tag:blogger.com,1999:blog-18001940.post4339842434884558561..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: தேவாரம் பாடிய "ஒரே" பெண் - Icon Poetry!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger141125tag:blogger.com,1999:blog-18001940.post-23796635504358630842020-05-11T10:16:04.701-04:002020-05-11T10:16:04.701-04:00இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆன்மீகப் பணியை தொடரச் செல்ல...இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆன்மீகப் பணியை தொடரச் செல்லவும் அவரது மனைவி சாரதி அமமையார் யாருடைய வற்புறுத்தலும் இன்றி துறவு பூண்டு அவருக்கு சீடராக இருந்து உதவி புரிந்து ஆன்மீகப் பணியில் தன்னை ஈடு படுத்திக் கொண்டார் இந்த உயர்ந்த மனப்பான்மை ஏன் பரமதத்தனுக்கு ஏன் வரவில்லைAnonymoushttps://www.blogger.com/profile/17172460368894370527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-88897873902091051912015-06-24T16:38:51.529-04:002015-06-24T16:38:51.529-04:00//...பரமதத்தனைக் கப்பலேற்றி விடுவதைக் கூட செய்து க...//...பரமதத்தனைக் கப்பலேற்றி விடுவதைக் கூட செய்து காட்டுவார்களாமே? உண்மையாகவா?<br /><br />உண்மைதான். நான் காரைக்காலில் வளர்ந்தவன்தான்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-59773374694068397192012-05-27T06:07:40.301-04:002012-05-27T06:07:40.301-04:00அன்பு ரவி,
அற்புதமான பதிவு.
இன்றளவுக்கும் சமூகத்த...அன்பு ரவி,<br />அற்புதமான பதிவு.<br /><br />இன்றளவுக்கும் சமூகத்தில் நிலவும் ஆண் பெண் இனவேறுபாடு மற்றும் உரிமைகள் சுகங்கள் நோக்கில் பெண்கள் இரண்டாம் தரத்தினராகவே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.<br /><br />ஒரு ஆணாக நான் இதற்கு வெட்கப்படுகிறேன்.<br /><br />மாலனின் கருத்து என்னுடைய கருத்தும்.<br /><br />பெண்களின் உளப்பாங்கில் அவர்கள் ஆண்களுக்கு சேவை செய்வதற்காகவே படைக்கப் பட்டவர்கள் என்ற கருத்தாக்கம் நிறைந்து அப்படி நினைப்பவர்களே பவித்ரமான பெண்கள் என்ற சமுதாய உருவகம் இழைத்த அநீதியின் விளைவுதான் இது.<br /><br />புனிதவதியார் வேண்டித்தான் பேய்க்கோலம் பெற்றார் எனினும் அவ்வாறு வேண்டியதற்கான காரணம் வலி நிரம்பியது<br /><br />நல்ல வாசிப்புக்கான பதிவு.<br /><br />சந்தடி சாக்கில் வேறு பதிவுகளில் என்னுடைய பின்னூட்டங்களைப் படிப்பது மட்டுமின்றி நினைவிலும் கொண்டிருக்கிறீர்கள் என்று அறிய மகிழ்ச்சி.<br /><br />நன்றி.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-186840267917100452012-01-29T08:02:00.490-05:002012-01-29T08:02:00.490-05:00திரு அனானி
என்னிடம் மகாத்மாத்தனத்தை எதிர்பார்க்காத...திரு அனானி<br />என்னிடம் மகாத்மாத்தனத்தை எதிர்பார்க்காதீர்கள்!<br /><br />எதிர்க்கருத்து எழுதும் அன்பர்கள் பலருக்கு, நான் கருத்துக்கான விளக்கம் மட்டுமே தருவது வழக்கம்!<br /><br />ஆனால் இங்கே "நீலிக் கண்ணீர் வடிக்காதீங்க"-ன்னு எல்லாம் பேசினவங்க யார்? <br />அப்படிக் கருத்தை விட்டு, பர்சனல் ஆகப் பேச/ஏசத் துவங்கினால், அடியேன்-ன்னு போகச் சொல்றீங்களா என்னை?<br />அப்படித் தான் போய்க் கொண்டிருந்தேன் முன்பெல்லாம்..ஆனால் இப்போது இல்லை!<br /><br />//வரிக்கு வரி பிராண்டி எடுக்கும் குணத்தை ரசிக்கமுடியவில்லை//<br /><br />ஒருவர் என்ன கருத்து வேண்டுமானாலும் வைக்கலாம்-என்பது எப்படி அவர்கள் உரிமையோ<br />அந்தக் கருத்தில் உள்ள பிழைகளை, அந்த வரிகளில் இருந்தே எடுத்து எடுத்தும் வைக்கலாம் என்பதும் அவரவர் உரிமை தான்! - யாரையும் தனிப்பட்டு தாக்காத வரை!<br /><br />உங்கள் அறிவுரைக்கும் அன்பார்ந்த feedbackக்கும் நன்றி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-14052758408165612462012-01-05T23:09:30.832-05:002012-01-05T23:09:30.832-05:00உங்களின் பதிவுக்கு மிக்க நன்றி. பதிவை மிகவும் ரசித...உங்களின் பதிவுக்கு மிக்க நன்றி. பதிவை மிகவும் ரசித்தேன். ஆனால், உங்களின் கருத்துக்களுக்கு எதிர் கருத்து எழுதும் அன்பர்களை நீங்கள் வரிக்கு வரி பிராண்டி எடுக்கும் குணத்தை ரசிக்கமுடியவில்லை. அதுதான் உங்களின் எதிரி என்பது திண்ணம். மேலும் உங்களின் எதிரி உங்களின் உள்ளே என்பதை அறிக !!.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-7138864704962351252008-11-28T11:42:00.000-05:002008-11-28T11:42:00.000-05:00//Anonymous said... நான் யார் என்பது உங்களுக்கு எப...