திருவிசைப்பா, பல்லாண்டு<BR/>10=திருமூலர்<BR/>11=காரைக்கால் அம்மையார் முதலானோர் திரட்டு<BR/>12=சேக்கிழார் பெரிய புராணம்Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-58947530619102273312008-03-07T23:02:00.000-05:002008-03-07T23:02:00.000-05:00ஆஹாஹா..திருவாய்மொழி'யை என் ப்ளாக்'ல வச்சாங்களா!!!!...ஆஹாஹா..<BR/>திருவாய்மொழி'யை என் ப்ளாக்'ல வச்சாங்களா!!!!!!!<BR/><BR/>ரொம்ப சந்தோஷம்யா..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-56187666875051323832008-03-07T20:38:00.000-05:002008-03-07T20:38:00.000-05:00பன்னிரு திருமுறைகளே வேதம்.முருகன் வேதத்தின் மூலப்ப...பன்னிரு திருமுறைகளே வேதம்.<BR/><BR/>முருகன் வேதத்தின் மூலப்பொருள்.<BR/><BR/>முருகன் பாடல்கள் அந்த வேதப்பொருளின் விரிவுரை. :)<BR/><BR/>முழுவேதமும் இங்கே...<BR/><BR/>http://www.thevaaram.orgஅரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-57050163031018298402008-03-07T20:13:00.000-05:002008-03-07T20:13:00.000-05:00/5:15 PM, March 07, 2008 அரை பிளேடு said... நான்.../5:15 PM, March 07, 2008 <BR/>அரை பிளேடு said... <BR/>நான் திருவாய்மொழி படித்ததில்லை. அதனால் அதை திராவிட வேதமாக ஒத்துக்கொள்ள முடியாது//<BR/><BR/>சரி...<BR/>ஆனா இப்போ மாட்டுனாருப்பா அரை பிளேடு! :-)<BR/><BR/>//தேவார, திருவாசகங்கள் தான் தமிழ் வேதம். பன்னிரு திருமுறைகளே தமிழ் மறை<BR/>:)//<BR/><BR/>பன்னிரு திருமுறை தான் தமிழ் வேதம்-னா அப்போ முருகன் பாட்டெல்லாம் தமிழ் வேதம் கிடையாதா! என்ன கொடுமை ராகவன்!<BR/>ஜிரா...ஓடியாங்க! அரை பிளேடை ஒரு சீவு சீவுங்க! :-)<BR/><BR/>சீரியசா ஒரு கேள்வி!<BR/>வாய்க்கு வாய் பன்னிரு திருமுறை-ன்னு சொல்லுறோம்! பன்னிரு திருமுறை லிஸ்ட்டு வரிசையா நம்ம எத்தனை பேருக்குத் தெரியும்? <BR/><BR/>திருக்குறள்-ன்னா மூனு அதிகாரமும் சொல்லுவோம்! <BR/>திருமுறைக்கு எப்படியோ?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47246668793259951662008-03-07T20:08:00.000-05:002008-03-07T20:08:00.000-05:00//வெற்றி said... ரவி,நல்ல பதிவு. படித்துச் சுவைத்த...//வெற்றி said... <BR/>ரவி,<BR/>நல்ல பதிவு. படித்துச் சுவைத்தேன். மிக்க நன்றி//<BR/><BR/>வாங்க வெற்றி! ரொம்ப நாள் ஆனா மாதிரி இருக்கு உங்க கிட்ட பேசி!<BR/>கூட்டியாந்த குமரனுக்கு நன்றி! :-) <BR/><BR/>//இதுவரை கண்ணிலை தென்படாமல் இருந்த இந்தப் பதிவை, கடைசிப் பின்னூட்டத்தைப் போட்டு, தமிழ்மண முகப்பிலை தெரிய வைச்ச குமரனுக்கும் ஒரு சிறப்பு நன்றி//<BR/><BR/>இது நல்ல ஐடியாவா இருக்கே!<BR/>இனி மீள்பதிவு எல்லாம் தேவையே இல்லை! இதையே ஃபாலோ பண்ணலாம் போல இருக்கு! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-4938549168666722422008-03-07T20:06:00.000-05:002008-03-07T20:06:00.000-05:00//குமரன் (Kumaran) said... உங்க பதிலெல்லாம் நல்லா ...//குமரன் (Kumaran) said... <BR/>உங்க பதிலெல்லாம் நல்லா இருக்கு. :-)//<BR/><BR/>நன்றி குமரன்! :-)<BR/>நல்லா இருக்குறா மாதிரி பதில் சொல்லணும்-னு நண்பர் ஆர்டர்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-70173889411813584032008-03-07T19:45:00.000-05:002008-03-07T19:45:00.000-05:00நான் திருவாய்மொழி படித்ததில்லை. அதனால் அதை திராவ...