tag:blogger.com,1999:blog-18001940.post4722241268589885591..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: குடமாடும் கூத்தன்Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-18001940.post-89383144746642944942009-11-30T19:30:15.992-05:002009-11-30T19:30:15.992-05:00//Raghav said...
//"யோகம், யோகம்" என்று...//Raghav said... <br />//"யோகம், யோகம்" என்று ஆயிரம் பேசினாலும், "பக்த" பிரேமையும், சரணாகத மேன்மையைப் போல் வரவே வராது! :)<br />//<br /><br />ஆரம்பிச்சாச்சா :)//<br /><br />ஹா ஹா ஹா! எதை? <br /><br />//சரணாகதியும் ஒரு யோகம்னு சொல்லலாமா கூடாதா//<br /><br />கூடாது! :)<br />சரணாகதியில் யோகம், போகம், ஞானம், கர்மம் எல்லாம் கிடையாது! எல்லாமே "அவன் ஒருவனே"!<br /><br />சரணாகதியில் அவனை அடைய வழியோ, யோகமோ ஒன்னும் இல்லை! அவனை அடையும் வழியும் "அவனே" தான்!<br /><br />* நோற்ற நோன்பிலேன் = கர்ம யோகம் இல்லை!<br />* நுண்ணறிவு ஒன்றிலேன் = ஞான யோகம் இல்லை!<br />* ஒன்றும் ஆற்றுகின்றேலேன்<br />* "புகல் ஒன்று இல்லா" அடியேன்<br />* உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!<br /><br />உபேயம் = அவனே!<br />அடையும் உபாயம் = அவனே!<br />நானே வழியும், ஜீவனுமாய் இருக்கிறேன் என்ற பைபிள் வாசகம் போல-ன்னே வச்சிக்குங்க! :)<br /><br />* நாராயண"னே" நமக்"கே" பறை தருவான் = மோக்ஷ இஸ்யாமி!<br />* உனக்"கே" நாம் ஆட்செய்வோம் = மாம் ஏகம் சரணம்<br />* மற்றை நம் காமங்கள் மாற்று = சர்வ தர்மான் பரித்யஜ்ய<br /><br />எனவே சரணகாதி யோகமோ, உபாயமோ, வழியோ, குறுக்கு வழியோ அன்று!<br />அது ஒரு நிலை! அவ"னே" என்று இருக்கும் நிலை! - கோதை நிலை, பேதை நிலை! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-85626318816327602982009-11-30T19:18:03.755-05:002009-11-30T19:18:03.755-05:00//ambi said...
நீங்கள் சொன்ன யுகங்களில் நிந்தனை ச...//ambi said... <br />நீங்கள் சொன்ன யுகங்களில் நிந்தனை செய்ய இரண்டு பேராக தான் வந்தனர். கலியுகத்தில் தான் நிந்தனை செய்ய எத்தனை பேர்கள்? நினைத்துப் பார்த்தேன், சிரிப்பு தான் வந்தது. :))//<br /><br />அம்பீ...<br />அந்த யுகங்களில் ரெண்டு பேரு தான் நிந்தனை செய்ய வந்தாங்க! ஆனா "சதா அவனையே நிந்தனை" செஞ்சாங்க! அதாச்சும் அவனையே பரிபூர்ணமா ஸ்மரிச்சி இருந்தாங்க!<br /><br />ஆனா கலியுகத்தில் வந்தனை செய்யறதாச் சொல்லிக்கிட்டு, பேதா பேத நிந்தனையில் திளைக்கறவங்க எத்தனை பேரு? நினைத்துப் பார்த்தேன், சிரிப்பு தான் வந்தது. :))<br /><br />கோயில்-ல்ல பகவானைக் கொள்ளையடிக்க திடீர்-ன்னு துப்பாக்கிக் கூட்டம் வருதுன்னா...<br />* பல "ஆஸ்திகர்களும்" ஆளுக்கொரு திசையில் ஓடிருவாய்ங்க! :)<br />* ஆனா இரணியன் ஓட மாட்டான்...காட்டு, அவனைக் காட்டு, நான் பாக்கணும், அவனைக் நறுக்-குன்னு நாலு கேள்வி கேக்கணும்-ன்னு சொல்லுவான்! :))<br /><br /><b>* இரணியன் நாஸ்திகனே ஆனாலும் நாஸ்திக-ஆஸ்திகன்<br />** கலியுகத்தில் பல பேரு..ஆஸ்திக நாஸ்திகர்கள்! :) <br />-ன்னு காஞ்சி பரமாச்சாரியார் அடிக்கடிச் சொல்லுவாரு!</b><br /><br />நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து...<br />பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு...<br />என்பதெல்லாம் சிவக்கொழுந்தான அப்பர் சுவாமிகள் வாக்கு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-86638225138838490212009-11-30T19:07:14.158-05:002009-11-30T19:07:14.158-05:00Radha said...