//Anonymous said... <BR/>நான் யார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியாதோ//<BR/><BR/>:))<BR/><BR/>//உங்களது பதிவுகளில் பக்தியும் நெகிழ்ச்சியும் நிறம்பிய சிலவற்றை படித்து மகிழ்ந்துள்ளேன்//<BR/><BR/>மிகவும் நன்றிங்க! <BR/><BR/>//அவற்றை வைத்துதான் நீங்கள் எல்லாவற்றையும் சரியாகத்தான் கணித்துக் கொள்ளுவீர்கள் என்ற எண்ணியே எனது சிற்றிவுக்கு பட்டதை எழுதினேன்//<BR/><BR/>தவறில்லை! தாராளமாகச் சுட்டிக் காட்டலாம்! நாத்திகக் கேள்விகளையே ஒதுக்காத போது, தங்களின் ஆத்திக சுட்டிக்காட்டல்களையா ஒதுக்கப் போகிறேன்?<BR/><BR/>//உங்கள் கத்தலும் குளறலும் ஆர்ப்பாட்டமும் கண்டு திகைத்து விட்டேன்//<BR/><BR/>மன்னிக்கவும்!<BR/>நீலிக் கண்ணீர் என்றும், புனிதம் அறியாதவர்கள் என்றும், ஒன்றின் நல்லதைக் காட்ட இன்னொன்றைத் தாழ்த்துகிறாய் என்றும் அபாண்டமாகப் பேசியது யார்?<BR/><BR/>நீங்கள் பேர் சொல்லி வந்திருந்தீர்களேயானால், அறிந்தவராயிற்றே என்று கடுமை கூட காட்டியிருக்க மாட்டேன்! அடியேன் அடியேன் என்று தான் சொல்லிக் கொள்வேன்!<BR/><BR/>கருத்தைக் கருத்தாக வாதாடாமல், "இது சமயத் தாழ்ச்சி இல்லை, இது சமூக சுய விசாரணக்கே" என்று விளக்கிய பின்னரும் கூட, நீலிக் கண்ணீர் என்றெல்லாம் பேசி, அடியேனின் நோக்கத்துக்கே மாசு கற்பிக்க முனைந்ததால் தான் அத்தனை சீற்றமும்! <BR/> <BR/>கோவிக்குச் சொல்லியுள்ள பதிலைப் பாருங்கள்!<BR/>//ஆனாலும் அதுக்குப் பயந்துகிட்டு, வீட்டுக்கு ஒட்டடை அடிக்காம இருக்க முடியுமா? அதான் பதிவிலேயே சொல்லிவிட்டேனே! அம்மையைப் பாராட்டி அவர் எழுதிய Iconic Poetry-ஐ வெளிக்கொண்டு வந்துள்ளேனே!//<BR/><BR/>உங்களுக்கு Iconic Poetry கூடக் கண்ணுக்குப் படவில்லை! ஆன்மீகத்தில் சமூகப் பார்வை கலந்தேன் என்ற கோபம் தான் தெறித்தது! அடியேனின் அத்தனை பின்னூட்ட பதில்களையும் இன்னொரு முறை வாசியுங்கள்! அடியேன் நிலைப்பாட்டின் சிறிதளவு நியாயம் நிச்சயம் உங்கள் கண்ணுக்குப் புலப்படும்! சிவனருளாலே சிவன் தாள் வணங்கி....<BR/><BR/>//அவன் அருள் இன்றி அணுவும் அசையாது, புரிந்தது//<BR/><BR/>சிவபிரான் பதிவல்லவா! சீற்றம் இருக்கத் தான் செய்யும்! இது வரை சீறாதவன், திடீரென்று சீறியதாலோ இப்படி எடுத்துக் கொண்டீர்கள்? சாது மிரண்டால் கதை போல! :)<BR/><BR/>சரி...போகட்டும்!<BR/>நீங்கள் வருத்தப்பட்டதற்கு அடியேன் வருத்தப்படுகிறேன்!வருத்தமும் தீர்ந்து<BR/>மகிழ்ந்து ஏல்-ஓர்-எம்பாவாய்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-89429614903555286402008-11-28T11:35:00.000-05:002008-11-28T11:35:00.000-05:00//கோவி.கண்ணன் said... கேஆர்எஸ், நாயன்மார்களில் பெய...//கோவி.கண்ணன் said... <BR/>கேஆர்எஸ், நாயன்மார்களில் பெயருக்கு ஒரு பெண்ணை பேயாக்கி சேர்த்ததே பெரிய விசயம், அதுவும் தமிழ்சூழல் என்பாதல் பெரிய மனது பண்ணி இருக்கிறார்கள், ஞாயமாக நீங்கள் பாராட்டி இருக்கனும், அதை விட்டுவிட்டு இப்படி நோண்டப்படாது.<BR/>:)//<BR/><BR/>நீங்க தான் நோண்டி வெள்ளாடுறீங்க, இப்படி ஒரு சான்ஸ் கெடைச்சவுடன்! ஆன்மிகவியலாரே குறைகளை எடுத்துக் காட்டும் போது, அது பகுத்தறிவுப் பாசறைக்கு கொண்டாட்டம் தான்-னு எனக்குத் தெரியாதா என்ன? :)<BR/><BR/>ஆனாலும் அதுக்குப் பயந்துகிட்டு, வீட்டுக்கு ஒட்டடை அடிக்காம இருக்க முடியுமா? அதான் பதிவிலேயே சொல்லிவிட்டேனே! அம்மையைப் பாராட்டி அவர் எழுதிய Iconic Poetry-ஐ வெளிக்கொண்டு வந்துள்ளேனே!<BR/><BR/>நோக்கம்: பரமதத்தன் உற்சவம் போன்ற ஒவ்வாத நடைமுறைகளைச் சுட்டிக்காட்டி, அவரவர் ஆன்மீக மனசாட்சியைக் கேள்வி கேட்க வைப்பது தான்! பலரும் இப்போது இதை யோசிப்பார்கள்! பார்வைகள் நெறிப்படும்! சிவோஹம்! சிவோஹம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-77314827120000149782008-11-28T05:39:00.000-05:002008-11-28T05:39:00.000-05:00//அனானி ஐயா/அம்மாஎனக்குத் தெரியும்-னு உங்களுக்கு எ...//அனானி ஐயா/அம்மா<BR/>எனக்குத் தெரியும்-னு உங்களுக்கு எப்படித் தெரியும்? <BR/>மீண்டும் சொல்கிறேன்! உங்கள் பெயரைச் சொல்லிவிட்டு பின்னர் இப்படியெல்லாம் உரையாடுங்கள்!