tag:blogger.com,1999:blog-18001940.post4009308815869034536..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: பூரம்3: கருடா செளக்கியமா?Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-18001940.post-71710400966080435882007-08-28T03:20:00.000-04:002007-08-28T03:20:00.000-04:00அருமையான பதிவு. :))கருங்குளம் கல் கருடன் பாத்து இர...அருமையான பதிவு. :))<BR/><BR/>கருங்குளம் கல் கருடன் பாத்து இருக்கீங்களா?<BR/><BR/>வல்லி சிம்ஹன் மேடம் அந்த ஊர் தான்னு நினைக்கிறேன்.<BR/> பெருமாளோடு அவரை மலையிலிருந்து தூக்கி வரும் போது ஒரு எண்ணிக்கையிலும், மலைக்கு மீண்டும் ஏறும் போது ஒரு எண்ணிக்கையிலும் அடியவர்கள் மாறுவார்களே! :)<BR/><BR/>கொல்லன் பட்டறையில் ஊசி விக்கறேனோ? :pAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-34024782388841630962007-08-28T01:56:00.000-04:002007-08-28T01:56:00.000-04:00engernthu ippadi ella infovum gather panreengalo t...engernthu ippadi ella infovum gather panreengalo theriyala hats off to you.. sila samayam engala ellam ninaicha varuthama iruku..ippadi eduvume theriyama irukomenu..<BR/>ungaluku kodi namaskaram...dubukudisciplehttps://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-76303080917549877932007-08-27T02:01:00.000-04:002007-08-27T02:01:00.000-04:00//Shobha said... Looking fwd to Thirukovilur padhi...//Shobha said... <BR/>Looking fwd to Thirukovilur padhivu. Thrivikramanaya?//<BR/><BR/>ஆமாம் ஷோபா!<BR/>கூடவே ஒரு கதையும்! இராமானுசர் திருக்கோவிலூர் விஜயம் பற்றி!<BR/><BR/>//Attaveerattama illai Gnananandaripatriya?//<BR/><BR/>அட்டவீரட்டானமும் வீரட்டேச்வரர்-சிவானந்த வல்லி பற்றியும்,<BR/>தபோவனம் -ஞானாந்தர் பற்றியும் பிற்பாடு எழுத வேணும்.<BR/><BR/>//Appa TN Govt. serviceil irundadal' Yaadum Oore Yaavarum Kelir'//<BR/><BR/>இங்கும் அப்படியே தான் ஷோபா! திருச்சி தஞ்சை மதுரை வில்லிபுத்தூர் என ரவுண்டு கட்டி அடிக்க வேண்டியது தான்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47383825522565702452007-08-27T01:56:00.000-04:002007-08-27T01:56:00.000-04:00//Madhusoodhanan said... Garuda Prathapadhukka dan...//Madhusoodhanan said... <BR/>Garuda Prathapadhukka dano ennamo<BR/>Garudan's innoru name = Periya thiruvadi//<BR/><BR/>பெரிய பெருமாள் அரங்கனின் வாகனம் என்பதால் - கருடன் பெரிய திருவடி!<BR/><BR/>அவனை வணங்கிய சிறிய பெருமாள் இராமனின் வாகனம் என்பதால் - அனுமன் சிறிய திருவடி!<BR/><BR/>பெரிய/சிறிய பெருமாளுக்குத் தான்! தொண்டருக்கு இல்லை! :-))<BR/><BR/>//கல்கருடN sevai yum touch pannirukalam. probably you are planning it for another day .//<BR/><BR/>ஆமாங்க மதுசூதனன்! கல் கருடன் படம் மட்டும் இட்டு விட்டேன்! அதை பற்றிய பதிவு போடணும்னா தனிப்பதிவாத் தான் போடணும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-24089046202361437782007-08-27T01:53:00.000-04:002007-08-27T01:53:00.000-04:00//தி. ரா. ச.(T.R.C.) said... வானத்தில் மேலே பறக்கு...//தி. ரா. ச.