//"ஞான யோகம்" என்று சொல்லு...Radha said...<br />//"ஞான யோகம்" என்று சொல்லும் பொழுதே அதில் ஞானம் இருக்கிறதே.<br />ரவி தான் இன்னொரு பதிவு போட்டு தெளிவா விளக்க வேண்டும். :-)//<br /><br />இதெல்லாம் ராதா சொன்னா கிளுகிளுப்பா இருக்கும்! <br />அவரு ரவி வந்து வெளக்கணும்-ன்னு சொல்லிட்டு போயிருக்காரு! நான் என்னாத்த விம் பார் போட்டு வெளக்கறது! உம்ம்ம்ம் :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-4641495007903976572009-11-30T19:06:40.055-05:002009-11-30T19:06:40.055-05:00Raghav said...
//பக்தி வேறு பக்தி யோகம் வேறு ஞானம்...Raghav said...<br />//பக்தி வேறு பக்தி யோகம் வேறு ஞானம் வேறு ஞான யோகம் வேறு என்று சொல்கிறார்களே எப்படி?? யோகம் என்பது எப்படி வித்யாசப்படுகிறது?? //<br /><br />//Radha said... <br />தேனின் இனிமை சுவை வேறு. தேன் வேறு. <br />பாலின் வெண்மை நிறம் வேறு. பால் வேறு.<br />நீங்க சொல்ற வேறுபாடு இப்படி தான் இருக்கிறது ராகவ்//<br /><br />ராகவ்...<br />கர்ம "யோகம்" வேறு; கர்மம் வேறு...<br />இது எப்படீன்னா...<br />Cricket Match வேறு; Cricket வேறு! :)<br /><br />கிரிக்கெட் எப்படியும் ஆடலாம்! நடுவீட்டில் ஆடலாம், புக் கிரிக்கெட் கூட ஆடலாம்!<br />ஆனால் கிரிக்கெட் மேட்ச், அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் ஆட வேண்டும்! <br /><br />அது போல் செய்யும் செயல் எல்லாம் "கர்மம்" தான்!<br />ஆனால் எல்லாமே "கர்ம யோகம்" அல்ல!<br /><br />கர்ம யோகம்-ன்னா அதுக்கு Definition/விதிமுறை எல்லாம் வகுத்து வச்சிருக்காங்க. சாம்பிளுக்கு ஒன்னு:<br />1. அவரவர் வர்ணத்துக்கு "விதிக்கப்பட்ட கர்மாக்களை"ச் செய்து ஒழுகுவது கர்ம-யோகம்<br />2. இன்னும் இது போல லிஸ்ட்டை சாஸ்திரங்களில் இருந்து சாஸ்திர வல்லுநர்கள்-பதிவர்கள் எடுத்துச் சொல்லலாம்!<br /><br />அவரவர் வர்ணத்துக்கு "விதிக்கப்பட்ட" கர்மாக்களைச் செய்யறதுன்னா, இங்கிட்டு எத்தனை பேர் "கர்ம யோக"-த்தில் தேறுவாங்க-ன்னு தெரியாது! :))<br /><br />கர்ம யோகம்/ஞான யோகம் வேறு!<br />கர்மம்/ஞானம் வேறு! - செயல்/நல்லறிவு! - அவ்ளோ தான்!<br /><br />சரணாகதி செய்பவர்களுக்கு "கர்ம யோகம்/ஞான யோகம்" இருக்காது! - (ஏன்னா "சர்வ தர்மான் பரித்யஜ்ய" - சகல தர்மங்களையும் விட்டு, என் ஒருவனையே...")<br /><br />ஆனா சரணாகதி செய்பவர்களுக்கு "கர்மம்/ஞானம்" இருக்கும்.<br />பகவானே உபாயம் என்கிற = ஞானம்!<br />பகவானை மட்டுமே சார்ந்து இருப்பது என்னும் = கர்மம்! <br /><br />இப்போ புரியுதா?<br />* கர்ம/ஞானம்-ன்னா வெறும் செயல்/நல்லறிவு<br />* கர்ம யோகம்/ஞான யோகம்-ன்னா...கிரிக்கெட் மேட்ச் போல வகுத்த வச்ச விஷயங்களைப் பண்ணுறது..Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-8859230002604294842009-11-30T01:06:06.552-05:002009-11-30T01:06:06.552-05:00அன்பரே