//<BR/><BR/>நான் யார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியாதோ அப்படியே உங்களையும் எனக்குத் தெரியாது. <BR/><BR/>உங்களது பதிவுகளில் பக்தியும் நெகிழ்ச்சியும் நிறம்பிய சிலவற்றை படித்து மகிழ்ந்துள்ளேன், <BR/><BR/>அவற்றை வைத்துதான் நீங்கள் எல்லாவற்றையும் சரியாகத்தான் கணித்துக் கொள்ளுவீர்கள் என்ற எண்ணியே எனது சிற்றிவுக்கு பட்டதை எழுதினேன்,<BR/><BR/>உங்கள் கத்தலும் குளறலும் ஆர்ப்பாட்டமும் கண்டு திகைத்து விட்டேன். <BR/>அவன் அருள் இன்றி அணுவும் அசையாது, புரிந்தது,<BR/><BR/>கணனியுலகில் எழுத்துகள் உடலாகவும் கருத்துக்கள் ஜீவனாகவும் ஆகிறது,<BR/>அவற்றுடன் தான் நாம் உரையாடுகிறேமே அன்றி தனிபட்ட உங்களுடன் இல்லை,<BR/><BR/>அதற்கு தனிப்பட உங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-67715049088036711262008-11-26T19:43:00.000-05:002008-11-26T19:43:00.000-05:00//சிவகாமியின் சபதம் நாவுக்கரசர் மடம் பற்றிப் படியு...//சிவகாமியின் சபதம் நாவுக்கரசர் மடம் பற்றிப் படியுங்கள்! சினிமாவை மட்டுமே பாத்துட்டு பேசுவது உங்க வழக்கம்-னு எனக்குத் தெரியுமே :)//<BR/><BR/>அறிஞர் அண்ணா எழுதியதைவிட தெளிவாக இருக்குமா ? :)<BR/><BR/>//இப்போ ரெண்டையும் பொருத்திப் பாருங்க! <BR/>பெண்ணின் படைக்கப் பட்ட நோக்கம் தெரிஞ்சா = நோ!<BR/>ஆணின் படைக்கப் பட்ட நோக்கம் தெரிஞ்சாலும் = எஸ்!//<BR/><BR/>கேஆர்எஸ், நாயன்மார்களில் பெயருக்கு ஒரு பெண்ணை பேயாக்கி சேர்த்ததே பெரிய விசயம், அதுவும் தமிழ்சூழல் என்பாதல் பெரிய மனது பண்ணி இருக்கிறார்கள், ஞாயமாக நீங்கள் பாராட்டி இருக்கனும், அதை விட்டுவிட்டு இப்படி நோண்டப்படாது. <BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-81008304723119405242008-11-26T16:03:00.000-05:002008-11-26T16:03:00.000-05:00//ஓகை said... வாழ்க உங்கள் தெளிவு!//ஆசிக்கு நன்றி ...//ஓகை said... <BR/>வாழ்க உங்கள் தெளிவு!//<BR/><BR/>ஆசிக்கு நன்றி ஐயா!<BR/><BR/>//மெய்ப்பொருள் நாயனாரைப்போல் நானும் உங்கள் தெளிவு பொய்யாகவே இருந்தாலும் நடிப்பாகவே இருந்தாலும் மெய்யெனவே எண்ணி மகிழ்கிறேன்//<BR/><BR/>அடியேனைக் "கொல்ல வந்தவன்" என்றும் "திருநீற்று வேடம் தரித்தவன்" என்றும், "பொய்யும் நடிப்புமான தெளிவு" என்று நீங்கள் நல்ல தமிழில் திட்டினாலும், அதையும் அடியவர் வாக்காகவே ஏற்கிறேன்! <BR/><BR/>சக அடியவரான ஏயர்கோன் கலிக்காமர் போல் தாங்கள் வெறுப்பு காட்டினும், வெறுப்பையும் சிறப்பாய்க் கொண்ட வன் தொண்டனாகவே அடியேன் இருந்து விட்டுப் போகிறேன்! <BR/><BR/>கேளிரே ஆகிக் கெட்டேன் என விரைந்து எழுந்து கையில் <BR/>வாளினைப் பிடித்துக் கொள்ள "வன் தொண்டன்" வணங்கி வீழ்ந்தேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-26137605082473037832008-11-26T14:55:00.000-05:002008-11-26T14:55:00.000-05:00//கோவி.கண்ணன் said... திருநாவுக்கரசர் மட்டும் தொண்...//கோவி.கண்ணன் said... <BR/>திருநாவுக்கரசர் மட்டும் தொண்டர் படையே இல்லாமல் 85 வயதில் ஒத்தையாளாக சென்று//<BR/><BR/>நாவுக்கரசர் மடம் உண்டு! அவருடன் சீடர்கள் செல்லும் வழக்கமும் உண்டு! சீடர்கள் அவருக்குக் கட்டுப்பட்டு தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதும் உண்டு!<BR/>சிவகாமியின் சபதம் நாவுக்கரசர் மடம் பற்றிப் படியுங்கள்! சினிமாவை மட்டுமே பாத்துட்டு பேசுவது உங்க வழக்கம்-னு எனக்குத் தெரியுமே :)<BR/><BR/>//பார்பன சிறுவனின் அதுவும் சிவன் அளித்த பல்லாக்கை தூக்குவதே பெருமையானது என்று கருதி தூக்கி இருக்கலாம் என்று நினைக்க வேண்டி இருக்கிறது//<BR/><BR/>நினைப்பு மட்டுமே தரவு ஆகாது! :) <BR/>அப்படிச் சொல்வது பகுத்தறிவும் ஆகாது! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-89339567090286803562008-11-26T12:53:00.000-05:002008-11-26T12:53:00.000-05:00//ஓம் பூர் புவ ஸுவ!திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம...//ஓம் பூர் புவ ஸுவ!<BR/>திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!<BR/>(நிறைந்தது) //<BR/><BR/>வாழ்க உங்கள் தெளிவு!<BR/><BR/>சிவனடியாரைப் போல வேடமிட்டு தன்னைக் கொல்ல ஒருவன் வந்தாலும் அவனுடைய சிவனடியார் கோலத்தினால் 'தத்தா நமர்' எனத்தடுத்த மெய்ப்பொருள் நாயனாரைப்போல் நானும் உங்கள் தெளிவு பொய்யாகவே இருந்தாலும் நடிப்பாகவே இருந்தாலும் மெய்யெனவே எண்ணி மகிழ்கிறேன்.<BR/><BR/>மிக்க அன்புடன்<BR/>நடராஜன்.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-21676136022819240662008-11-25T21:26:00.000-05:002008-11-25T21:26:00.000-05:00//பகுத்தறிவாகவே யோசிக்க மாட்டீங்களா? :)//பகுத்தறிவ...