(T.R.C.) said... <BR/>வானத்தில் மேலே பறக்கும் கருடனை கீழே கூட்டி வந்து அவனுக்கு மரியதை செய்து அமர்களப்படுத்தி விட்டீர்கள் கேஆர்ஸ்.நல்ல விஷ்யங்களை நல்லவிதமாக எழுதும் நீங்கள் நல்லபடியாக வாழ என் நல் வாழ்த்துக்கள்//<BR/><BR/>தங்கள் அன்பும் ஆசியும் மகிழ்ச்சியும் மனநிறைவும் தருபவை திராச ஐயா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-40353704800099234562007-08-27T01:51:00.000-04:002007-08-27T01:51:00.000-04:00//தி. ரா. ச.(T.R.C.) said... இந்தோனேஷியாவில் சுபர்...//தி. ரா. ச.(T.R.C.) said... <BR/>இந்தோனேஷியாவில் சுபர்னோ என்ற பெயர் மிகவும் அதிகம்//<BR/><BR/>அட, ஆமாம்!<BR/>அவங்க அரசியல் தலைவர் பேரு கூட சுகர்னோ என்று வரும்!<BR/> <BR/>//அவர்கள் விமானச்சேவைக்கு கருடா ஏர்லைன்ஸ் என்றுதான் பெயர்.ஜாகர்த்தாவில் நடுநாயகமாக ஒரு பெரிய கருடன் சிலை நிறுவப்பட்டுள்ளது//<BR/><BR/>இதுக்குத் தான் திராச வேணும்ங்கிறது!<BR/>நல்லா எடுத்துக் கொடுத்தீங்க!<BR/><BR/>//கல்கருடனைப் பற்றியும் அவர் கோவிலிலிருந்து வெளியே போகும்போஎவ்வாறு எடை கூடிக்கொண்டே போவார் என்ற அதிசியத்தை பற்றியும் சொல்லமுடியுமா?//<BR/><BR/>ஆகா..நாச்சியார் கோவில் பற்றி தனிப் பதிவு தான் போட வேண்டும்! நீங்க இடுங்க திராச. குமரன் சொன்னாலும் சூப்பரா இருக்கும்!<BR/>கும்பகோணம், மாயவரம், நாகைக் காரங்க யாராச்சும் இடலாமே!!<BR/><BR/>//@குமரன் சூரியனையும் நக்ஷ்த்திரத்தைப் பற்றியும் பேசிவிட்டீர்கள் என்போன்ற ச்ந்திரன் நிலை என்ன என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது//<BR/><BR/>ஆகா...கடைசியில் இப்படியா? திராசவும் இப்படிக் குமரன் கட்சியல சேர்ந்தா நான் என்ன பண்ணுவேன்! சந்திரன் ஒவ்வொரு கோளுக்கும் உண்டே! அப்படிப் பார்த்தா பல இடங்களில் நிலைத்திருப்பது சந்திரன் தான் - திரா.ச! :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-58964596232206053192007-08-27T01:44:00.000-04:002007-08-27T01:44:00.000-04:00//வல்லிசிம்ஹன் said... Ravi,karudan arumai. padang...//வல்லிசிம்ஹன் said... <BR/>Ravi,<BR/>karudan arumai. padangaL mika Arumai.<BR/>villiputhooril mattume Garudan perumaaL thaayaarodu kaatchi aLikkiRAr illaiyaa.//<BR/><BR/>ஆமாம் வல்லியம்மா!<BR/>ஏகாசனம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-35353710263063342352007-08-25T14:17:00.000-04:002007-08-25T14:17:00.000-04:00Garuda Prathapadhukka dano ennamoGarudan's innoru ...Garuda Prathapadhukka dano ennamo<BR/>Garudan's innoru name = Periya thiruvadi .<BR/><BR/>கல்கருடN sevai yum touch pannirukalam. probably you are planning it for another day .Avialhttps://www.blogger.com/profile/11699535080229156106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46229131941051287142007-08-23T21:56:00.000-04:002007-08-23T21:56:00.000-04:00வானத்தில் மேலே பறக்கும் கருடனை கீழே கூட்டிவந்து அவ...வானத்தில் மேலே பறக்கும் கருடனை கீழே கூட்டிவந்து அவனுக்கு மரியதை செய்து அமர்களப்படுத்தி விட்டீர்கள் கேஆர்ஸ்.