//நண்பரே நான் தங்களுக்கு ஒரு சிறிய விருதினை...அன்பரே<br />//நண்பரே நான் தங்களுக்கு ஒரு சிறிய விருதினை அளித்துள்ளேன், அதைப் பெற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி//<br /><br />நன்றி. இதன் முழுத் தகுதியும் கே ஆர் எஸ் அவர்களுக்கே.<br /><br />அன்புடன்<br />ரங்கன்Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-36922695518966927562009-11-29T23:11:54.329-05:002009-11-29T23:11:54.329-05:00நண்பரே நான் தங்களுக்கு ஒரு சிறிய விருதினை அளித்துள...நண்பரே நான் தங்களுக்கு ஒரு சிறிய விருதினை அளித்துள்ளேன், அதைப் பெற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றிபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-69703109955162707622009-11-27T11:25:50.650-05:002009-11-27T11:25:50.650-05:00ராகவா
//பக்தி வேறு பக்தி யோகம் வேறு ஞானம் வேறு ஞா...ராகவா<br /><br />//பக்தி வேறு பக்தி யோகம் வேறு ஞானம் வேறு ஞான யோகம் வேறு என்று சொல்கிறார்களே எப்படி?? யோகம் என்பது எப்படி வித்யாசப்படுகிறது??//<br /><br />பக்தி, ஞானம் எல்லாம் பல நிலைகளில் இருக்கும். ’அவரவர் தமதமது அறிவறி வகை வகை’ யில் இருக்கும்.<br /><br />காலை கோயிலுக்குச் சென்றால், அது பக்தி.<br /><br />அன்று இரவே மீண்டும் கோயிலுக்குச் சென்றால், அது அதிக பக்தி - அதன் பரிமாணம்.<br /><br />மாறாக, அன்று இரவே ‘Bar'-க்குச் சென்று வந்தால், அது வேறு பக்தி.<br /><br />மாலை 'Walking' சென்று கொண்டிருக்கிறோம். அப்பொழுது எங்கிருந்தோ ஒரு கல் நம் தலையில் விழுகிறது.<br /><br />நாம், ‘அம்மா’, என்று அலறினால், அது 'Involuntary Action'.<br /><br />மாறாக, ‘நாராயணா’ என்று அலறினால், அது பக்தியின் அதீத பரிமாணம். நாராயணன், நம் உள்ளே புகுந்து விட்டான்! இந்த பக்தியை, கிட்டத் தட்ட யோகம் என்றே சொல்லலாம்.Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-15255104295269211412009-11-27T10:40:30.737-05:002009-11-27T10:40:30.737-05:00//அவன் நம்மைக் காப்பான் எனும் நம்பிக்கை வர முதல்ல ...//அவன் நம்மைக் காப்பான் எனும் நம்பிக்கை வர முதல்ல என்ன பண்ணனும்??? //<br /><br />முதலில் உயிருக்கோ மானத்துக்கோ ஒரு மிகப் பெரிய ஆபத்து வரணும். அதாவது தாங்க முடியாத கஷ்டம் வரணும். அது நம்மை யாரும் காப்பாத்த முடியாம போற அளவுக்கு பெருசா இருக்கணும். கைவசம் அது மாதிரி கஷ்டம் இல்லைனா, அது மாதிரி ஒரு கஷ்டத்தை வரவழைச்சிக்கணும். நாம செய்ய வேண்டியது எல்லாம் இது தான். :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-42685006535325336022009-11-27T10:30:55.271-05:002009-11-27T10:30:55.271-05:00//பக்தி வேறு பக்தி யோகம் வேறு ஞானம் வேறு ஞான யோகம்...