//பகுத்தறிவாகவே யோசிக்க மாட்டீங்களா? :)//<BR/><BR/>பகுத்தறிவோட யோசிச்சா,<BR/><BR/>திருநாவுக்கரசர் மட்டும் தொண்டர் படையே இல்லாமல் 85 வயதில் ஒத்தையாளாக சென்று, பார்பன சிறுவனின் அதுவும் சிவன் அளித்த பல்லாக்கை தூக்குவதே பெருமையானது என்று கருதி தூக்கி இருக்கலாம் என்று நினைக்க வேண்டி இருக்கிறது. சேக்கிழார் காலத்தில் பார்பன சேவை பஞ்சபூத சேவையாமே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-67177941593756106582008-11-25T12:39:00.000-05:002008-11-25T12:39:00.000-05:00//பரமன் சொல் கேட்டார் பார்வதி. நீரும் இந்தப் பாமரன...//பரமன் சொல் கேட்டார் பார்வதி. நீரும் இந்தப் பாமரன் சொல் கேளீரோ?//<BR/><BR/>கேட்கிறேன் ஓகை ஐயா!<BR/>கீதாம்மா சொன்னது போல் பக்குவம் இன்னும் வரலையே! <BR/>புனிதத்தின் அர்த்தத்தையே புரிந்து கொள்ள வில்லையே!<BR/>அதான் நீலிக் கண்ணீர் வடிக்கிறேன் போல! :(<BR/><BR/>//எத்தகைய துன்பமும் பக்தியின் பொருட்டு ஏற்பது இனிமை என்ற ஓதுதல் அறிதல் விடுத்து எத்துனை துன்பமென தேம்புதல் தெரிந்தீரே//<BR/><BR/>பக்தியின் பொருட்டு எவ்வளவு துன்பத்தை அந்தப் பரமதத்தன் ஏற்றான்! ஆகா! ஊரை விட்டே ஓடினான்! புதுக் கல்யாணம் செய்து கொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டான்! புதுக் குழந்தையைப் பெற்றுக் கொள்ளவும் துணிந்தான்! பக்திக்காக இப்படியெல்லாம் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று இருந்தானே! ஆகா! ஆகா!<BR/><BR/>யாருக்கு வரும் இந்த அழிவிலாப் பேறு! <BR/>இறைவன் பிரசாதித்த மாங்கனி உண்ட மகான்!<BR/>பரமதத்த நாயனாரைப் பழித்துச் சொன்ன அடியேனை எல்லோரும் மன்னியுங்கள்!<BR/><BR/>//அம்மையையா அபலை என்று சொல்லத் துணிந்தீர்?//<BR/><BR/>அடியேன் தவறு தவறே! <BR/><BR/>நம பார்வதீ பதயே! <BR/>அம்மா தாயே, மீனாட்சி என்னும் மானிடப் பெண்ணே! <BR/>ஆன்மீகத்தில் உயர்ந்தவளே! தாயே! உன்னோடு சுந்தரேசன் வாழ முடியாதம்மா! வாழ முடியாது! :(<BR/><BR/>* சாரதா மணி தேவியார் - இராம கிருஷ்ண பரம ஹம்சர் திருவடிகளே சரணம்!<BR/>* பொன்னாச்சி - வில்லிதாசன் திருவடிகளே சரணம்!<BR/>* அருந்ததி அம்மையார் - வசிஷ்ட மகரிஷிகள் திருவடிகளே சரணம்!<BR/>* சூத்ரவதி - விஷ்வக்சேனர் திருவடிகளே சரணம்!<BR/><BR/>அம்மா வேத மாதா காயத்ரி - நல்ல காலம் உனக்குத் துணைவன் காட்டப்படவில்லை! அதனால் நீ தப்பித்தாய்! <BR/><BR/>இல்லையென்றால் உன் மந்திரச் சக்திக்கு, உனக்கும் மறுக்கப்பட்டு இருக்கும்!<BR/>அது நியாயமே என்று மொத்த ஆன்மீக உலகமும் பேசி இருக்கும்!<BR/><BR/>ஓம் பூர் புவ ஸுவ!<BR/>திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!<BR/>(நிறைந்தது)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-56158184200826754022008-11-25T12:27:00.000-05:002008-11-25T12:27:00.000-05:00ரொம்பவே சீரியசாவே போயிக்கிட்டு இருந்தா எப்படி? அம்...ரொம்பவே சீரியசாவே போயிக்கிட்டு இருந்தா எப்படி? <BR/>அம்பியின் பின்னூட்டம் கீழே தருகிறேன்! ஜாலியாச் சிரிங்க! :)<BR/><BR/>ambi said... <BR/>ஹிஹி, உங்க பதிவு + பின்னூட்டம் பாத்ததும் இது தான் எனக்கு நினைவுக்கு வந்தது.<BR/><BR/>கீதா மேடம்: நான் உங்களை என்ன வாங்கிட்டு வர சொன்னேன்?<BR/><BR/>கேஆரெஸ்: பழம் வாங்கிட்டு வர சொன்னீங்க.<BR/><BR/>கீமே: என்ன பழம்?<BR/><BR/>கேஆரெஸ்: வாழைப்பழம்<BR/><BR/>கீமே: ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?<BR/><BR/>கேஆரேஸ்: அதான் மேடம் இது. :)))<BR/><BR/>ஆமா, <BR/><BR/>புனிதவதி யாரு? <BR/>ஞானசம்பந்தர் யாரு? <BR/>மாம்பழம் எந்த கலர்ல இருக்கும்? :))<BR/><BR/>kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>வாய்யா அம்பி! நான் ஒரு கொய்யாப் பழக் கதை சொல்லட்டுமா!<BR/><BR/>கீதா மேடம்: நான் உங்களை என்ன வாங்கிட்டு வர சொன்னேன்?<BR/><BR/>கேஆரெஸ்: பழம் வாங்கிட்டு வர சொன்னீங்க.<BR/><BR/>கீமே: என்ன பழம்?<BR/><BR/>கேஆரெஸ்: கொய்யாப்பழம்<BR/><BR/>கீமே: ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?<BR/><BR/>கேஆரேஸ்: இன்னோன்னு இதோ என் கையில் இருக்கு மேடம்!<BR/><BR/>கீமே: அதெல்லாம் எனக்குத் தெரியாது! நான் பார்க்க மாட்டேன்! என் கையை மட்டும் பாத்து பேசு!<BR/>ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?<BR/><BR/>கேஆரேஸ்: ஐயோ! இன்னோன்னு இதோ என் கையில் இருக்கே மேடம்!<BR/><BR/>கீமே: என்ன வெள்ளாடுறியா? நான் அதெல்லாம் பார்க்கவே மாட்டேன்! நீ என் கையை மட்டும் பாத்து பேசு!