tag:blogger.com,1999:blog-18001940.post4179479964088318017..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: இயேசுநாதர்-நம்மாழ்வார்! ஏலி ஏலி-லாமா சபக்தானி?Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-18001940.post-77106229640149877832011-05-09T22:42:25.329-04:002011-05-09T22:42:25.329-04:00//Hey krs . today ramanujar Birthday. Where is you...//Hey krs . today ramanujar Birthday. Where is your post//<br /><br />:)<br />gosh! post ellam athatti vaanguRaanga pa! :)<br /><br />//நல்ல அழகா இராமானுஜர் கூடவே பயணிக்கிற மாதிரி கதை சொல்வீங்களே//<br /><br />posted a short one Rajesh! see & tell!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-50257065240256432482011-05-07T03:08:52.751-04:002011-05-07T03:08:52.751-04:00என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்ன...என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த<br />முன்னைப் பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே<br />பன்னப் பணித்த இராமானுசன் வ்ரன் பாதமும் என்<br />சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே.. 4<br /><br />Hey krs . today ramanujar Birthday. Where is you post. நல்ல அழகா இராமானுஜர் கூடவே பயணிக்கிற மாதிரி கதை சொல்வீங்களே :)<br />Ok. Any way <br />Happy Birthday Ramanuja!நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-66740413936344334392011-05-05T21:05:52.363-04:002011-05-05T21:05:52.363-04:00@இந்திரன்
அடுத்த பதிவு கொஞ்சம் விவகாரமாப் போயிருமோ...@இந்திரன்<br />அடுத்த பதிவு கொஞ்சம் விவகாரமாப் போயிருமோ-ன்னு பயமா இருக்கு! அதான் எழுதி + நிறுத்தி வைத்திருக்கிறேன்! :)<br /><br />நேபாள சாளக்கிராமம் 108 திருத்தலங்களுள் ஒன்று! என்ன தான் நேபாளத்தில் இருந்தாலும், இங்கு இராமானுசர் சிலையும் உண்டு! அதனால் தமிழ்ப் பாசுரங்கள் ஒன்றிரண்டாச்சும் ஓதப்படுகின்றன (பொருள் தெரிந்தோ, தெரியாமலோ) :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-55014265748058103082011-05-03T15:43:50.859-04:002011-05-03T15:43:50.859-04:00//lalitha mittal:ஏலி ,ஏலி படித்ததும் என் (கிறிஸ்து...//lalitha mittal:ஏலி ,ஏலி படித்ததும் என் (கிறிஸ்துவப்)பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தது//<br /><br />எனக்கும்<br /><br />//KRS:எல்லாருக்குள்ளேயும் ஒரு "தேடல்" இருக்கத் தானே செய்கிறது?//<br /><br />உண்மை உண்மை <br /><br />//அது திருப்பதியோ, கர்நாடகா மேல்கோட்டையோ, நேபாள் சாளக்கிராமமோ - தமிழை ஓதியே ஆகணும்! :)//<br /><br /> நேபாள சாளக்கிரமமா....<br />மெய்யாகவா? ஆச்சரியமா இருக்கே !!!<br /><br />அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.... விரைந்து எழுதுக. நன்றிஇந்திரன்https://www.blogger.com/profile/16987185483846123921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-40191645886681249202011-04-27T12:15:00.971-04:002011-04-27T12:15:00.971-04:00@ராஜேஷ்
என்ன விசைப்பலகை வேலை செய்யலையா? ஒரே punctu...@ராஜேஷ்<br />என்ன விசைப்பலகை வேலை செய்யலையா? ஒரே punctuation mark-aa போடறீங்க? :)<br /><br />@சரவணன் அண்ணா<br />மேலக்கோட்டை அழகிய இயற்கைத் தலம்! மலை! சென்று வாருங்கள்!<br /><br />@சிவா - நன்றி...<br />நாயகி Bhaavam, paavam :) சர்ச்சைக்குரிய ஒன்று! :)<br />அதுவும் நான் எழுதினா வெறுமனே பக்தி என்ற அடிப்படையில் மட்டும் இல்லாது, இரு பக்கமும் நின்று பார்த்து எழுதும் போது, சர்ச்சை வருமோ-ன்னு ஒரு பயம்! இராகவா நீயே துணை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-69332372226407973902011-04-26T11:29:45.708-04:002011-04-26T11:29:45.708-04:00சிறந்த ஒப்பாய்வு!