//பக்தி வேறு பக்தி யோகம் வேறு ஞானம் வேறு ஞான யோகம் வேறு என்று சொல்கிறார்களே எப்படி?? யோகம் என்பது எப்படி வித்யாசப்படுகிறது?? //<br /><br />தேனின் இனிமை சுவை வேறு. தேன் வேறு. <br />பாலின் வெண்மை நிறம் வேறு. பால் வேறு.<br />நீங்க சொல்ற வேறுபாடு இப்படி தான் இருக்கிறது ராகவ்.<br /><br />"பக்தி யோகம்" என்று சொல்லும் பொழுதே அதில் பக்தி இருக்கிறதே.<br />"ஞான யோகம்" என்று சொல்லும் பொழுதே அதில் ஞானம் இருக்கிறதே.<br />ரவி தான் இன்னொரு பதிவு போட்டு தெளிவா விளக்க வேண்டும். :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-5094546698333454912009-11-26T11:18:52.251-05:002009-11-26T11:18:52.251-05:00நான் கேள்விப்பட்ட அளவில்..
கர்ம, ஞான, பக்தி யோகத்...நான் கேள்விப்பட்ட அளவில்.. <br />கர்ம, ஞான, பக்தி யோகத்தினால் மோட்சம் கிடைப்பது கடினம்.. சரணாகதி ஒன்றே எளிய வழின்னு.. <br /><br />ஆனா, சரணாகதி என்றால் என்ன? எப்படிச் செய்வது?<br /><br />சரணாகதிக்கு நேரம், காலம் கிடையாது.. எப்போது வேண்டுமானாலும்.. எந்த நிலையிலும் செய்யலாம் என்று கே.ஆர்.எஸ் இங்க சொல்லிருக்காரு.. உதாரணத்திற்கு கஜேந்திரன், திரெளபதி சரணாகதி விளக்கமும் கொடுத்தார்.. <br /><br />கஜேந்திரன், பரம்பொருள் எப்படியும் தன்னை முதலையிடம் இருந்து காப்பாற்றுவான்கிற ”நம்பிக்கை” இருந்ததால் கதறிற்று.. அந்த நம்பிக்கை தான் சரணாகதியா?.. அப்படின்னா.. அவன் நம்மைக் காப்பான் எனும் நம்பிக்கை வர முதல்ல என்ன பண்ணனும்??? <br /><br />கர்ம/பக்தி/ஞான யோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு ”சரண் அடைந்தால் மோட்சம் கொடுக்கும் பிரான்” அப்படிங்கிற “நம்பிக்கை” வருமா ? இல்லை தெரிந்தும்.. என் முயற்சியினால் மோட்சத்திற்கு செல்வேன் எனும் இறுமாப்பு வருமா?<br /><br />பக்தி வேறு பக்தி யோகம் வேறு ஞானம் வேறு ஞான யோகம் வேறு என்று சொல்கிறார்களே எப்படி?? யோகம் என்பது எப்படி வித்யாசப்படுகிறது??Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-72691998638266484752009-11-26T11:05:40.927-05:002009-11-26T11:05:40.927-05:00//நீ கூறும் யோகம் என்றால் என்ன? சரணாகதி என்றால் என...//நீ கூறும் யோகம் என்றால் என்ன? சரணாகதி என்றால் என்ன? //<br /><br />ஹலோ.. நான் தருமி பரம்பரையாக்கும்.. கேள்விக்க நான் பதில் சொல்ல நீங்க.. <br /><br />சரணாகதி செய்து கிடைக்கும் மோட்சம் யோகம் தானே.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-13057194611521458512009-11-26T09:23:28.164-05:002009-11-26T09:23:28.164-05:00//ஆமா தந்தவக்கிரனை எப்போது கொல்கின்றார், எனக்கு கத...