tag:blogger.com,1999:blog-18001940.post4299604011621457325..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: இறைவனுக்கு எது பிடிக்கும்? - ஞானமா? கடமையா? பக்தியா? பணிவா? - Part 2Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-18001940.post-1106799930564231982008-09-19T20:13:00.000-04:002008-09-19T20:13:00.000-04:00//குமரன் (Kumaran) said... நீங்கள் கோர்த்துத் தந்த...//குமரன் (Kumaran) said... <BR/>நீங்கள் கோர்த்துத் தந்துள்ளவற்றை//<BR/><BR/>அடியேன் கோர்த்தேனா? ஆகா! கோர்ப்பதும் சேர்ப்பதும் கோவிந்தன் அன்றோ!<BR/><BR/>//எல்லாம் புரிந்து கொள்ள பலமுறை படிக்க வேண்டும் போலிருக்கிறது. :-)//<BR/><BR/>என்ன குமரன்? நடை கஷ்டமாக உள்ளதா? புரியலை-ன்னாச் சொல்லுங்க! sequencing மாத்திக்கறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-35864763206067706672008-09-19T19:16:00.000-04:002008-09-19T19:16:00.000-04:00நீங்கள் கோர்த்துத் தந்துள்ளவற்றை எல்லாம் புரிந்து ...நீங்கள் கோர்த்துத் தந்துள்ளவற்றை எல்லாம் புரிந்து கொள்ள பலமுறை படிக்க வேண்டும் போலிருக்கிறது. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-38136609230054501162008-09-19T10:33:00.000-04:002008-09-19T10:33:00.000-04:00//சிவமுருகன் said... சூப்பர்,பிரம்மாண்டமா இருக்குங...//சிவமுருகன் said... <BR/>சூப்பர்,<BR/>பிரம்மாண்டமா இருக்குங்க ரெண்டு பதிவும்//<BR/><BR/>நன்றி சிவா!,<BR/><BR/>//என்.டி.ஆர் அடச்சே... பெருமாள் கண்முன்னாடி வந்துட்டார். :-)//<BR/><BR/>சிவமுருகா, ஈ பதிவுல நூக்கு தேவுடுகாரு தர்சனம் ஆயிந்தா? எந்த பவித்ரம்! எந்த சாகசம்! ஆஹா!<BR/><BR/>//ஆனால் சனத்குமாரர்கள் சாபம் விடும் பொது யுகம்-தோறும் "அரக்கராய்" பிறக்க கடவது என்று தான் அதில் வந்தது!// <BR/><BR/>பத்ம புராணம், வராக புராணம் தான் இச்சம்பவத்துக்கு அடிப்படை!<BR/><BR/>மூன்று பிறவிகள் என்று தான் சாபம் விடுவார்கள்! ஒவ்வொரு யுகமும் என்று அல்ல! <BR/>அப்படிப் பார்த்தா கலியுகத்துக்கு ஒரு இரணியகசிபு வேணுமே!....<BR/>அதான் அதுக்கு கேஆரெஸ் இருக்கானே-ன்னும் சொல்லலாம்! :)<BR/><BR/>//பூனைகுட்டி வெளியே வந்துரிச்சா! அப்போ கதை களைக்கட்டும்!//<BR/><BR/>பூனைக்குட்டியா? குரங்குக்குட்டியா? :))<BR/><BR/>//சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க!//<BR/><BR/>தங்கள் ஆணை மன்னா! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-79066223625111832902008-09-19T10:25:00.000-04:002008-09-19T10:25:00.000-04:00// ambi said... //எப்படியெல்லாம் தொடர்புகள் இருக்க...// ambi said... <BR/>//எப்படியெல்லாம் தொடர்புகள் இருக்கு.//<BR/><BR/>ஹிஹி, முழு பதிவையும், சில கும்மாங்குத்து வரிகளையும், மெளலி அண்ணாவின் உள்குத்து பின்னூட்டதை மிகவும் ரசித்தேன். :))//<BR/><BR/>ஹா ஹா ஹா!<BR/>பாவம் மெளலி அண்ணா! அவரை விட்டுருங்க!<BR/><BR/>அவர் சொன்ன - எப்படியெல்லாம் தொடர்புகள் இருக்கு - என்னான்னா:<BR/>ஜய விஜயர்கள் மட்டும் இல்லாம முனிவர்களுக்கும் எப்படி இறைவன் கர்ம பலனைக் கோர்த்து விட்டான் என்பதைத் தான்!<BR/><BR/>சரி தானே மெளலி அண்ணா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-12689006351260734612008-09-19T10:21:00.000-04:002008-09-19T10:21:00.000-04:00//னு ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்கற வேலை வேணாம் KRS...