நாயகி பாவமா! கண்டிப்பா படிக்கணு...சிறந்த ஒப்பாய்வு!<br /><br />நாயகி பாவமா! கண்டிப்பா படிக்கணும் விரைவில் எழுதுங்கள்!சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-72709695520809722142011-04-25T20:59:38.246-04:002011-04-25T20:59:38.246-04:00hmmm should go to melukote once.. nice post..hmmm should go to melukote once.. nice post..adithyasaravanahttps://www.blogger.com/profile/04825145071391338927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-87376526038616222952011-04-25T03:59:01.145-04:002011-04-25T03:59:01.145-04:00:):)நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-21655821805602026062011-04-24T22:22:29.433-04:002011-04-24T22:22:29.433-04:00@சீனா ஐயா
//இயேசுநாதரினையும் நம்மாழ்வாரினையும் ஒப்...@சீனா ஐயா<br />//இயேசுநாதரினையும் நம்மாழ்வாரினையும் ஒப்பு நோக்கி இடுகை இடுவது கேயாரெஸ்ஸால் மட்டும் தான் இயலும்//<br /><br />:)<br />அப்படியெல்லாம் இல்லங்க சீனா ஐயா! ஆர்வம் தான் காரணம்!<br />நாம படிக்கிறோமோ, வேலை பார்க்கிறோமோ, கல்யாணம் ஆகி இருக்கோ இல்லையோ, குடும்பமா செட்டில் ஆகி இருக்கோமோ-எல்லாருக்குள்ளேயும் ஒரு "தேடல்" இருக்கத் தானே செய்கிறது?<br /><br />//பெருமாள் கோவில்களீல் அர்ச்சகர்களே திருவாய்மொழியினை ஓதுகிறார்கள் ( அதுவும் கருவறைக்குள்ளேயே - என்பது எனக்குப் புதிய செய்தி//<br /><br />"பல்லாண்டு பல்லாண்டு" என்றுமே உண்டு! அபிஷேகத்தின் போது நீராட்டம் சொல்லியே ஆகணும்! திருமலை திருப்பதியில் ஒரு மாசம் முழுக்க சுப்ரபாதம் கட்! திருப்பாவை மட்டுமே!<br /><br /><b>தினமுமே சாற்று மறையில் திராவிட வேதமான திருவாய்மொழி உண்டு!</b><br />அது திருப்பதியோ, கர்நாடகா மேல்கோட்டையோ, நேபாள் சாளக்கிராமமோ - தமிழை ஓதியே ஆகணும்! :) அடுத்த முறை திருப்பதி செல்லும் போது, கொஞ்சம் உற்றுக் கேளுங்கள்! உங்கள் காதில் தமிழ் விழுந்தாலும் விழலாம்! :) சாட்சிக்கு பல youtube வீடியோக்கள் கூட இருக்கே!<br /><br />//சிதம்பரத்து தீட்சதர்களுக்கு ஒரு குட்டு//<br /><br />அது எனக்கும் குட்டு தான்! :)))<br /><br />இப்படி எழுதுவதால் "மனக் கசப்பு" கொண்ட நண்பர்களும் உண்டு! ஆனாலும் உள்ளதைச் சொல்லித் தானே ஆகணும்? தவறு இருந்தால் தரவு தந்து திருத்தட்டுமே! கருத்து தானே?<br /><br />"இல்லையில்லை! எங்களுக்கு ஏற்றாற் போல் கொஞ்சம் அடக்கி வாசி, இல்லையேல் மனக்கசப்பு" - பகுத்தறிவு வேட நண்பர்கள் உட்பட இப்படியே எதிர்பார்ப்பு! முருகா! :))<br /><br />இத்தனைக்கும் வைணவத்தின் குறைகளையும் சேர்த்தே தான் எழுதியுள்ளேன்! தசாவதாரம் கமல் படத்தின் போது, தவறான தகவல்கள்-ன்னு சொல்லி All India Kamal Fans Association கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டது தான் மிச்சம்! :)<br /><br />இந்த விஷயத்தில் மாற்று சமயத்து நண்பர்கள் எவ்வளவோ மேல்! முன்பு இஸ்லாம் பற்றி எழுதிய போது கூட நிறைய ஊக்கமே தந்தார்கள்!<br /><b>தமிழுக்கான ஆக்கமாக நோக்கினால் தாக்கமாகத் தோனாது! ஆனால் அப்படி நோக்க வேணுமே? True to the Heart?</b><br />அவரவருக்கு மறைமுகச் சார்பு நிலைகள்! என்ன செய்ய!:) தரவுகளோடு பொருத்திப் பார்க்கும் போது, கருத்துக்களைத் திருத்திக் கொள்வதில் தவறே இல்லை! குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-67666012188658663612011-04-24T22:08:04.522-04:002011-04-24T22:08:04.522-04:00@சார்வாகன் - நன்றி
