tag:blogger.com,1999:blog-18001940.post5212970584354025056..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: தில்லை நடராசன் தின்பானா ஏழை வீட்டுக் களியை?Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-18001940.post-88502080727659549572007-12-30T06:50:00.000-05:002007-12-30T06:50:00.000-05:00கண்ணபிரான்,உங்களை பாராட்டி எனக்கு அலுத்து விட்டது ...கண்ணபிரான்,<BR/><BR/>உங்களை பாராட்டி எனக்கு அலுத்து விட்டது :) கதையை விட, அதை சொன்ன நடை தான் எனக்குப் பிடித்தது ! நடராஜரின் படமும் அருமை ! வாழ்த்துக்கள்.<BR/><BR/>ஒரு விஷயம், களி இது வரை தின்றதில்லை :) <BR/><BR/>எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-39655153797152320652007-12-24T20:53:00.000-05:002007-12-24T20:53:00.000-05:00//முகமூடி said... இந்தியாவில் இருந்த வரை வருடம் தவ...//முகமூடி said... <BR/>இந்தியாவில் இருந்த வரை வருடம் தவறாமல் களி தின்றிருக்கிறேன், சேந்தன் கதையும் அறிந்திருக்கிறேன், ஆனால் இரண்டுக்கும் உள்ள தொடர்பு இன்றுதான் அறிந்தேன்//<BR/><BR/>வாங்க முகமூடி! <BR/>களியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாச் செய்தாலும்...கிராமத்தில் செய்யும் களி போல் வருமா?<BR/>அதன் சுவையே தனி!<BR/><BR/>சேந்தன் கதையை அறிந்திருந்தா, கட்டாயம் களி பற்றி வந்திருக்குமே! சரி, இப்ப தெரிஞ்சிக்கிட்டதும் மகிழ்ச்சியே!<BR/><BR/>// கெடைச்ச காய் எதுவோ, அத ஒன்னாக் கொட்டி கொழம்பு. அம்புட்டு தான் //<BR/><BR/>//திருவாதிரை நாள் மட்டும் மார்க்கெட்டில் / தள்ளுவண்டியில் எல்லா காய்கறிகளிலும் ஒன்று அல்லது இரண்டு அல்லது ஒரு சிறு துண்டு என்று கலந்து பேக்கேஜாக விற்பார்கள்//<BR/><BR/>அட ஆமாம்!<BR/>சென்னையில் இன்னிக்கும் இப்படி விக்கறாங்க-ன்னு தான் நினைக்கிறேன்! திருவாதிரை ஏழு கறி-ன்னு சொல்லுவாங்களோ? ஆனா அதுக்காக ஏழு விதமான காய் இருக்கா-ன்னு எண்ணி எல்லாம் பாக்கக் கூடாது! விக்கற பாட்டி வையும்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-41342994549285907322007-12-24T14:58:00.000-05:002007-12-24T14:58:00.000-05:00//குமரன் (Kumaran) said... சேந்தனாரின் கதையை முன்ப...//குமரன் (Kumaran) said... <BR/>சேந்தனாரின் கதையை முன்பு எஸ்.கே. பதிவில் படித்ததாக நினைவு//<BR/><BR/>ஆமாம் குமரன். ஷைலஜா கேட்க, SK வேகமாச் சொன்னாரு! திருப்பல்லாண்டு பத்து பாட்டும் கொடுத்தாரு!<BR/><BR/>//ஆனால் படித்த வேகத்திலேயே மறந்தும் போய்விட்டேன்.//<BR/><BR/>சேந்தன் -னு பேர் இருக்கும் போது எப்படி மறக்கலாம்? :-) <BR/><BR/>//அடுத்த வருடத்திற்குள் மீண்டும் மறந்து போய்விடும்//<BR/><BR/>மறக்காது. ஏன்னா அடுத்த ஆண்டு எழுதப் போவது நீங்க தானே? :-)<BR/>பட்டினத்தார் கதையின் ஒரு பகுதியிலும், சேந்தன் கதை வரும் குமரன்!<BR/><BR/>சேந்தன் அறுபத்து மூவருள் ஒருவரும் கூட!<BR/>திருச்சிற்றம்பலம்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-33310805055718964052007-12-24T14:53:00.000-05:002007-12-24T14:53:00.000-05:00//ஓகை said... என் வீட்டுக் களி:திருவாதிரை//சுட்டி ...