//னு ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்கற வேலை வேணாம் KRS அண்ணே! :))//<BR/><BR/>ஒன்னுமே தெரியாமத் தான் கேக்குறேன். என்ன விஷயம் அம்பி?<BR/><BR/>//அப்புறம் சாம்பிள் வரிகளை எடுத்து விட வேண்டி இருக்கும். :p//<BR/><BR/>ஆகா! சொல்லுங்க ப்ளீஸ்! நானும் தெரிஞ்சுக்குவேன், என்ன தப்பு பண்ணி இருக்கேன்-னு! தப்பு-ன்னா திருத்திக்குவேன்! சொல்லுங்களேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1258763891579065852008-09-19T07:16:00.000-04:002008-09-19T07:16:00.000-04:00@ambiஅப்படி என்ன வரிகள் அம்பி?@ambi<BR/>அப்படி என்ன வரிகள் அம்பி?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46584121299890239832008-09-19T03:45:00.000-04:002008-09-19T03:45:00.000-04:00சூப்பர்,பிரம்மாண்டமா இருக்குங்க ரெண்டு பதிவும், அப...சூப்பர்,<BR/><BR/>பிரம்மாண்டமா இருக்குங்க ரெண்டு பதிவும், அப்பிடியே யாதா யாதா ஹி என்று சொல்லிக்கொண்டே கர்ணனை மோட்சத்திற்க்கு அனுப்பிய என்.டி.ஆர் அடச்சே... பெருமாள் கண்முன்னாடி வந்துட்டார். :-).<BR/><BR/>//"ஜய விஜயா...சேவிக்க வந்த எங்களிடம் அதோ இறைவன் என்று வழிகாட்ட வேண்டும்! ... இறைவனை இக்கணமே பிரியுங்கள்! பூலோகம் சென்று திருந்தி வாருங்கள்!"//<BR/><BR/>இந்த காட்சியை மஹாவிஷ்ணு சீரியல்ல பார்த்த ஞாபகம்!<BR/><BR/>ஆனால் சனத்குமாரர்கள் சாபம் விடும் பொது யுகம்-தோறும் "அரக்கராய்" பிறக்க கடவது என்று தான் அதில் வந்தது! நீங்கள் சொல்வது வேறு மாதிரியாய் உளதே. ஒருவேளை சீரியல்காரர்கள் மாற்றி விட்டனரோ!<BR/><BR/>//"பரமாத்மா, பரம்பொருளே, ஸ்ரீயப் பதியான நாராயணா! - ஞானம், கர்மம், பக்தி எல்லாம் இருந்தும் எங்களுக்கு இப்படிச் சோதித்துப் பார்க்கும் புத்தி வந்ததே!//<BR/><BR/>பூனைகுட்டி வெளியே வந்துரிச்சா! அப்போ கதை களைக்கட்டும்!<BR/><BR/>//ஞானம், கர்மம், பக்தி எல்லாம் இருந்தும்.....வேறேதோ ஒன்று, எனக்கு வேண்டுமோ? அந்த வேறேதோ என்ன?<BR/>(தொடரும்)...//<BR/><BR/>சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க!சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-76847360373542178792008-09-19T02:00:00.000-04:002008-09-19T02:00:00.000-04:00அப்படி என்ன வரிகள் அம்பி?னு ஒன்னுமே தெரியாத மாதிரி...அப்படி என்ன வரிகள் அம்பி?னு ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்கற வேலை வேணாம் KRS அண்ணே! :))<BR/><BR/>அப்புறம் சாம்பிள் வரிகளை எடுத்து விட வேண்டி இருக்கும். :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-10892519069289454552008-09-19T01:58:00.000-04:002008-09-19T01:58:00.000-04:00//எப்படியெல்லாம் தொடர்புகள் இருக்கு.//ஹிஹி, முழு ப...//எப்படியெல்லாம் தொடர்புகள் இருக்கு.//<BR/><BR/>ஹிஹி, முழு பதிவையும், சில கும்மாங்குத்து வரிகளையும், மெளலி அண்ணாவின் உள்குத்து பின்னூட்டதை மிகவும் ரசித்தேன். :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-71601381475359662442008-09-18T15:26:00.000-04:002008-09-18T15:26:00.000-04:00//கோவி.கண்ணன் said... ஹஹ்ஹா....!ஆத்திகர்கள் ஆண்டாண...//கோவி.கண்ணன் said... <BR/>ஹஹ்ஹா....!<BR/>ஆத்திகர்கள் ஆண்டாண்டு காலமாக அழுது புரண்டாலும் ஒரு நாத்திகனுக்கு கிடைப்பது கிடைக்காது என்கிறீர்கள். சரியா ?//<BR/><BR/>ஹஹ்ஹா....<BR/>கோவி அண்ணா, ஒரு சிறிய திருத்தம்!