@லலிதாம்மா - மலரும் நினைவுகளா?...@சார்வாகன் - நன்றி<br /><br />@லலிதாம்மா - மலரும் நினைவுகளா? :)<br />கம்சன்-ஏரோது மன்னன் ஒற்றுமை நிச்சயம் ஆச்சரியம் தான்! ஆனால் எனக்கு அதிகம் தென்படும் ஒற்றுமை, கோபாலன் என்னும் Good Shepherd மட்டுமே!<br />இருவருமே "சீர்" திருத்தினார்கள்! இயேசு கோயிலில் கலாட்டா செய்தார்! கண்ணன் இந்திரனுக்குப் பூசை கூடவே கூடாது என்று சபையில் கலாட்டா செய்தார்! அதற்குப் பதிலாக, இயற்கையான குன்றுக்கு நன்றி சொல்ல வைத்தார்!<br /><br />Krishna & Christ பற்றிப் பலரும் பேசியுள்ளார்கள்!<br />ஆனால் ஆழ்வார்கள் & கிறிஸ்து பற்றிய பேச்சு, கவிதை-ஒப்பீ்டுகள் அதிகம் இல்லை! ஏதோ எனக்குத் தெரிஞ்ச திருவாய்மொழியை மட்டும் இப்போதைக்கு முன் வைத்தேன்! பிதா-எந்தை வரிகள் எல்லாம் நிறையவே ஒத்துப் போகும்! <br /><br />குமரன் அண்ணா/கோவி கண்ணன்/தேவ் போன்ற சக பதிவர்கள் தொடரலாம்!<br />தோழன் இராகவன்-இன்னும் பல சிந்தனையாளர்கள் எல்லாம் இந்த மையத்தில் எழுதினால், மாற்றுப் பார்வை கிடைக்கும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-18347054556040917182011-04-24T22:00:41.744-04:002011-04-24T22:00:41.744-04:00@ஜீவா - நலமா?
//வழக்கம்போல பதிவில் சேர்த்துச் சேர்...@ஜீவா - நலமா?<br />//வழக்கம்போல பதிவில் சேர்த்துச் சேர்த்து தரும் செய்திகள் நிறைய! (அவை அதிகம் திசை திருப்பாமல் இருப்பின் நலம்)//<br /><br />:))<br />அலை என்னிக்கி ஓயும்? நாம என்னிக்கு குளிக்கும்?<br />முன்பு போல் யாரும் அதிகம் திசை திருப்ப முடியாமல், இனி முதலிலேயே வெட்டி விடுகிறேன், ஜீவா! :)<br /><br />//>>Bridal Mysticism<<<br />Java, C++ என்பது போல யோகா, Spirituality, Tantra, Bridal Mysticism என்கிற குறிச்சொற்கள் மதம் என்னும் வியாபாரச் சந்தையில்//<br /><br />உண்மை தான்! இயேசு பெருமான், கோயிலில் வியாபாரம் கூடாது என இடித்துத் தள்ளினார்! ஆனால் அவர் பேரைச் சொல்லிக் கொண்டே...இன்று வியாபாரங்கள் நடக்கத் தானே செய்கிறது? மத வியாபாரத்துக்கு மத வேறுபாடே கிடையாது போல! எல்லாரும் ஓர் "மதம்"! :)<br /><br />//நாயகி பாவனையில் உங்களைத் தொடரப் பார்க்கிறேன். பெண் பேச்சோடு தன் பேச்சும் உண்டல்லவா//<br /><br />ஹா ஹா ஹா<br />தன் பேச்சா? உண்டு, உண்டு! <br />பெண் பேச்சோடு என் பேச்சும் உண்டு! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-28729864874441521122011-04-24T10:05:47.212-04:002011-04-24T10:05:47.212-04:00ஏலி ,ஏலி படித்ததும் என் (கிறிஸ்துவப்)பள்ளி நாட்கள்...