//ஆமா தந்தவக்கிரனை எப்போது கொல்கின்றார், எனக்கு கதை தெரியவில்லை.//<br /><br />தருமரின் ராஜசூய யாகத்தின்போது, முதலில் சிசுபாலன் க்ருஷ்ணனிடம் சண்டையிட்டு முக்தி அடைந்தான். அவனிடம் இருந்து ஒரு ஜோதி புறப்பட்டு, க்ருஷ்ணனிடம் சேர்ந்தது.<br /><br />அடியேன், இதற்கு முந்திய ‘Comment'-ல், சிசுபாலன் மரணம் தந்தவக்ரன் மரணத்தின் பின் ஏற்பட்டது என்று தவறாகக் கூறிவிட்டேன். தவறான செய்தியைக் கூறியதற்கு மன்னிக்கவும்.<br /><br />சிசுபாலன் மரணத்தினால் கோபமடைந்த சால்வனும், தந்தவக்ரனும், க்ருஷ்ணன் துவாரகையில் இல்லாதபோது, அதை முற்றுகையிட்டனர். அப்போது கிருஷ்ணர் அங்கு வருகிறார்.<br /><br />அங்கு நடந்த சண்டையில், முதலில் சால்வன் கொல்லப் பட்டான். <br /><br />சால்வன் மரணத்தைக் கண்ட தந்தவக்ரன் (வக்ரம் - வக்ரமான, வளைந்த; தந்த - பற்கள்) உடைய அசுரன், கதையை எடுத்துக் கொண்டு, கிருஷ்ணனை எதிர்த்தான். க்ருஷ்ணனும், தன் கதையால் தந்தவக்ரனை அடிக்க, அவன் உயிர் துறக்கிறான். போர்க்களத்தில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவனிடமிருந்து ஒரு ஜோதி கிளம்பி, கண்ணனிடம் சேர்ந்தது.Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-67627204528510278302009-11-26T09:05:07.138-05:002009-11-26T09:05:07.138-05:00//ஆழ்வார் மடங்கொள் என்று குறிப்பிட்டு கூறியிருப்பத...//ஆழ்வார் மடங்கொள் என்று குறிப்பிட்டு கூறியிருப்பது குட,மட,இட,குட<br />என்ற வரிசை வரிகளுக்காகவோ!//<br /><br />/*மடம் கொள் மதி முகத்தாரை*/<br /><br />மடம் - அழகு, மென்மை, மடப்பம்<br /><br />மென்மையும், அழகும் நிறைந்த, சந்திரன் போல் முகமுடைய பெண்களை<br /><br />/*மால் செய்ய வல்ல என் மைந்தா*/<br /><br />மால் - மயக்கம்<br /><br />மயக்கும் திறமை உள்ள என் மைந்தனே!<br /><br />என்கின்றாள் யசோதை.Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-78863584560878388582009-11-26T08:10:55.251-05:002009-11-26T08:10:55.251-05:00மடங்கொள் மதிமுகத்தாரை* மால்செய்ய வல்ல என் மைந்தா!*...மடங்கொள் மதிமுகத்தாரை* மால்செய்ய வல்ல என் மைந்தா!*<br />(மடங்கொள் என்றால் பெண்களா!) <br />பெருமாள் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை அடித்து மயக்குகிறாரே!<br />ஆழ்வார் மடங்கொள் என்று குறிப்பிட்டு கூறியிருப்பது குட,மட,இட,குட<br />என்ற வரிசை வரிகளுக்காகவோ!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-48876321477098269352009-11-26T06:33:34.620-05:002009-11-26T06:33:34.620-05:00ராகவா