நல்ல விஷ்யங்களை நல்லவிதமாக எழுதும் நீங்கள் நல்லபடியாக வாழ என் நல்வாழ்த்துக்கள்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-66922786815359585092007-08-23T21:48:00.000-04:002007-08-23T21:48:00.000-04:00சுபர்னோ வாயு வாகனா என்பார்கள்! இந்தோனேஷியாவில் சுப...சுபர்னோ வாயு வாகனா என்பார்கள்!<BR/> <BR/>இந்தோனேஷியாவில் சுபர்னோ என்ற பெயர் மிகவும் அதிகம். அவர்கள் விமானச்சேவைக்கு கருடா ஏர்லைன்ஸ் என்றுதான் பெயர்.ஜாகர்த்தாவில் நடுநாயகமாக ஒரு பெரிய கருடன் சிலை நிறுவப்பட்டுள்ளது.<BR/><BR/>கல்கருடனைப்பற்றியும் அவர் கோவிலிலிருந்து வெளியே போகும்போதுஎவ்வாறு எடை கூடிக்கொண்டே போவார் என்ற அதிசியத்தை பற்றியும் சொல்லமுடியுமா?<BR/><BR/>@குமரன் சூரியனையும் நக்ஷ்த்திரத்தைப் பற்றியும் பேசிவிட்டீர்கள் என்போன்ற ச்ந்திரன் நிலை என்ன என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது.ஏதோ நாமும் பிளாக் போடுகிறொம் என்ற நிலைதான்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-80730534309141542882007-08-23T10:39:00.000-04:002007-08-23T10:39:00.000-04:00Ravi,karudan arumai. padangaL mika Arumai.villiput...Ravi,<BR/>karudan arumai. padangaL mika Arumai.<BR/><BR/>villiputhooril mattume Garudan perumaaL thaayaarodu kaatchi aLikkiRAr illaiyaa.<BR/><BR/>Andal,aazhvaar,arangan udan uRaiyum Garudan kathai manathil nilaikkac seythuvittirkaL. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-81494934864425087672007-08-22T17:24:00.000-04:002007-08-22T17:24:00.000-04:00நீங்க கடலூரா?திருக்கோவிலூர் பற்றிய பதிவு சிறிது நா...நீங்க கடலூரா?<BR/>திருக்கோவிலூர் பற்றிய பதிவு சிறிது நாளில் இட எண்ணம்! <BR/><BR/>Looking fwd to Thirukovilur padhivu. Thrivikramanaya? Attaveerattama illai Gnananandaripatriya?<BR/>Naan Cuddalore illai siruvayathil 2varudam vasithen. Appa TN Govt. serviceil irundadal' Yaadum Oore Yaavarum Kelir'<BR/>Regards<BR/>ShobhaShobhahttps://www.blogger.com/profile/17404710369916836798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-43271916707651759792007-08-22T13:55:00.000-04:002007-08-22T13:55:00.000-04:00//பெருமாள் அவதாரம் எடுக்கும் போது கருடாழ்வார் ஏதாவ...//பெருமாள் அவதாரம் எடுக்கும் போது கருடாழ்வார் ஏதாவது அவதாரம் எடுத்தாரா? (நம்ம ஆதிசேஷன் மாதிரி)//<BR/><BR/>இல்லை!<BR/>இது ஒரு ஆழமான விளக்கம். <BR/>அவதார காலங்களில் மானுடத்துக்கு உண்டான சுக துக்கங்கள் உண்டு. அதனால் பெருமாளைச் சார்நத அனைவருமே அவரோடு அவதரிப்பதில்லை! ஓரிரு நித்ய சூரிகள் அவதாரம் செய்யாமல் பரமனின் ஆணைக்காக வைகுந்தம் தன்னிலேயே இருப்பார்கள் (like backup)!<BR/><BR/>சொல்லப் போனா பெருமாளுக்கு உண்டான இரு மனைவியர் கருத்தும் கூட இதில் முளைத்தது தான்!<BR/><BR/>கருடாழ்வார் ஆதிசேடன் போல் அவதாரங்கள் செய்யவில்லை.<BR/>ஆனால் ராமாயணத்தில் நாக பாசம் முறிக்க வருவார்<BR/>கிருஷ்ணாவதாரத்தில் பானாசுரன் அழிவுக்குப் பெருமாளுக்கு உதவ வருவார்.<BR/><BR/>பெரியாழ்வார் கருடனின் அம்சம் தான்! கருடன் வேத சொரூபம். அதனால் குருவுக்குச் சமமானவர்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-39729324898232915732007-08-22T13:48:00.000-04:002007-08-22T13:48:00.000-04:00//வெட்டிப்பயல் said... விரிவான பதிவை ஆவலுடன் எதிர்...