<BR/>ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?<BR/><BR/>கேஆரேஸ்: ஐயோ! இந்தாங்க! ஒரு கையில் அது இருக்குல்ல? இன்னோரு கையில் இப்ப இதைப் புடிங்களேன் சொல்றேன்!<BR/><BR/>கீமே: ஏய்...என்ன வெள்ளாடுறியா? அதெல்லாம் வாங்கிக்க மாட்டேன்! ஒழுங்கா பதில் சொல்லு! ஒன்னு இந்தா இருக்கு, இன்னோன்னு எங்க?<BR/><BR/>:)))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-8870916959661766912008-11-25T12:19:00.000-05:002008-11-25T12:19:00.000-05:00* இளம் பெண்களுக்கு ஏன் இந்த ஒரு தலைப்பட்ச நியாயம்?...* இளம் பெண்களுக்கு ஏன் இந்த ஒரு தலைப்பட்ச நியாயம்?<BR/>* இளம் ஆண்களுக்கு இந்த நியாயம் இல்லையே! ஏன்?<BR/>என்று கேட்டிருந்தேன்! கீதாம்மா பதிவில் அடியேனுக்கு விடை கிடைத்து விட்டது! அது போதும்!<BR/>http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_22.html<BR/><BR/>திவா said... <BR/>//* இளம் பெண்களுக்கு ஏன் இந்த ஒரு தலைப்பட்ச நியாயம்?<BR/>* இளம் ஆண்களுக்கு இந்த நியாயம் இல்லையே! ஏன்?//<BR/><BR/>இல்லைதான்.<BR/>இயற்கையாக பெண்களுக்கு லிபிடோ குறைவு. ஆண்களுக்கு அதிகம். அதனாலதான்.<BR/>ஆண் இல்லாம பெண் இருந்துடமுடியும். உண்மையில் குழந்தைகள் பெற்ற பின் அவர்கள் கவனம் அவர்கள் மேல்தான்.<BR/>ஆனால் ஆண் பலகாலத்துக்கு அப்படி இருக்க முடிவதில்லை<BR/><BR/>கணவன் ஆன்மீகத்தில் உயர்ந்தவன் என்று தோன்றினால் பெண்ணால் அவனை தெய்வத்தைப்போல தொழ முடியும். அவனுக்கு அப்படியே தன்னை அர்பணிக்க முடியும். அப்படித்தானே செய்ய சொல்லி இருக்கு? ஆணால அப்படி செய்ய முடியாது இல்லையா? அது இயற்கை இல்லை.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-74539871017495313202008-11-25T11:46:00.000-05:002008-11-25T11:46:00.000-05:00@ஓகை ஐயாஉங்கள் கருத்துக்கள் அத்தனையும் வாசித்தேன்!...@ஓகை ஐயா<BR/>உங்கள் கருத்துக்கள் அத்தனையும் வாசித்தேன்! யோசித்தேன்!<BR/>பலவற்றுக்கு முன்னரே பதில் சொல்லி இருக்கேன்! இருந்தாலும் இதோ:<BR/><BR/>நீங்கள் தத்துவக் கண் கொண்டு மட்டுமே பாக்கறீங்க! <BR/>சரி, அப்படியே பாருங்க, வேணாங்கலை! ஆனால் அதைப் பெண்ணுக்கு மட்டுமே பாக்கறீங்க! ஆணுக்குப் பாக்க மாட்டேங்கறீங்க! அதான் என் குற்றச்சாட்டே! <BR/><BR/>கணவன் வாழ விரும்பலை - சரி ஓக்கே! ஆனால் அவன் சொன்ன காரணத்தைச் சமூகமும் சேர்ந்து தானே ஆதரித்தது! அவளையே திருப்பியது! நிராதரவாக விட்டது! <BR/>காரணம்: அவள் படைக்கப் பட்ட "புனித" நோக்கம்! அதனால் அவளுக்கு பரிந்து பேச முடியாமல், அவன் செய்தது சரியே என்று சொல்லி, அவளுக்கு இல்வாழ்வு மறுக்கப்பட்டது! <BR/><BR/>இப்போ சம்பந்தர்:<BR/>விரும்பாத ஆளுடைய பிள்ளைக்குக் கட்டாயப்படுத்தி செஞ்சாங்க, சரி! ஏன்? சமூகமும் சுற்றமும் விரும்பியது! <BR/>காரணம்: அவர் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்தது.(ஆனாலும் இல்வாழ்வு மறுக்கப்படவில்லை!) <BR/><BR/><B>இப்போ ரெண்டையும் பொருத்திப் பாருங்க! <BR/>பெண்ணின் படைக்கப் பட்ட நோக்கம் தெரிஞ்சா = நோ!<BR/>ஆணின் படைக்கப் பட்ட நோக்கம் தெரிஞ்சாலும் = எஸ்!<BR/>Cant you not just see that?</B><BR/><BR/>//சிவனே அடியார்களைத் தேடிச் சென்றருளியிருக்கிறார். இத்தகைய பெரும்பேறு பெற்ற ஒருவருக்கு என்னதான் துன்பம் வந்துவிட முடியும்?//<BR/><BR/>இதை நானும் மறுக்கலை!<BR/>நான் காட்ட வந்தது சமூகத்தின் போக்கு மட்டுமே!<BR/>அதே "புனிதம்"! ஆனால் வேறு வேறு நியாயம்! அவ்வளவே! <BR/><BR/>//பதிகங்களை இடட்டுமா என்று ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறீர்கள், தன் நிலைக்காக அவர் வருந்தி கழிவிரக்கம் கொண்ட பதிகங்கள் இருந்தால் இங்கு இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்// <BR/><BR/><B>முன்பே சொன்னது போல் தன்னை ஒத்த பேய் மகளிரின் துன்பங்களைப் பதிகங்களில் காட்டியுள்ளார். <BR/><BR/>கழுதுதன் பிள்ளையைக் காளியென்று பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்<BR/>புழுதி துடைத்து முலைகொடுத்துப் போயின தாயை வரவுகாணா<BR/>தழுதுறங் கும்புறங் காட்டில்ஆடும் அப்பன் இடந்திரு ஆலங்காடே<BR/><BR/>இன்னும் இருக்கு! இது சும்மா வர்ணனை-ன்னு சொல்லிறாதீங்க!<BR/>பேய்க்கு ஏது குழந்தைக் குட்டி? அம்மையார் வெளிப்படையாத் திட்டாம, உள்ளேயே ரொம்பவும் புழுங்கி இருக்கார்...நாம அதைப் பக்திப் பாட்டா ஆக்கி, தாளம் போட்டுக்கிட்டு இருக்கோம்! :(<BR/><BR/>தென்னாடுடைய சிவனே போற்றி!