//ஓகை said... <BR/>என் வீட்டுக் களி:திருவாதிரை//<BR/><BR/>சுட்டி வேலை செய்யாவிட்டாலும் பாத்தாச்சே!<BR/>ஓகை ஐயா, களி புழுங்கல் அரிசில பண்ணறது தான் வழக்கமாம்! விசாரிச்சிட்டேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-18225632978111019542007-12-24T14:51:00.001-05:002007-12-24T14:51:00.001-05:00//heena (சீனா) said... கேயாரெஸ்ஸின் வழக்கமான நையாண...//heena (சீனா) said... <BR/>கேயாரெஸ்ஸின் வழக்கமான நையாண்டியுடன் அருமையான பயனுள்ள பதிவு//<BR/><BR/>அச்சோ, நான் என்ன நையாண்டி பண்ணேன் சீனா சார்?<BR/>அந்த நடனாண்டி பத்தித் தானே சொன்னேன்? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-39936802490954666872007-12-24T14:51:00.000-05:002007-12-24T14:51:00.000-05:00//heena (சீனா) said... கேயாரெஸ்ஸின் வழக்கமான நையாண...//heena (சீனா) said... <BR/>கேயாரெஸ்ஸின் வழக்கமான நையாண்டியுடன் அருமையான பயனுள்ள பதிவு//<BR/><BR/>அச்சோ, நான் என்ன நையாண்டி பண்ணேன் சீனா சார்?<BR/>அந்த நடனாண்டி பத்தித் தானே சொன்னேன்? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-32834012482886694222007-12-24T14:49:00.000-05:002007-12-24T14:49:00.000-05:00//அபி அப்பா said... அழுதுவிட்டேன்ப்பா! அழுதுவிட்டே...//அபி அப்பா said... <BR/>அழுதுவிட்டேன்ப்பா! அழுதுவிட்டேன்!//<BR/><BR/>ஆகா<BR/>ஏங்க அபிஅப்பா? <BR/>அபிஅப்பாவை அழ வைத்த பதிவர் கே.ஆர்.எஸ்-னு ஒருத்தரு பதிவு போடப் போறாராம்! :-)<BR/><BR/>//எனக்கு மிகவும் பிடித்த பதிவு இந்த வருஷததில் இது தான்!!! என் அப்பன் நடராஜன் பத்தின பதிவில்லையா அதான்!!!//<BR/><BR/>குட்டி நட்ராஜைச் சொல்லறீங்களா? நட்ராஜ்கள் அவர்கள் நடனமும் எப்பமே அழகு தான்! <BR/>மாயவரத்தில் இருந்து அடிக்கடி சிதம்பரம் போவீங்களோ?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-51022599734329596012007-12-24T14:45:00.000-05:002007-12-24T14:45:00.000-05:00//ஜீவா (Jeeva Venkataraman) said... நேர்த்தியான உர...//ஜீவா (Jeeva Venkataraman) said... <BR/>நேர்த்தியான உரையாடலாக, முழுநீளக் கதையாக//<BR/><BR/>கதை சொல்லத் தான் பிடிக்குது ஜீவா! நஒக ஆன்மீகத்தில் சொல்லலாமா? :-)<BR/><BR/>//Dreamzz said... <BR/>Wow! super :)<BR/>Dreamzz said... <BR/>interesting read.. informational post :)//<BR/><BR/>தினேசு...என்ன ரெட்டை ரெட்டையா ஆடுறீங்க? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-32609773250570037202007-12-24T14:43:00.000-05:002007-12-24T14:43:00.000-05:00@அறிவன் நன்றி//தி. ரா. ச.(T.R.C.) said... ஒரு பார்...@அறிவன் <BR/>நன்றி<BR/><BR/>//தி. ரா. ச.(T.R.C.) said... <BR/>ஒரு பார்வை பார்க்க...<BR/>சேந்தனுக்கு நா எழவில்லை! பா எழுந்தது!!<BR/>அது... அது.... அங்கேதான் ரவி நிக்கறார்//<BR/><BR/>ஹிஹி. உக்காந்துகிட்டு தான் எழுதினேன் திராச ஐயா! :-)<BR/><BR/>//என்ன ஒத்துமை ரவி இதே கருத்தில் இதே நாளில் என்பதிவும் வரநேர்தது//<BR/><BR/>ஓ..