நான் திருவாய்மொழி படித்ததில்லை. அதனால் அதை திராவிட வேதமாக ஒத்துக்கொள்ள முடியாது.<BR/><BR/>தேவார, திருவாசகங்கள்தான் தமிழ் வேதம்.<BR/>பன்னிரு திருமுறைகளே தமிழ் மறை<BR/>:)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-85208601084397764732008-03-07T17:15:00.000-05:002008-03-07T17:15:00.000-05:00ரவி,நல்ல பதிவு. படித்துச் சுவைத்தேன். மிக்க நன்றி....ரவி,<BR/>நல்ல பதிவு. படித்துச் சுவைத்தேன். மிக்க நன்றி. <BR/><BR/>இதுவரை கண்ணிலை தென்படாமல் இருந்த இந்தப் பதிவை, கடைசிப் பின்னூட்டத்தைப் போட்டு, தமிழ்மண முகப்பிலை தெரிய வைச்ச குமரனுக்கும் ஒரு சிறப்பு நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-52225921582270940052008-03-07T16:09:00.000-05:002008-03-07T16:09:00.000-05:00உங்க பதிலெல்லாம் நல்லா இருக்கு. :-)உங்க பதிலெல்லாம் நல்லா இருக்கு. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-53244106661629751252008-03-07T16:04:00.000-05:002008-03-07T16:04:00.000-05:00//குமரன் (Kumaran) said... பாருங்க. நான் இந்தியாவு...//குமரன் (Kumaran) said... <BR/>பாருங்க. நான் இந்தியாவுக்கு போன நாளா பாத்து இந்த இடுகையைப் போட்டுட்டீங்க இரவிசங்கர். அதான் அப்ப படிக்காம விட்டுட்டு இப்ப படிக்கிறேன்.//<BR/><BR/>என்ன குமரன் இன்னிக்கி பயங்கர தோண்டும் படலமா இருக்கே?<BR/>ஏதாச்சும் அகழ்வாராய்ச்சி விரதமா? :-))<BR/><BR/>ஜிரா பதிவை மீள்பதிவு பண்ணீங்க!<BR/>இப்போ இதுக்குப் பின்னூட்டறீங்க!<BR/>அடுத்து எதுவோ?<BR/>தீட்சிதர்களுக்கு அன்றே ஆப்படித்த கே.ஆர்.எஸ்-ன்னு எதை மீள்பதிவு பண்ணப் போறீங்களோன்னு ஒரே பயமாப் போயிரிச்சி! இந்த முறை இந்தியப் பயணத்தின் போது சிதம்பரம் போறேன் பாருங்க, அதான்! :-)))<BR/><BR/>//சங்கப்புலவர்கள் சவால் விடறதை எல்லாம் படிச்சப்ப அட 'நம்ம' நண்பரைப் போல அந்தக் காலத்திலயும் இருந்திருக்காங்களேன்னு நினைச்சேன்.//<BR/><BR/>நம்ம நண்பர் மட்டும் அப்போ இருந்திருந்தா மதுரகவி ஆழ்வார் கொஞ்சம் திணறித் தான் போயிருப்பாரு! சங்கப் பலகை பாசுரத்தை எல்லாம் ஏத்துக்குச்சே-ன்னு கோவத்துல, காதல் குளிர் கதையில் வில்லனாப் போட்டிருப்பாரு! :-))<BR/><BR/>//திராவிடன்னு தலைப்புல போட்டாலே அரசியல் பேசுறதா? சரியா போச்சு போங்க. :-)//<BR/><BR/>போகட்டும் (கோவி) கண்ணனுக்கே! :-))) <BR/><BR/>//சங்கப் பலகை கதை சற்று ஆழ்ந்தவர்கள் மட்டும் அறிந்த ஒன்று<BR/>//<BR/>அப்ப நம்ம நண்பர் ஆழாதவர்ன்னு சொல்றீங்களா? :-))//<BR/><BR/>இதுக்கு நான் என்ன சொல்லுறதுன்னு தெரியலையே சாமீ...<BR/>சரி ஜிரா இஷ்டைலிலேயே சொல்லுறேன்!<BR/>அவர் தா+ஆழாதாவர், என்றும் வீ+ழாதவர்...போதுங்களா? :-)<BR/>கே.ஆர்.எஸ் நண்பரை விட்டுக் கொடுக்க மாட்டானாக்கும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-2287034447389521282008-03-07T15:35:00.000-05:002008-03-07T15:35:00.000-05:00பாருங்க. நான் இந்தியாவுக்கு போன நாளா பாத்து இந்த இ...