<BR/>எல்லாப் பெண்களுக்கும் இறைவா போற்றி!</B><BR/><BR/>//பரமதத்தன் குற்றமற்றவன்//<BR/><BR/>இதுக்கு மேல ஒன்னும் பேசறத்துக்கு இல்லீங்க! <BR/><BR/>//விற்றதில் வாங்கியதைக் கழித்த இலாபமே தொழிலும் வாழ்வுமாய்க் கொண்டவனுக்கு இறையருள் செய்த மாங்கனியும் கிடைத்ததே, எப்பிறவியில் எத்தனை நன்மை செய்திருந்தானோ? அவனையும் பழிப்பதோ?//<BR/><BR/>சேக்கிழாரே, 63-லிஸ்ட்டில் பரமதத்தனை விட்டு விட்டீரே ஐயா!<BR/>பரமதத்த நாயனார் வாழ்க வாழ்க!<BR/>பரமதத்தன் அடியார்கள் எல்லாருக்கும் அடியேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-41727350323342122012008-11-25T11:31:00.000-05:002008-11-25T11:31:00.000-05:00\\கூடக் கூடப் பேசுறதுக்கு மன்னிச்சிகுங்கண்ணா!பரமதத...\\கூடக் கூடப் பேசுறதுக்கு மன்னிச்சிகுங்கண்ணா!<BR/>பரமதத்தன் வேண்டினானா கொண்டாடச் சொல்லி?//<BR/><BR/>சில நிகழ்வுகளை , சம்பந்தப்பட்ட நபர்கள் வேண்டியதால் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. சில நிகழ்வுகள், அவர்கள் வேண்டாத போதும் நடைபெறுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-4268108249911953042008-11-25T10:58:00.000-05:002008-11-25T10:58:00.000-05:00//paravasthu said... அடியேன் இதை முன்பே பதிந்து வி...//paravasthu said... <BR/>அடியேன் இதை முன்பே பதிந்து விட்டேன்.<BR/>மீண்டும் மேற்கோள் காட்டுகிறேன்//<BR/><BR/>உங்களைச் சொல்லலை-ண்ணா!<BR/>இங்கு வரிந்து கட்டியவர்களைத் தான் சொன்னேன்! புனிதா நிலைமை பாவம்-ன்னு ஒரு வாய் வருதா என்று!<BR/><BR/>//ஆண்டவனைக்காண பக்தி முக்கியம் என்பதை வலியுறுத்தவே அரங்கன் விளையாடுகிறார்//<BR/><BR/>உண்மை தான்!<BR/>சமூகம் ஜாதி பார்த்து திருப்பாணாழ்வரை அடித்த போது, அரங்கன் அதைத் திருப்பி முறியடித்தான் அல்லவா? ததுவம் பேசிக் கொண்டு இருக்கவில்லையே! அரங்கனுக்கு இருந்த சமூக அக்கறை, நமக்கும் வேணும் என்று சொல்லவே அதைக் குறிப்பிட்டேன்!<BR/><BR/>//நரகாசுர வதம் கொண்டாடும் நாடி இது.ராவணன் வேண்டி இருந்தால், அவனது நினைவு நாளையும் கொண்டாடி இருப்போம்//<BR/><BR/>கூடக் கூடப் பேசுறதுக்கு மன்னிச்சிகுங்கண்ணா!<BR/>பரமதத்தன் வேண்டினானா கொண்டாடச் சொல்லி?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46665265716187750382008-11-25T10:51:00.000-05:002008-11-25T10:51:00.000-05:00//அப்பர் ஞான சம்பந்தரை சந்தித்த பிறகே திருநாவுக்கர...//அப்பர் ஞான சம்பந்தரை சந்தித்த பிறகே திருநாவுக்கரசராகிய அவரைப் பற்றி அனைவருக்கும் தெரியும் என்பது போல் இருக்கிறது இந்த கூற்று//<BR/><BR/>பேத்தல்!<BR/>நாவுக்கரசரைப் பலருக்கும் முன்னமே தெரியும்! <BR/>சம்பந்தரைப் பலருக்கும் முன்னமே தெரியும்! <BR/>ஆனால் அவரவர் தொண்டர் குழாம் மற்றும் அன்பர் குழாம்களில் தான் கண்ணால் பார்த்து இருக்காங்க! மற்றவங்க எல்லாம் கேள்வி ஞானத்தோட சரி!<BR/><BR/>அதே போல் இரு நாயனார்களுக்கும் இருவரின் எழுத்தும் பணியும் தான் தெரியுமே தவிர, முகத்தை orkut-லயோ, இல்லை ஜிடாக் வீடியோ சாட்லயோ பாக்கலை :)<BR/><BR/>யாரும் மாறு வேடத்தில் எல்லாம் போகலை! திருப்பூந்துருத்தி நாவுக்கரசருக்குப் புதிய ஊர்! அங்கு அவரைப் பத்திப் பல பேர் கேள்விப்பட்டிருக்காங்க! ஆனா ஆளைப் பார்த்து இவர் தான் அவர்-ன்னு தெரியாது! நாவுக்கரசரோ, இல்லை அவரின் மாணாக்கர் குழாமோ சொன்னால் தான் உண்டு!<BR/><BR/>ஆனால் நாவுக்கரசர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், வெற்றி பெற்று வந்த சின்ன பிள்ளையை ஒரு ஓவர் உவகைக்குத் தூக்குகிறார்! அவ்ளோ தான்! நாவுக்கரசருக்கு இயல்பாகவே வெளிக் காட்டிக் கொள்வது பழக்கம் இல்லை! ஓவர் பணிவு அண்ணலிடம்!<BR/><BR/>அப்பூதி அடிகளும் தொண்டர் தான்! நாவுக்கரசர் மடம்-ன்னு அவர் பேரையே வச்சி நடத்தினாலும், அவருக்குத் தெரிந்ததா வந்திருப்பவர் அவர் தான் என்று?<BR/><BR/>பகுத்தறிவாகவே யோசிக்க மாட்டீங்களா? :)<BR/><BR/>//சமணராக இருந்து சைவராக மாறியதால் பாவ நிவர்த்தி செய்ய அப்பரை பல்லக்கு தூக்க வைத்தானோ சிவபெருமான் ?//<BR/><BR/>பேத்தலோ பேத்தல்!<BR/>சமணரா இருந்தது பாவமும் அல்ல!<BR/>அதுக்கு நிவர்த்தியும் தேவை இல்ல!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-36561186303069830842008-11-25T10:30:00.000-05:002008-11-25T10:30:00.000-05:00//கோவி.கண்ணன் said... மதவெறியர்கள் அனைவருமே இறை பற...