//வெட்டிப்பயல் said... <BR/>விரிவான பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...//<BR/><BR/>உங்க கிட்ட கலந்து பேசி, பின்னர் தான் பதிவிடப் போகிறேன் பாலாஜி.<BR/>ஓம்காரமும், நாராயணனும் எப்படிப் பிரிக்கவே முடியாதவர்கள்..மற்றும்<BR/>ராமானுசர் "ஓம் நமோ நாராயணாய" -வுக்கு ஊர் அறியச் சொன்ன விளக்கத்தை, அப்படியே தரப் போகிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-10996519212870634362007-08-22T13:44:00.000-04:002007-08-22T13:44:00.000-04:00//அன்புத்தோழி said... கருடனைப் பற்றி இவ்வளவு விஷயம...//அன்புத்தோழி said... <BR/>கருடனைப் பற்றி இவ்வளவு விஷயம் எனக்கு தெரியாது, இப்பொழுது நன்றாகவே புரிந்து விட்டது. படங்கள் அருமை. இது சம்பந்தமா இன்னும் எழுதுங்க. பல பேர்களுக்கு உபயோகமாக இருக்கும்.//<BR/><BR/>நீங்க கொடுத்த கூகுள் தேடு வசதியும் செய்து பார்க்கிறேன் அன்புத் தோழி!<BR/>பூரம் தொடரைப் பல நண்பர்கள் (Not bloggers) படித்து பார்வர்ட் செய்தார்கள் என்று நண்பர் சொன்னார்!<BR/>ஆண்டாள் தமிழில் மயங்காதர் உண்டோ?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-58941681190901900292007-08-22T13:41:00.000-04:002007-08-22T13:41:00.000-04:00//CVR said... மற்றொரு அற்புதமான தொடர்!!வாழ்த்துக்க...//CVR said... <BR/>மற்றொரு அற்புதமான தொடர்!!<BR/>வாழ்த்துக்கள் அண்ணா!! :-)//<BR/> <BR/>தொடர் தொடரும் அண்ணா, வேற வேற தலைப்புகளில்! :-)<BR/>உங்களைப் பற்றிக் கூட ஒரு தொடர் போடலாம்-னு எண்ணம், உங்க வாழ்க்கை வரலாற்றை :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-43275382623488559962007-08-22T13:38:00.001-04:002007-08-22T13:38:00.001-04:00//Dreamzz said... Wow! supera solli irukeenga! cha...//Dreamzz said... <BR/>Wow! supera solli irukeenga! chance illa! thanks for the info!//<BR/><BR/>தலைவா..நன்றி! <BR/>தினேஷூக்கு கதைகள்-னா பிடிக்குமா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-28409198902259636822007-08-22T13:38:00.000-04:002007-08-22T13:38:00.000-04:00//மதுரையம்பதி said... //சுபர்னோ வாயு வாகனா //அருமை...//மதுரையம்பதி said... <BR/>//சுபர்னோ வாயு வாகனா //<BR/>அருமையா எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.....//<BR/><BR/>நன்றி மெளலி சார். <BR/><BR/>//எழுத்தாற்றல் இறைவன் தந்தது, அதிலும் அவனைப் பற்றி சுவாரஸ்யமாக எழுதும் ஆற்றல் அவனருளன்றி வராது.....//<BR/><BR/>ஹூம்....<BR/>இறைவன் சர்வ பரிபூர்ண அழகுடன் இருப்பதால், அவனைப் பற்றி எழுதும் போது, ஒன்னுமில்லாத எழுத்தும் இனிக்கத் தானே செய்கிறது.<BR/>பூவோட சேர்ந்த நார் தான் அடியேன் பதிவுகள், மெளலி சார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-32329942069959213132007-08-22T13:34:00.000-04:002007-08-22T13:34:00.000-04:00//வடுவூர் குமார் said... இதுவே உண்மைத்தமிழன் பதிவு...//வடுவூர் குமார் said... <BR/>இதுவே உண்மைத்தமிழன் பதிவு போல் தான் இருக்கு. :-)//<BR/><BR/>ஆகா...உண்மைத் தமிழன் பதிவு போல விரிவா இருக்கா, பெரிசா இருக்கா, அழகா இருக்கா? எதைச் சொல்லுறீங்க குமார் சார்? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-41595690682935754132007-08-22T13:32:00.000-04:002007-08-22T13:32:00.000-04:00//ஷைலஜா said... தெரியாத பலவிஷயங்களைத் தெளிவாக விளக...//ஷைலஜா said... <BR/>தெரியாத பலவிஷயங்களைத் தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள்.படங்கள் கண்ணிலேயே நிற்கின்றன..//<BR/><BR/>நன்றி ஷைலஜா. பல விஷயங்கள் நூலில் தேடித் தான் எழுதினேன். தேசிகரின் கருட தாண்டகம் கருடனைப் பற்றிப் பல விஷயங்களைச் சொல்கிறது.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-72211370175344816112007-08-21T18:23:00.000-04:002007-08-21T18:23:00.000-04:00அருமை அருமை...விரிவான பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிற...அருமை அருமை...<BR/><BR/>விரிவான பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...<BR/><BR/>பெருமால் அவதாரம் எடுக்கும் போது கருடாழ்வார் ஏதாவது அவதாரம் எடுத்தாரா? (நம்ம ஆதிசேஷன் மாதிரி)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-41391107079603736172007-08-21T17:05:00.000-04:002007-08-21T17:05:00.000-04:00நிஜமாகவே அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ரவி. கருடனை...நிஜமாகவே அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ரவி. கருடனைப் பற்றி இவ்வளவு விஷயம் எனக்கு தெரியாது, இப்பொழுது நன்றாகவே புரிந்து விட்டது. படங்கள் அருமை. இது சம்பந்தமா இன்னும் எழுதுங்க. பல பேர்களுக்கு உபயோகமாக இருக்கும்.அன்புத்தோழிhttps://www.blogger.com/profile/00238400389216535213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-67012263350355366832007-08-21T13:42:00.000-04:002007-08-21T13:42:00.000-04:00மற்றொரு அற்புதமான தொடர்!!வாழ்த்துக்கள் அண்ணா!! :-)...மற்றொரு அற்புதமான தொடர்!!<BR/>வாழ்த்துக்கள் அண்ணா!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-23055831892424214592007-08-21T11:53:00.000-04:002007-08-21T11:53:00.000-04:00//ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said... //புள்ளரையன் கோவிலில்...//ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said... <BR/>//புள்ளரையன் கோவிலில், வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ//<BR/>"இணையத்தில் கண்ணபிரான்<BR/>கோதையின் பெருமையை<BR/>சொல்லக் கேட்டிலையோ"//<BR/><BR/>அச்சோ, கூச்சப் பட வைக்கறீங்க!<BR/>கோதையை புஷ்பலதா போன்ற அடியார்கள் வாசிக்க கேட்டிலையோ? அருள் யாசிக்கக் கேட்டிலையோ?.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-58527351616955700172007-08-21T11:50:00.000-04:002007-08-21T11:50:00.000-04:00//Shobha said... Cuddaloreil Gedila Nadhi(aka Garu...//Shobha said... <BR/>Cuddaloreil Gedila Nadhi(aka Garuda nadhi) karayil yella Vyazhananrum Garuda darisanthirkaga kaathiruppor undu.//<BR/><BR/>வாங்க ஷோபா!<BR/>கருடன் குருவின் அம்சம். அதனால் தான் வியாழன் போலும்.<BR/><BR/>//This may be true of other riversides but I've seen in Cuddalore.//<BR/><BR/>நீங்க கடலூரா?<BR/>திருக்கோவிலூர் பற்றிய பதிவு சிறிது நாளில் இட எண்ணம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com