பார்த்தேனே! அருமையான நந்தனார் பாட்டைப் போட்டிருக்கீங்களே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-36310301912900561552007-12-24T14:40:00.000-05:002007-12-24T14:40:00.000-05:00// கோவி.கண்ணன் said... திருவாதிரைக்கு ஏன் களி கிண்...// கோவி.கண்ணன் said... <BR/>திருவாதிரைக்கு ஏன் களி கிண்டுகிறார்கள் என்று தெரியலை.... "இப்போதுதான் அறிந்து கொண்டேன்" <BR/>என்பது விடுபட்டுவிட்டது.//<BR/><BR/>கோவி கண்ணன் - தீராத விளையாட்டுப் பிள்ளை! :-)<BR/><BR/>களியைக் கொஞ்சம் கொஞ்சமாத் தான் கிண்டனும் கோவி அண்ணா! <BR/>அதான் முதலில் விடுபட்டு, <BR/>இப்போ வெளிப்பட்டுறீச்சு!<BR/><BR/>மொதல்லயே வெளிப்பட்டிருக்கணும்! ஆனா சிதம்பர அநியாயங்கள் பத்திச் சொல்ல வந்ததால், அப்போ விடுபட்டுப் போச்சுது!<BR/><BR/>சரி தானே? நானும் நல்லாவே கிண்டறேனா? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-19610384152725288692007-12-24T14:00:00.000-05:002007-12-24T14:00:00.000-05:00சுட்டி வேலை செய்யவில்லை.என் வீட்டுக் களி:திருவாதிர...சுட்டி வேலை செய்யவில்லை.<BR/><BR/>என் வீட்டுக் களி:<A HREF="http://oagaisblog.blogspot.com/2007/12/blog-post_23.html" REL="nofollow">திருவாதிரை</A><BR/><BR/>http://oagaisblog.blogspot.com/2007/12/blog-post_23.htmlஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-65677982341419343522007-12-24T13:59:00.000-05:002007-12-24T13:59:00.000-05:00இந்தியாவில் இருந்த வரை வருடம் தவறாமல் களி தின்றிரு...இந்தியாவில் இருந்த வரை வருடம் தவறாமல் களி தின்றிருக்கிறேன், சேந்தன் கதையும் அறிந்திருக்கிறேன், ஆனால் இரண்டுக்கும் உள்ள தொடர்பு இன்றுதான் அறிந்தேன். <BR/><BR/>// கெடைச்ச காய் எதுவோ, அத ஒன்னாக் கொட்டி கொழம்பு. அம்புட்டு தான் //<BR/><BR/>திருவாதிரை நாள் மட்டும் மார்க்கெட்டில் / தள்ளுவண்டியில் எல்லா காய்கறிகளிலும் ஒன்று அல்லது இரண்டு அல்லது ஒரு சிறு துண்டு என்று கலந்து பேக்கேஜாக விற்பார்கள். அதற்கென்றே ஒரு பெயர் கூட உண்டு. மறந்து விட்டது.<BR/><BR/>நல்லதொரு பதிவு.முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-22476173619120966892007-12-24T13:54:00.000-05:002007-12-24T13:54:00.000-05:00//வெட்டிப்பயல் said... இப்பவெல்லாம் திருப்பதிக்கு ...//வெட்டிப்பயல் said... <BR/>இப்பவெல்லாம் திருப்பதிக்கு போகனுங்கற ஆசையைவிட தில்லை நடராஜனை சேவிச்சா போதும்னு தோண ஆரம்பிச்சிடுச்சி//<BR/><BR/>ஆகா...எல்லாம் அழகு படுத்தும் பாடா, பாலாஜி? :-)<BR/>நடராஜரை நாலு முறை பார்த்த பின்னர்...இங்க என்னடா இன்னும் பண்ணிக்கிட்டு இருக்க? திருமலைக்குப் போகலியா-ன்னு கேட்டுடுவார் பாருங்க! :-)<BR/><BR/>//நடராஜர் கொள்ளை அழுகு. ஆனா யாரும் அப்படி சொன்ன மாதிரி தெரியல. எல்லாரும் முருகனையும், கண்ணனையும் தான் அழகுனு சொல்றாங்க.//<BR/><BR/>ஹிஹி<BR/><BR/>குனித்த புருவமும், கொவ்வைச் செவ் வாயில் குமிழ் சிரிப்பும் <BR/>பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் <BR/>இனித்த முடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால் <BR/>மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே!<BR/><BR/>ன்னு சொல்லி இருக்காங்களே தளபதி படத்துல! :-)<BR/><BR/>ஒவ்வொரு பெருமானுக்கும் ஒவ்வொன்று அழகு!<BR/>அரங்கனுக்குக் கண்ணழகு! நடையழகு!<BR/>ஆடல்வல்லானுக்கு அந்தக் குமிழ் சிரிப்பும் கூரிய நாசியும் அழகு!<BR/><BR/>அலங்காரம் இல்லாமல் நடராசனைச் சேவிக்கும் போது, ஒரு உயிருள்ள மனிதனைக் காண்பது போல், கூரிய மூக்கை, குமிழ் சிரிப்பைக் கண்டு கொண்டே இருக்கலாம்! அப்படி ஒரு வடிவு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-73708525555113351702007-12-24T13:53:00.000-05:002007-12-24T13:53:00.000-05:00திருச்சிற்றம்பலம். சேந்தனாரின் கதையை முன்பு எஸ்.கே...திருச்சிற்றம்பலம். <BR/><BR/>சேந்தனாரின் கதையை முன்பு எஸ்.கே. பதிவில் படித்ததாக நினைவு. ஆனால் படித்த வேகத்திலேயே மறந்தும் போய்விட்டேன். இன்று இங்கு படித்து மகிழ்ந்தேன். அடுத்த வருடத்திற்குள் மீண்டும் மறந்து போய்விடும். நீங்கள் மீண்டும் எழுதுவீர்கள் அல்லவா? அப்போது படித்து மகிழ்ந்து கொள்கிறேன். <BR/><BR/>திருச்சிற்றம்பலம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-73282017437697574562007-12-24T13:27:00.000-05:002007-12-24T13:27:00.000-05:00@ஜெகதீசன் புன்சிரிப்புக்கு நன்றி! :-)@மெளலி அண்ணாஉ...@ஜெகதீசன் <BR/>புன்சிரிப்புக்கு நன்றி! :-)<BR/><BR/>@மெளலி அண்ணா<BR/>உண்டு களித்தீங்க<BR/>படித்துக் களித்தீங்க<BR/>பதிவு போட்டும் களித்தீங்க! - அதையும் சேர்த்துச் சொல்லுங்க! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-42335580246380934592007-12-24T13:08:00.000-05:002007-12-24T13:08:00.000-05:00அருமையான பதிவு...இப்பவெல்லாம் திருப்பதிக்கு போகனுங...அருமையான பதிவு...<BR/><BR/>இப்பவெல்லாம் திருப்பதிக்கு போகனுங்கற ஆசையைவிட தில்லை நடராஜனை சேவிச்சா போதும்னு தோண ஆரம்பிச்சிடுச்சி.<BR/><BR/>நடராஜர் கொள்ளை அழுகு. ஆனா யாரும் அப்படி சொன்ன மாதிரி தெரியல. எல்லாரும் முருகனையும், கண்ணனையும் தான் அழகுனு சொல்றாங்க. என் கண்ணுக்கு என்னுமோ தில்லை நடராஜர் தான் கொள்ளை அழகுனு தோணுது.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-61345111061242450632007-12-24T12:44:00.000-05:002007-12-24T12:44:00.000-05:00என் வீட்டுக் களி:திருவாதிரைஎன் வீட்டுக் களி:<A HREH="http://oagaisblog.blogspot.com/2007/12/blog-post_23.html">திருவாதிரை</A>ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-23271918641159252232007-12-24T11:45:00.000-05:002007-12-24T11:45:00.000-05:00திருவாதிரை - ஆருத்ரா தரிசனம் - களிப்புடன் களி கிண்...திருவாதிரை - ஆருத்ரா தரிசனம் - களிப்புடன் களி கிண்டிச் சாப்பிட வேண்டும். கேயாரெஸ்ஸின் வழக்கமான நையாண்டியுடன் அருமையான பயனுள்ள பதிவு.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-48747658002699950252007-12-24T11:14:00.001-05:002007-12-24T11:14:00.001-05:00கோவி.கண்ணன் said... //சேத்தன் said... மேலே படத்தில...