//நீ கூறும் யோகம் என்றால் என்ன? சரணாகதி என்...ராகவா<br /><br />//நீ கூறும் யோகம் என்றால் என்ன? சரணாகதி என்றால் என்ன?//<br /><br />அதுக்கப்புறம் சரணகதியும் ஒரு யோகமா என்ற கேள்விக்கு பதில் தெரியுமே? அதனால் தான் - ஹி ... ஹி ...Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-64707077241673464122009-11-26T06:26:07.958-05:002009-11-26T06:26:07.958-05:00ராகவா
//சரணாகதியும் ஒரு யோகம்னு சொல்லலாமா கூடாதா ...ராகவா<br /><br />//சரணாகதியும் ஒரு யோகம்னு சொல்லலாமா கூடாதா ?//<br /><br />நீ கூறும் யோகம் என்றால் என்ன? சரணாகதி என்றால் என்ன?Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-41009033463886912372009-11-25T23:58:32.724-05:002009-11-25T23:58:32.724-05:00//"யோகம், யோகம்" என்று ஆயிரம் பேசினாலும்...//"யோகம், யோகம்" என்று ஆயிரம் பேசினாலும், "பக்த" பிரேமையும், சரணாகத மேன்மையைப் போல் வரவே வராது! :)<br />//<br /><br />ஆரம்பிச்சாச்சா :)<br /><br />சரணாகதியும் ஒரு யோகம்னு சொல்லலாமா கூடாதா ?Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-59608573837040142222009-11-25T23:56:32.044-05:002009-11-25T23:56:32.044-05:00//ஐயம் போக்கி அருளியமைக்கு நன்றி ராகவ்! :)//
ஒவர்...//ஐயம் போக்கி அருளியமைக்கு நன்றி ராகவ்! :)//<br /><br />ஒவர் குசும்பு உடம்புக்கு ஆகாதுண்ணோவ்.. :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-22514048040836005802009-11-25T12:02:23.161-05:002009-11-25T12:02:23.161-05:00//தந்தவக்ரனும், சிசுபாலனும் உடன் பிறந்தவர்கள் அல்ல...//தந்தவக்ரனும், சிசுபாலனும் உடன் பிறந்தவர்கள் அல்லர். ஆனாலும், Cousins//<br />//சூரன் - மாரீஷா<br />=> ச்ருததேவா-சால்வன்<br />=> தந்தவக்ரன்<br />சூரன் - மாரீஷா<br />=> ச்ருதஸ்ரவஸ்-தமகோஷன்<br />=> சிசுபாலன்//<br /><br />ஒரு கேள்விக்கு இத்தனை பதில்கள் தரும் ரங்கன் அண்ணாவுக்குப் பந்தல் வாசகர்கள் சார்பாக அடியேன் நன்றி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-66006763470248573802009-11-25T11:57:59.670-05:002009-11-25T11:57:59.670-05:00//இப்படி, பச்சை மேனியை அலங்கரிக்க, பச்சை நிறத் துழ...//இப்படி, பச்சை மேனியை அலங்கரிக்க, பச்சை நிறத் துழாய் மட்டும் போதாது//<br /><br />சூப்பரு! பச்சை நிறமே...பச்சை நிறமே-ன்னு அலை பாயுதே படத்தின் பாடலைப் பாடலாம் போல இருக்கே! :)<br /><br />//இன்னொரு அன்பர் ‘color-color-ஆக’க் கூறியது போல, எட்டுப் பூக்களும் ’பளிச்’ நிறங்கள்//<br /><br />இரவின் நிறமே இரவின் நிறமே<br />மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே<br />வெள்ளை நிறமே வெள்ளை நிறமே<br />-ன்னு அப்பவே ஆழ்வார் பாடி இருக்காரு போல! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-79647665986275784742009-11-25T11:51:06.013-05:002009-11-25T11:51:06.013-05:00Raghav said...