பாருங்க. நான் இந்தியாவுக்கு போன நாளா பாத்து இந்த இடுகையைப் போட்டுட்டீங்க இரவிசங்கர். அதான் அப்ப படிக்காம விட்டுட்டு இப்ப படிக்கிறேன். <BR/><BR/>சங்கப்புலவர்கள் சவால் விடறதை எல்லாம் படிச்சப்ப அட 'நம்ம' நண்பரைப் போல அந்தக் காலத்திலயும் இருந்திருக்காங்களேன்னு நினைச்சேன். சரி. அடுத்தப் பகுதியையும் இப்பவே படிக்கிறேன். <BR/><BR/>திராவிடன்னு தலைப்புல போட்டாலே அரசியல் பேசுறதா? சரியா போச்சு போங்க. :-) <BR/><BR/>//<BR/>சங்கப் பலகை கதை சற்று ஆழ்ந்தவர்கள் மட்டும் அறிந்த ஒன்று<BR/>//<BR/><BR/>அப்ப நம்ம நண்பர் ஆழாதவர்ன்னு சொல்றீங்களா? :-))குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-37208433723207477882007-05-31T19:58:00.000-04:002007-05-31T19:58:00.000-04:00//தருமி said... வாசிக்க மிக அருமையாயிருந்தது. அடுத...//தருமி said... <BR/>வாசிக்க மிக அருமையாயிருந்தது. அடுத்த பதிவிற்கு எதிர் நோக்கியுள்ளேன்//<BR/><BR/>நன்றி தருமி ஐயா!<BR/>அடுத்த பதிவு போட்டாச்சு! உங்களுக்குப் பிடிக்கும்னு நினைக்கிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-37068516307924242832007-05-31T19:57:00.000-04:002007-05-31T19:57:00.000-04:00//மதுரையம்பதி said... //வைகாசி விசாகம்தான் மகா பெர...//மதுரையம்பதி said... <BR/>//வைகாசி விசாகம்தான் மகா பெரியவரின் ஜெயந்தி தினமும்///<BR/><BR/>ஏதோ நினைவில் மேற்கண்ட தவறான தகவலை தந்துவிட்டேன்.<BR/>மகா பெரியவரின் ஜெயந்தி <BR/>வைகாசி அனுஷம்// <BR/><BR/>மெளலி சார்<BR/>தெரிந்ததும் வந்து திருத்தினீர்களே! <BR/>உங்க ஈடுபாடு கண்டு மகிழ்ச்சி!<BR/><BR/><B>வைகாசி அனுஷம் தான் மகா பெரியவர் ஜெயந்தி!</B><BR/>அட, எவ்வளவு ஒற்றுமை பாருங்க!<BR/>பராசர பட்டரின் ஜெயந்தியும் வைகாசி அனுஷம் தான்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-26246872068489735022007-05-31T19:53:00.000-04:002007-05-31T19:53:00.000-04:00//Anonymous said... Nalla ezhuthureenga!Please wri...//Anonymous said... <BR/>Nalla ezhuthureenga!<BR/>Please write about the whole Thiruvaimozhi...All meanings!<BR/>-Dr.Balu//<BR/><BR/>நன்றி Dr.Balu<BR/>திருவாய்மொழி தனிப் பதிவு விரைவில் தொடங்க எண்ணம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-26842168601671111772007-05-31T03:10:00.000-04:002007-05-31T03:10:00.000-04:00வாசிக்க மிக அருமையாயிருந்தது. அடுத்த பதிவிற்கு எதி...வாசிக்க மிக அருமையாயிருந்தது. அடுத்த பதிவிற்கு எதிர் நோக்கியுள்ளேன்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-57011246919202025712007-05-31T01:45:00.000-04:002007-05-31T01:45:00.000-04:00//வைகாசி விசாகம்தான் மகா பெரியவரின் ஜெயந்தி தினமும...//வைகாசி விசாகம்தான் மகா பெரியவரின் ஜெயந்தி தினமும்///<BR/><BR/>ஏதோ நினைவில் மேற்கண்ட தவறான தகவலை தந்துவிட்டேன். <BR/><BR/>மகா பெரியவரின் ஜெயந்தி வைகாசி அனுஷம்....(விசாகதிற்கு அடுத்த நட்சத்திரம்)....தவறுக்கு வருந்துகிறேன். இன்றுதான் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. <BR/><BR/>மெளலி...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-15098363968854220512007-05-30T00:51:00.000-04:002007-05-30T00:51:00.000-04:00Nalla ezhuthureenga!Please write about the whole T...Nalla ezhuthureenga!<BR/>Please write about the whole Thiruvaimozhi...All meanings!<BR/>-Dr.BaluAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-66696775103505567402007-05-29T01:21:00.000-04:002007-05-29T01:21:00.000-04:00//Anonymous said... please write more and more abo...//Anonymous said... <BR/>please write more and more about Nammazhwar,and his passurams.