கோவி.கண்ணன் said... <BR/>//சேத்தன் said... <BR/>மேலே படத்தில் இருப்பதுதான் களியோ பார்த்தா அப்படி ஏழை வீட்டு களி மாதிரி தெறியலையே. <BR/>//<BR/><BR/>ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்<BR/>:)//<BR/><BR/>சேத்தன், கோவி அண்ணா<BR/>ஏழை வூட்டுக் களின்னா எப்படி இருக்கணும் நினைச்சீங்க? ஏழை ரெண்டு முந்திரி கூட போட்டுச் சாப்பிடக் கூடாதா என்ன? :-)<BR/><BR/>களி படம் இணையத்துல சரியாக் கிடைக்கல! ஆனா கிட்டத்தட்ட இப்படித் தான் இருக்கும். கெட்டியா உருட்டி வச்சிருப்பாங்க. கெடைச்ச காய் எதுவோ, அத ஒன்னாக் கொட்டி கொழம்பு. அம்புட்டு தான்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-60691928747583128672007-12-24T11:14:00.000-05:002007-12-24T11:14:00.000-05:00கோவி.கண்ணன் said... //சேத்தன் said... மேலே படத்தில...கோவி.கண்ணன் said... <BR/>//சேத்தன் said... <BR/>மேலே படத்தில் இருப்பதுதான் களியோ பார்த்தா அப்படி ஏழை வீட்டு களி மாதிரி தெறியலையே. <BR/>//<BR/><BR/>ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்<BR/>:)//<BR/><BR/>சேத்தன், கோவி அண்ணா<BR/>ஏழை வூட்டுக் களின்னா எப்படி இருக்கணும் நினைச்சீங்க? ஏழை ரெண்டு முந்திரி கூட போட்டுச் சாப்பிடக் கூடாதா என்ன? :-)<BR/><BR/>களி படம் இணையத்துல சரியாக் கிடைக்கல! ஆனா கிட்டத்தட்ட இப்படித் தான் இருக்கும். கெட்டியா உருட்டி வச்சிருப்பாங்க. கெடைச்ச காய் எதுவோ, அத ஒன்னாக் கொட்டி கொழம்பு. அம்புட்டு தான்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-42673688421810149472007-12-24T10:38:00.000-05:002007-12-24T10:38:00.000-05:00//சேத்தன் said... மேலே படத்தில் இருப்பதுதான் களியோ...//சேத்தன் said... <BR/>மேலே படத்தில் இருப்பதுதான் களியோ பார்த்தா அப்படி ஏழை வீட்டு களி மாதிரி தெறியலையே. <BR/>//<BR/><BR/>ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-42738744758733259132007-12-24T09:54:00.000-05:002007-12-24T09:54:00.000-05:00அழுதுவிட்டேன்ப்பா! அழுதுவிட்டேன்! எனக்கு மிகவும் ப...அழுதுவிட்டேன்ப்பா! அழுதுவிட்டேன்! எனக்கு மிகவும் பிடித்த பதிவு இந்த வருஷததில் இது தான்!!! என் அப்பன் நடராஜன் பத்தின பதிவில்லையா அதான்!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-16421632343548424552007-12-24T08:32:00.000-05:002007-12-24T08:32:00.000-05:00interesting read.. informational post :)interesting read.. informational post :)Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-50727205798153457342007-12-24T08:31:00.000-05:002007-12-24T08:31:00.000-05:00Wow! super :)Wow! super :)Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-20502480024766631142007-12-24T08:24:00.000-05:002007-12-24T08:24:00.000-05:00நேர்த்தியான உரையாடலாக, முழுநீளக் கதையாகமுனைப்பாய் ...நேர்த்தியான உரையாடலாக, முழுநீளக் கதையாக<BR/><BR/>முனைப்பாய் படைத்தமைக்கு நன்றி கே.ஆர்.எஸ்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com