//திருமஞ்சன காலத்தில் ஏது மலர் சூட...Raghav said... <br />//திருமஞ்சன காலத்தில் ஏது மலர் சூடல்? //<br /><br />உண்டே ரவிண்ணா.. திருமஞ்சனத்தின் போது நடுநடுவே மாலை மாற்றலும் உண்டு.. அதில் துளஸியும் உண்டு//<br /><br />ஐயம் போக்கி அருளியமைக்கு நன்றி ராகவ்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-10458164981693899472009-11-25T11:48:16.330-05:002009-11-25T11:48:16.330-05:00அதே போல்...
அன்று ஜய விஜயர்களையும் அடியார்களையும் ...அதே போல்...<br />அன்று ஜய விஜயர்களையும் அடியார்களையும் மதிக்கத் தவறிய முனிவர்கள்...<br />அதே ஜயவிஜயர்கள் இரண்யாட்சன்-இரண்யகசிபுவாகப் பிறந்த போது...<br /><br />உயிருக்குப் பயந்து "ஓம் இரண்யகசிபுவே நமஹ"-ன்னு மூச்சுக்கு மூச்சுக்கு சொல்ல வேண்டி வந்தது! :)))<br /><br /><b>இப்படிப் பலாபலான்களை ஒன்றோடு ஒன்று கோர்த்து விட்டு, இறைவன் உணர்த்தும் பாடம் தான் அதிசயம்! எதை எதோடு கோர்த்து உணர்த்துகிறான் என்பது அதிசயத்திலும் அதிசயம்! :)</b><br /><br />உயிருக்குப் பயந்து கொள்கையைக் கைவிட்ட சனகாதி முனிவர்கள், ஓம் நமோ இரண்யகசிபுவே என்று பெருமாளையே கைவிட்ட முனிவர்களின் "யோக" லட்சணம் இது தான்! :)<br />ஆனால் பெருமாளைச் சேவிப்பதைத் தடுத்தாலும், அதற்காகச் சபிக்காது, அழுது அவனையே நினைத்த பிரகலாதன், தியாகராஜர் போன்ற "பக்த" லட்சணம் வேறு!<br /><br />"யோகம், யோகம்" என்று ஆயிரம் பேசினாலும், "பக்த" பிரேமையும், சரணாகத மேன்மையைப் போல் வரவே வராது! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-8504597933175255542009-11-25T11:48:04.132-05:002009-11-25T11:48:04.132-05:00இவ்வாறு மீறியவர்களைச் சற்று அன்புடன் எடுத்துச் சொல...இவ்வாறு மீறியவர்களைச் சற்று அன்புடன் எடுத்துச் சொல்லி இருக்கலாம்! ஜய விஜயர்கள் ஒரு முறை எடுத்துச் சொன்னார்கள்! கேளாத பட்சத்தில் அனுமதி மறுத்தார்கள்! இது தான் தவறு!<br /><br />அப்போது முனிவர்கள் ஜய விஜயர்களைச் சபிக்க...<br />அனைவரின் முன்னும் பெருமான் தோன்றினார்.<br /><br />"முனிவர்களே, பரப்பிரம்மத்துக்கு உருவம் இருக்கா?" என்று நையாண்டியாய் கேட்க, முனிவர்கள் தலை கவிழ்ந்தனர்!<br /><br />இரு பக்கத் தவற்றினையும் எடுத்துக் காட்டிய இறைவன்...<br />முனிவர்கள் சாபத்தைச் சற்றே மாற்றி அமைத்தான்!