//கோவி.கண்ணன் said... <BR/>மதவெறியர்கள் அனைவருமே இறை பற்றாளர்கள் தான் :) அந்த ஒருகாரணத்தினாலேயே அவர்கள் சிறந்த பக்தியாளர்கள் என்று சொல்லிவிட முடியாமா ?//<BR/><BR/>கோவி அண்ணா!<BR/>1. மத வெறியர் இறைப் பற்றாளர் இல்லை! இறைவனைச் சுயநலத்துக்குப் பயன்படுத்துபவர்! அவ்வளவு தான்!<BR/>2. சேக்கிழார் சுவாமிகள் எதிலுமே வெறியர் அல்ல! அவர் சிறந்த பக்தியாளர் தான்!<BR/><BR/>//இங்கே கட்டுரை சேக்கிழார் பற்றியல்ல என்பதால் இத்துடன் சேக்கிழாரின் புராணத்தை முடித்துக் கொள்கிறேன்.:)//<BR/><BR/>அதான் உங்களுக்கும் நல்லது! இல்லீன்னா பொங்கி எழுவேன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-28631112488561036542008-11-25T03:05:00.000-05:002008-11-25T03:05:00.000-05:00\\பரமதத்தன் பண்ணது தப்பு தான்! போறான் விடுங்க! நமக...\\பரமதத்தன் பண்ணது தப்பு தான்! போறான் விடுங்க! நமக்கு ஒரு அம்மா கெடைச்சாங்க! என்ன பண்ணுறது? - அப்படின்னு ஒரு வாய் வருதா? :(((((((//<BR/><BR/>அடியேன் இதை முன்பே பதிந்து விட்டேன்.<BR/><BR/>மீண்டும் மேற்கோள் காட்டுகிறேன்<BR/><BR/>அது போல அம்மையின் உயர்வுக்கு, ஏதோ ஒரு வழியில் காரணகர்த்தா வாக வந்த பரமதத்தனுக்கு நம்மால் ஆன ஒரு சிறு பிறிவு உபசார விழா.<BR/><BR/>இதை நீங்கள் கிருமி கண்ட சோழனுக்கு ஒப்பு செய்தீர்கள்.<BR/><BR/>:))<BR/><BR/>\\இதை விடத் தத்துவமாக அடியேன் பேசட்டுமா? திருவாய்மொழி எடுத்து வைக்கட்டுமா?<BR/>அழியாத ஆன்ம சொரூபமாகிய சத் ,சித், ஆனந்தத்தை, வேதியர் விழுப் பொருளை, அரங்க நகர் அப்பனைத் தான் மனக் கண்ணால் எப்பவோ கண்டு விட்டாரே திருப்பாணாழ்வார்? புறக் கண்ணால் கண்டால் என்ன? காணா விட்டால் என்ன//<BR/><BR/>அகக்கண் புரக்கண் என்பதல்ல<BR/><BR/>ஆண்டவனைக்காண பக்தி முக்கியம் என்பதை வலியுறுத்தவே அரங்கன் விளையாடுகிறார்.<BR/><BR/>மற்றும் அர்ச்சாவதார மகிமையை வேறு எப்படி அறிய முடியும்?<BR/><BR/>அவர் பாடல் எழுதும்பொழுது, அரங்கனின் உருவம் அரியாமல் எப்படி எழுதுவது?<BR/><BR/>மற்றும் கிருமி கண்ட சோழன் பற்றிச் சொன்னீர்கள்.<BR/><BR/>நரகாசுர வதம் கொண்டாடும் நாடி இது.ராவணன் வேண்டி இருந்தால், அவனது நினைவு நாளையும் கொண்டாடி இருப்போம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-87029394842753099902008-11-25T01:29:00.000-05:002008-11-25T01:29:00.000-05:00//தவறு-ண்ணா!ஒருவருக்கொருவர் முன் பின் முகம் பார்த்...//தவறு-ண்ணா!<BR/>ஒருவருக்கொருவர் முன் பின் முகம் பார்த்தது இல்லை! திருப்பூந்துருத்தியில் அப்பர் பல்லக்கு தூக்கியது சம்பந்தப் பெருமானுக்குத் தெரியாது! ஆலயம் வந்தவுடன், இங்கு நாவுக்கரசரும் வந்திருக்கார் என்று கேள்விப்பட்டனே என்று கேட்க, அப்பரும் அடியேன் இதோ என்று சொல்ல, அலறி அடித்து மன்னிப்பு கேட்கிறார்!//<BR/><BR/>இதை எப்படி நம்புகிறீர்கள் ? அப்பர் ஞான சம்பந்தரை சந்தித்த பிறகே திருநாவுக்கரசராகிய அவரைப் பற்றி அனைவருக்கும் தெரியும் என்பது போல் இருக்கிறது இந்த கூற்று. ஒரு சிவனடியார் ஒரு ஊருக்குச் சென்றால் மாறுவேடத்திலெல்லாம் செல்ல மாட்டார், அதுவும் அப்பர் பெருமான் 85 வயதில் அந்த இடத்திற்குச் செல்லும் போது அவரை தெரியாதவர்கள் என்றோ, அவர் வருகையை முன்கூட்டி அறியாதவர்கள் என்றோ எவருமே இருக்க முடியாது. 10 வயது சிறுவனையே பலர் அறிந்திருக்கும் போது 85 வயது பெரியவர் எவருக்கும் தெரியாமல் பல்லக்கை சுமந்தார் என்று சொல்வது பொருத்தமாகவா இருக்கிறது.<BR/><BR/>சமணராக இருந்து சைவராக மாறியதால் பாவ நிவர்த்தி செய்ய அப்பரை பல்லக்கு தூக்க வைத்தானோ சிவபெருமான் ?<BR/><BR/>சேக்கிழாருக்குத் தான் தெரியாது, புனித பூச்சில் எழுதப்படும் அனைத்துமே பிற்காலத்தில் கேலி செய்யப்படும் என்று. உங்களுக்குமா ?<BR/><BR/>நான் இங்கே அப்பர் சாமிகளையோ, ஞான சம்பந்தரையோ குறை சொல்லவில்லை. ஆனால் அவர்கள் இருவரையும் வைத்து மிதமிஞ்சிய கற்பனையில் சேக்கிழார் எழுதி இருப்பது அனைத்துமே சைவமே அற்புதமானது என்ற காட்டுவதற்கான சைவ சமய வெறியாகத் தான் தெரிகிறது. :(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-14079862273324638212008-11-25T01:20:00.000-05:002008-11-25T01:20:00.000-05:00//சில சமயம் அதீத கற்பனை, பூசி மெழுகல்கள் இருப்பதால...//சில சமயம் அதீத கற்பனை, பூசி மெழுகல்கள் இருப்பதால் உங்கள் கண்ணுக்கு அப்படிப் படுகிறது! ஆனால் சேக்கிழாரின் சிவ பக்தியை அதை வைத்து எல்லாம் குறை சொல்ல முடியாது!