<BR/><BR/>நாத்திக உள்ளம் கொண்ட ஆத்திகர்கள் ஆண்டாண்டு காலமாக அழுது புரண்டாலும்.....<BR/>ஆத்திக உள்ளம் கொண்ட ஒரு நாத்திகனுக்கு (ஜய விஜயனுக்கு) கிடைப்பது போல் கிடைக்காது! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-19474077148379677982008-09-18T12:51:00.000-04:002008-09-18T12:51:00.000-04:00//"சுவாமி...எங்களை மன்னியுங்கள்! அப்போதே எங்களுக்க...//"சுவாமி...எங்களை மன்னியுங்கள்! அப்போதே எங்களுக்குத் தோன்றிற்று, இவர்களைச் சபித்திருக்க வேண்டாமோ என்று!//<BR/><BR/>ஹஹ்ஹா....!<BR/><BR/>ஆத்திகர்கள் ஆண்டாண்டு காலமாக அழுது புரண்டாலும் ஒரு நாத்திகனுக்கு கிடைப்பது கிடைக்காது என்கிறீர்கள். சரியா ?<BR/><BR/>:))))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-4024487208333635962008-09-18T12:15:00.000-04:002008-09-18T12:15:00.000-04:00கவிநயா said... //இப்பல்லாம் மௌலி ரிப்பீட்டே பண்ணறத...கவிநயா said... <BR/>//இப்பல்லாம் மௌலி ரிப்பீட்டே பண்ணறதில்ல. அதான் :)//<BR/><BR/>ரிப்பீட்டே :)<BR/><BR/>//இறைவனை விட அவன் அடியவர்களுக்கே மதிப்பு அதிகம்//<BR/><BR/>குழந்தைகளின் நலமே பெற்றவர் நலம்!<BR/>அடியார் நலமே ஆண்டவன் நலம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-89860013739402299692008-09-18T12:13:00.000-04:002008-09-18T12:13:00.000-04:00//மதுரையம்பதி said... எப்படியெல்லாம் தொடர்புகள் இர...//மதுரையம்பதி said... <BR/>எப்படியெல்லாம் தொடர்புகள் இருக்கு.//<BR/><BR/>ஆமாங்கண்ணா!<BR/>இறைவன் முடிச்சை இறைவனே புரிந்து கொள்ள முடியும்!<BR/>ஆனால் ஒரு தொண்டனின் மனசை ஒரு தொண்டனே புரிந்து கொள்ள முடியும்!<BR/><BR/>//பிரமிக்க வைக்கிறீங்க கே.ஆர்.எஸ்.//<BR/><BR/>:)<BR/>பிரமிப்பும் அவனே!<BR/>ரமிப்பும் அவனே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-50375852512960124652008-09-18T12:10:00.000-04:002008-09-18T12:10:00.000-04:00//Raghav said... //எனக்கு இவ்வளவு தானா மதிப்பு?" /...//Raghav said... <BR/>//எனக்கு இவ்வளவு தானா மதிப்பு?" // <BR/><BR/>இதைத்தான் முக்கூர் சுவாமிகள், ”பெருமாள் மட்டும் இருந்து என்ன பயன், அவன் பெருமைகளை சொல்ல அடியார்கள் இருந்தால் தான் சிறப்பு// <BR/><BR/>சேஷன் = அடியவர்கள்<BR/>சேஷி = அவன்<BR/>சேஷத்வம் சாதிக்க, பேரிலேயே அவனுக்கு "சேஷம்" (தொண்டு) தேவைப்படுகிறது!<BR/><BR/>தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!<BR/>சீதையிடம் எல்லார் பெருமையும் வரிசைப்படுத்திச் சொன்ன இராமனுக்கு, <BR/>அனுமனின் பெருமையைச் சொல்ல வந்த போது மட்டும் விக்கிற்றாம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-76800975423003102602008-09-18T12:05:00.000-04:002008-09-18T12:05:00.000-04:00//Raghav said... //கீதையில் எங்கோ ஒரு முக்கில், பத...//Raghav said... <BR/>//கீதையில் எங்கோ ஒரு முக்கில், பதினெட்டாம் அதிகாரத்தில் சொன்னா, யாரு கேட்பாங்க? //<BR/><BR/>தாயார் ஒப்பிலா அப்பனை மறந்துட்டாங்களோ ? :)//<BR/><BR/>:))<BR/><BR/>//எல்லாருக்கும் நல்லா தெரியற மாதிரி, Font Size கூட அதிகமா வச்சு ”மாம் ஏகம் சரணம் விரஜ” என்று பாதத்தையும் காட்டி அருளுகிறாரே..//<BR/><BR/>Font Size அவர் வைக்கல! அலங்காரத்தில் அடியார்கள் வச்சி விட்டாங்க! :)<BR/><BR/>ஒப்பிலா அப்பனுக்கு அருகில் பூமிப் பிராட்டி! ஆண்டாளின் தோன்றல் அல்லவா? அதான் போலும் அவளுக்குப் பயந்து, Font Size அதிகமா வச்சிக்கிட்டு இருக்காரோ? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-73080692581436161312008-09-18T12:01:00.000-04:002008-09-18T12:01:00.000-04:00//Raghav said... ”ஸ்ரீமன் நாராயண சரணவ் சரணம் பிரபத...//Raghav said... <BR/>”ஸ்ரீமன் நாராயண சரணவ் சரணம் பிரபத்யே”//<BR/><BR/>ஸ்ரீமதே நாராயணாய நமஹ!<BR/><BR/>//ரவிஅண்ணா, ஆரம்பித்து முடிக்கும் வரை வேறொன்றும் தோன்றவே இல்லை. எம்பெருமான், தாயார் உரையாடலும், முனிவர்களுடனான பேச்சும் மறக்க முடியாதது//<BR/><BR/>:)<BR/><BR/>//உண்மையிலேயே பெருமாள் இப்படித்தான் உரையாடியிருப்பாரோ ??//<BR/><BR/>:)<BR/>அடியேன் அருகில் இருந்து பார்த்து எல்லாம் எழுதவில்லை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-50147582334793310752008-09-18T08:06:00.000-04:002008-09-18T08:06:00.000-04:00கவிக்கா, இதோ வந்துட்டேன், //இறைவனை விட அவன் அடியவர...கவிக்கா, இதோ வந்துட்டேன், <BR/><BR/>//இறைவனை விட அவன் அடியவர்களுக்கே மதிப்பு அதிகம்//<BR/><BR/><BR/>ரீப்பிட்டே!!!! :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-85040976118098923522008-09-18T07:31:00.000-04:002008-09-18T07:31:00.000-04:00//பிரமிக்க வைக்கிறீங்க கே.ஆர்.எஸ்.//ரிப்பீட்டேய்! ...//பிரமிக்க வைக்கிறீங்க கே.ஆர்.எஸ்.//<BR/><BR/>ரிப்பீட்டேய்! (இப்பல்லாம் மௌலி ரிப்பீட்டே பண்ணறதில்ல. அதான் :)<BR/><BR/>இறைவனை விட அவன் அடியவர்களுக்கே மதிப்பு அதிகம்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-31798026447726015612008-09-18T03:55:00.000-04:002008-09-18T03:55:00.000-04:00எப்படியெல்லாம் தொடர்புகள் இருக்கு. பிரமிக்க வைக்கி...எப்படியெல்லாம் தொடர்புகள் இருக்கு. பிரமிக்க வைக்கிறீங்க கே.ஆர்.எஸ்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-57222355788919121262008-09-18T03:38:00.000-04:002008-09-18T03:38:00.000-04:00//எனக்கு இவ்வளவு தானா மதிப்பு?" // இதைத்தான் முக்க...//எனக்கு இவ்வளவு தானா மதிப்பு?" // <BR/><BR/>இதைத்தான் முக்கூர் சுவாமிகள், ”பெருமாள் மட்டும் இருந்து என்ன பயன், அவன் பெருமைகளை சொல்ல அடியார்கள் இருந்தால் தான் சிறப்பு. அதனால் தான் பீஷ்மர் மூலமாக விஷ்ணு சகஸ்ரநாமம் தருவிக்கிறார்” <BR/>என்று அழகாக சொல்வார்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-75797456696841077862008-09-18T03:24:00.000-04:002008-09-18T03:24:00.000-04:00//கீதையில் எங்கோ ஒரு முக்கில், பதினெட்டாம் அதிகாரத...//கீதையில் எங்கோ ஒரு முக்கில், பதினெட்டாம் அதிகாரத்தில் சொன்னா, யாரு கேட்பாங்க? //<BR/><BR/>தாயார் ஒப்பிலாஅப்பனை மறந்துட்டாங்களோ ? :) எல்லாருக்கும் நல்லா தெரியற மாதிரி, Font Size கூட அதிகமா வச்சு ”மாம் ஏகம் சரணம் விரஜ” என்று பாதத்தையும் காட்டி அருளுகிறாரே..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-15746546884445232262008-09-18T02:51:00.000-04:002008-09-18T02:51:00.000-04:00”ஸ்ரீமன் நாராயண சரணவ் சரணம் பிரபத்யே”ரவிஅண்ணா, ஆரம...”ஸ்ரீமன் நாராயண சரணவ் சரணம் பிரபத்யே”<BR/><BR/>ரவிஅண்ணா, ஆரம்பித்து முடிக்கும் வரை வேறொன்றும் தோன்றவே இல்லை. எம்பெருமான், தாயார் உரையாடலும், முனிவர்களுடனான பேச்சும் மறக்க முடியாதது. உண்மையிலேயே பெருமாள் இப்படித்தான் உரையாடியிருப்பாரோ ??Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.com