<br /><br />அடியார்களாக நூறு பிறவிகளா? எதிரிகளாக மூன்றே பிறவிகளா? என்று கேட்க, பெருமானைப் பிரிந்து இருக்க மாட்டாத ஜய விஜயர்கள் எதிரிகளாகப் பிறந்தொழிந்து சீக்கிரம் வருவதையே விரும்பினார்கள்!<br /><br />பகவான் கேட்ட போது வரத் தயங்கியவர்கள், இப்போது அவதார காலத்தில் அவர்களும் பூமியில் பிறக்கும் சூழலைத் தானே உண்டாக்கிக் கொண்டார்கள்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-67621791739232665942009-11-25T11:47:18.619-05:002009-11-25T11:47:18.619-05:00There are always two sides to a coin! தவறு ஜய விஜய...There are always two sides to a coin! தவறு ஜய விஜயர்கள், முனிவர்கள்-இரண்டு பேர் மேலும் தான்! :)<br /><br />இறைவன் தான் எடுக்க இருக்கும் அவதாரங்களுக்குத் தன்னுடன் பூவுலகம் வரச் சம்மதமா என்று ஜய விஜயர்களைக் கேட்க, அவர்கட்கோ லேசான தயக்கம்! மோட்சத்தை விட்டு, பூவுலகம் போய் கஷ்டப்படணுமா-ன்னு!<br /><br />மண்ணுலக உயிர்கள் கடைத்தேறும் பொருட்டு, பகவானே பிறக்கும் போது, தாங்களும் செல்வோமே என்று இல்லாமல், சற்றே தயங்கினார்கள். சரி-ன்னும் சொல்லலை! மாட்டோம்-ன்னும் சொல்லலை! இறைவன் சிரித்தான்!<br /><br />அந்த நேரம் பார்த்து சனகாதி முனிவர்கள் நால்வரும் பரமனைச் சேவிக்க வந்தார்கள்!ஆனால் அங்கிருந்த அடியவர்களைச் சேவிக்காமல், ஏதோ தங்களுக்கும் பரமனுக்கும் Direct Connection போல, அனுமதி பெறாமல், ஏதேச்சாதிகாரமாக உள்ளே நுழைய முற்பட்டனர்!<br /><br />அவர்கள் வந்த நோக்கம்: பரப் பிரம்மத்துக்கு உருவம் இருக்குதா என்று இறைவனையே சோதித்துப் பார்க்கத் தான்! <br />இறைவனைச் சோதனை செய்யும் முன், தங்கள் பணிவைச் சோதித்துக் கொள்ள முனிவர்கள் அறியவில்லை!<br /><br />ஆலயத்தில் அடியார்களைச் சேவித்து, கருடாழ்வாரைச் சேவித்து, ஜய விஜயர்களிடம் முகமன் சொல்லி, அனுமதி பெற்று இன்முகத்துடன் நுழைய வேண்டும் என்பதே ஆலய வழிபாட்டு முறைமை!<br /><br />இதை மீறிய முனிவர்கள் முதல் குற்றவாளிகள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-80417146148050609642009-11-25T11:22:36.920-05:002009-11-25T11:22:36.920-05:00//டேய் கண்ணா இது தெரியாம இவ்வளவு நாள் வீணாக்கிட்டே...//டேய் கண்ணா இது தெரியாம இவ்வளவு நாள் வீணாக்கிட்டேன். <br />நன்றி கே ஆர் எஸ்//<br /><br />ஆகா!<br />சுதாகர், மாதவிப் பந்தலில் இப்போ பதிவு எழுதறது நான் இல்லை! ரங்கன் அண்ணா! உங்க நன்றி அவருக்குத் தான் போகணும்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com