<BR/>//<BR/><BR/>மதவெறியர்கள் அனைவருமே இறை பற்றாளர்கள் தான் :) அந்த ஒருகாரணத்தினாலேயே அவர்கள் சிறந்த பக்தியாளர்கள் என்று சொல்லிவிட முடியாமா ?<BR/><BR/>ஞான சம்பந்தரின் பல்லாக்கை தூக்கியது குறித்து உங்களுக்கு பற்றிய தகவல்களை மின் அஞ்சலில் அனுப்புகிறேன். இங்கே கட்டுரை சேக்கிழார் பற்றியல்ல என்பதால் இத்துடன் சேக்கிழாரின் புராணத்தை முடித்துக் கொள்கிறேன்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-6660742206875437262008-11-24T23:31:00.000-05:002008-11-24T23:31:00.000-05:00//கோவி.கண்ணன் said... சைவ பழமான 85 வயது அப்பர் சாம...//கோவி.கண்ணன் said... <BR/>சைவ பழமான 85 வயது அப்பர் சாமிகள் கூட 10 வயது சிறுவன் ஞான சம்பந்தரின் பல்லக்கை தூக்கிய பின்பு தான் சம்பந்தரை தரிசிக்கவே முடிந்ததாம்//<BR/><BR/>தவறு-ண்ணா!<BR/>ஒருவருக்கொருவர் முன் பின் முகம் பார்த்தது இல்லை! திருப்பூந்துருத்தியில் அப்பர் பல்லக்கு தூக்கியது சம்பந்தப் பெருமானுக்குத் தெரியாது! ஆலயம் வந்தவுடன், இங்கு நாவுக்கரசரும் வந்திருக்கார் என்று கேள்விப்பட்டனே என்று கேட்க, அப்பரும் அடியேன் இதோ என்று சொல்ல, அலறி அடித்து மன்னிப்பு கேட்கிறார்!<BR/><BR/>சம்பந்தர் குட்டிச் சிறுவன்! தூக்கிக் கொஞ்சலாம்! ஆனால் அவனை அப்பர் தூக்கியதை, நீங்கள் ஒரு மாதிரி இழிவாகப் பார்ப்பதால் உங்களுக்கு அப்படித் தெரிகிறது!<BR/><BR/>திருநாவுக்கரசரை அப்பா என்றும் கூப்பிடாது, அப்பரே என்றும் இன்னும் மரியாதையாகக் கூப்பிட்டது சம்பந்தப் பெருமானே! அப்பர் என்ற சொல்லே அவர் அழைத்துத் தான் பரவியது!<BR/><BR/>//இல்லற துய்ப்பை / இல்லற இன்பம் பெறுவதே திருமண நோக்கமாக இருந்தால் தான் திருமணத்தை ஞானசம்பந்தருக்கு வலியுறுத்துவதிலோ, அதன் பிறகு அவரை சம்சார சாகரத்துடன் இறைவன் ஆட்கொண்டான் என்று சொல்வதோ பொருத்தமாக இருக்கும்//<BR/><BR/>நோ கமென்ட்ஸ்! <BR/>அறிவன் ஐயா சம்பந்தப் பெருமானின் இறுதி பற்றிச் சொல்லி இருப்பதைக் கீதாம்மா பதிவில் காணுங்கள்!<BR/><BR/>//இதைவிட கூத்து நால்வரில் ஒருவரான அப்பர் சாமிகளுக்கு கிடைக்காத 'இறைவன் ஆட்கொள்ளும்' பேறு, சம்பந்தரின் திருமணத்தில் கலந்து கொண்டவர் அனைவருக்கும் கிடைத்ததாகச் சொல்லப்படுவதும் ஆராய்ச்சிக்குரியதே//<BR/><BR/>நோ கமென்ட்ஸ்!<BR/><BR/>தகவல் மட்டும் தருகிறேன்!<BR/>அப்பர் பெருந்தகையை இறைவன் ஆட்கொண்டது திருப்புகலூர்! <BR/>சம்பந்தரை உற்றார், உறவினர், மற்றார் சூழ ஆட்கொண்டது திருநல்லூர்!<BR/><BR/>//மணமகளும் இறந்திருந்தால் அந்த ஜோடி 21 ஆம் நூற்றாண்டு ஞானசம்பந்தர் தாம்பதிகள் ஆகி இருக்கும்//<BR/><BR/>அந்த ஜோடிகள் இறைப்பணியும் தமிழ்ப்பணியும் செய்து, பின் இவ்வாறு ஆகியிருந்தால், அப்போ 21 ஆம் நூற்றாண்டு சம்பந்தமாய் ஆகி இருக்கும்!<BR/><BR/>//மன்னிக்க வேண்டும் !<BR/>சிவன் பெயரைக் கெடுக்க முயன்றவர்களில் தமிழகத்தில் சேக்கிழாரே முதன்மையானவராக தெரிகிறார். :(//<BR/><BR/>தவறான கருத்து!<BR/>ஈசனை இழித்துப் பேச பெரிய புராணம் எழுதவில்லை, சேக்கிழார்!<BR/>சேக்கிழார் பல நல்லதும் செய்திருக்கிறார்! தொகை அடியார் என்று தனியாகவும் தொகுத்துள்ளார்!<BR/><BR/>சில சமயம் அதீத கற்பனை, பூசி மெழுகல்கள் இருப்பதால் உங்கள் கண்ணுக்கு அப்படிப் படுகிறது! ஆனால் சேக்கிழாரின் சிவ பக்தியை அதை வைத்து எல்லாம் குறை சொல்ல முடியாது!<BR/><BR/>சேக்கிழார் சிற்சில இடங்களில் புனிதப் பூச்சினைச் செய்யாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சைவப் பெரியோர்களே கருதி இருக்காங்க! <BR/><BR/>இராமன் வாலி வதத்தைச் சில பேரு வரிந்து கட்டி ஓவர் நியாயம் கற்பிப்பாங்க-ல்ல? அது போலச் செய்து விட்டார் சேக்கிழார்! வாலி வதம் தவறுன்னு இராமனே ஒப்புக் கொண்ட பின்னும், ஒப்புக் கொள்ளாத கூட்டம் போல தான் இது! :)<BR/><BR/>சேக்கிழார் செய்த சிற்சில இடறல்களாகக் கருதப்படுவன:<BR/>* சம்பந்தரின் இறுதி<BR/>* கிழவரான அப்பரைக் கலைக்க தேவ கன்னிகைகள் வருதல்! <BR/>* நந்தனார் தீக்குள் பாய்தல்<BR/>* காரைக்கால் அம்மையார் மேல் அவர் பழைய கணவரின் அம்மா பாசம்! (ஆனா அம்மா உயிரோட இருக்காங்களா-ன்னு மட்டும் கண்டுக்கிற மாட்டாரு! ஆனா தாய் போல மதிச்சாரு! :)<BR/>* சடையனார்-இசைஞானியார் பற்றிய ஒரு குறிப்பும் தராமல் சேர்த்தது<BR/><BR/>உள்ளது உள்ளவாறே தந்திருந்தால் இன்னும் நன்றான பாடமாகவும் இருந்திருக்கும்! என்ன செய்ய! சிவோஹம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com