<BR/>ARANGAN ARULVANAGA//<BR/><BR/>ஸ்ரீநிவாசன் சார்,<BR/>திருவாய்மொழிக்கு தனி வலைப்பூவே தொடங்கலாம் என்று எண்ணம்.<BR/>ஆழ்வார் திருவுள்ளம் என்னவோ!<BR/>பார்ப்போம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-57450758311196288962007-05-28T18:50:00.000-04:002007-05-28T18:50:00.000-04:00// G.Ragavan said... மாறன் சடகோபன் புளியமரக்கதை கே...// G.Ragavan said... <BR/>மாறன் சடகோபன் புளியமரக்கதை கேள்விப்பட்டுள்ளேன். இந்த விவரங்கள் தெரியாது// <BR/><BR/>ஆமாம் ஜிரா. சங்கப் பலகை கதை சற்று ஆழ்ந்தவர்கள் மட்டும் அறிந்த ஒன்று! அதனால் தான் அனைவரும் அறிய வேண்டும் என்று இங்கு் இட்டேன்!<BR/><BR/>//நன்றாக படிக்க எளிமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள்//<BR/><BR/>நன்றி ஜிரா.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-28478744624615617532007-05-28T15:49:00.000-04:002007-05-28T15:49:00.000-04:00RAVI SIR, please write more and more abou...RAVI SIR,<BR/> please write more and more about Nammazhwar,and his passurams.<BR/>ARANGAN ARULVANAGA.<BR/> anbudan<BR/> k.srinivasanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1252982338801409712007-05-28T15:32:00.000-04:002007-05-28T15:32:00.000-04:00மாறன் சடகோபன் புளியமரக்கதை கேள்விப்பட்டுள்ளேன். இந...மாறன் சடகோபன் புளியமரக்கதை கேள்விப்பட்டுள்ளேன். இந்த விவரங்கள் தெரியாது. புதிய தகவல்கள். நன்றாக படிக்க எளிமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள். நன்றி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-88587667543535407222007-05-28T15:21:00.000-04:002007-05-28T15:21:00.000-04:00//ஷைலஜா said... ராமானுஜருக்கு கூரத்தாழ்வார்போல நம்...//ஷைலஜா said... <BR/>ராமானுஜருக்கு கூரத்தாழ்வார்போல நம்மாழ்வருக்கு மதுரகவி. குருபக்தியில் இரு சீடர்களும் உன்னதமானவர்கள்//<BR/><BR/>ஆமாம் ஷைலஜா.<BR/>என்னப்பனை விட குருகூர் நம்பி என்றக்கால், அமுதூறும் என்று பாடினவர் தானே மதுரகவிகள்!<BR/><BR/>//தமிழின் சிறப்புச் சொல்லான 'திரு' வைணவப்பழக்க வழக்கங்களில் இணைந்தே வரும்.// <BR/><BR/>ஆமாங்க!<BR/>இறைவனும் இறைவியும் நீங்காது நிலைப்பது போலே, பெருமாள் சம்பந்தமான எதைச் சொன்னாலும் "திரு" சேர்த்துச் சொல்வது மரபு!<BR/><BR/>உயர்திணை/அஃறிணை வேறுபாடுகள் கூட இருக்காது! திருக்குலத்தார் என்று மனிதரையும் திரு சேர்த்துச் சொல்லுவர். <BR/>திருக்கதவம் என்று கதவுக்கும் திரு தான்!<BR/><BR/>திருக்கண் அமுது தானே, சாப்பாட்டு அயிட்டம் கூட! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-49080713312329736602007-05-28T11:04:00.000-04:002007-05-28T11:04:00.000-04:00//கீதா சாம்பசிவம் said... சுந்தரத் தமிழில் கண்ணன் ...//கீதா சாம்பசிவம் said... <BR/>சுந்தரத் தமிழில் கண்ணன் மட்டுமில்லாது....நான் சொன்னது அந்த மாயக் கண்ணனை! :)))))//<BR/><BR/>வாங்க கீதாம்மா...<BR/>சுந்தரத் தமிழில் கொஞ்சும் பின்னூட்டம் தரும் நீங்கள் பெயரிலேயே அந்த மாயக் கண்ணன் சொன்னதைத் தானே வைத்துள்ளீர்கள்!<BR/><BR/>இருங்க, இந்தக் கண்ணனும் கொஞ்சம் மாயம் செய்து விட்டு வருகிறேன்! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com