ஏலி ,ஏலி படித்ததும் என் (கிறிஸ்துவப்)பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தது;வீட்டிலோ தாத்தா சொல்லும் ராமர்,கிருஷ்ணர்,முருகன் கதைகளுடன் பஜனை;பள்ளியிலோ ஏசுவின் கதைகளும்,பாட்டுக்களும்;வீட்டில் சொல்லாமல் சர்ச் போனதுண்டு;மனது கொஞ்சம் குழம்பும்;ஆனால் பின் வருமாறு கம்பேர் பண்ணி நானே சமாதானம் செய்துகொண்டதும் உண்டு:<br />க்ரைஸ்டுக்கும் கிருஷ்ணருக்கும் உள்ள பெயர் ஒற்றுமை!<br />அவர் மாட்டுக்கொட்டிலிலும் இவர் சிறையிலும் பிறந்தது!<br />அவரைக்கொல்வதர்காக ஹிரோட் மற்ற சிசுக்களை வதம் செய்ய,இவர் பொருட்டு கம்சன் மற்ற சிசுக்களை கொன்றதாகக் கேட்ட கதை! <br />அவரை மேய்ப்பராக தெரிந்து கொண்டது போல் ,இவரை கோபாலன் எனும் மாட்டிடையனாகப் புரிந்துகொண்டது, <br />நதி இருவருக்கும் வழிவிட்ட கதை;<br />அவர் அளித்த அப்பமும் மீனும் குறையாமல் வளர்ந்து பசி தீர்த்ததுபோல் இவருடைய அக்ஷயபாத்திரம்!<br />அவரது பைபிளும் இவரது கீதையும்!<br />இறுதியில் அவர் ஆணியால் சிலுவையில் அறையப்பட்டு (டெட்டனஸ்)இறந்தது போலவே,இவர் இரும்புலக்கைத்துகளின் விஷமுள்ள அம்பால் <br />(டெட்டனஸ்)உயிர் நீத்ததும்;<br />அவர் உயிர்த்தெழுவேன் என்று சொன்னதுபோலவே இவர் சம்பவாமி யுகே யுகே என்று நம்பிக்கை அளித்ததும்;<br />நாச்டால்ஜியாவுக்கு நன்றி!Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-16082727991219612142011-04-24T09:15:10.944-04:002011-04-24T09:15:10.944-04:00அருமையான ஒப்பாய்வு.வாழ்த்துகள்.அருமையான ஒப்பாய்வு.வாழ்த்துகள்.saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-32478194725400000232011-04-24T09:14:02.523-04:002011-04-24T09:14:02.523-04:00வழக்கம்போல பதிவில் சேர்த்துச் சேர்த்து தரும் செய்த...வழக்கம்போல பதிவில் சேர்த்துச் சேர்த்து தரும் செய்திகள் நிறைய! (அவை அதிகம் திசை திருப்பாமல் இருப்பின் நலம்)<br />>>Bridal Mysticism<<<br />Java, C++ என்பது போல யோகா, Spirituality, Tantra, Bridal Mysticism என்கிற குறிச்சொற்கள் மதம் என்னும் வியாபாரச் சந்தையில் விற்பனைக்காகச் செய்யப்படும் தந்திரங்களாகவும் இருப்பது மறுப்பதற்கில்லை. <br /><br />நாயகி பாவனையில் உங்களைத் தொடரப் பார்க்கிறேன். பெண் பேச்சோடு தன் பேச்சும் உண்டல்லவா?jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-54799652366485283652011-04-24T08:01:16.700-04:002011-04-24T08:01:16.700-04:00அன்பின் கேயாரெஸ் - இயேசுநாதரினையும் நம்மாழ்வாரினைய...அன்பின் கேயாரெஸ் - இயேசுநாதரினையும் நம்மாழ்வாரினையும் ஒப்பு நோக்கி இடுகை இடுவது கேயாரெஸ்ஸால் மட்டும் தான் இயலும். சிதம்பரத்து தீட்சதர்களுக்கு ஒரு குட்டு - பெருமாள் கோவில்களீல் அர்ச்சகர்களே திருவாய்மொழியினை ஓதுகிறார்கள் ( அதுவும் கருவறைக்குள்ளேயே - என்பது எனக்குப் புதிய செய்தி. வெளி ஒப்பீடுகள் மற்றும் அக ஒப்பீடுகள் - பலே பலே - பாராட்டுகள் நல்வாழ்த்துகல் கேயாரெஸ் - நட்புடன் சீனா. பைபிள் ரீடர் விட்ஜெட் வேறு. வாழ்க வளமுடன்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com