tag:blogger.com,1999:blog-18001940.post5311180142647200341..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: அகநானூறில் இரண்டு தமிழ்க் கடவுள்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-18001940.post-29405740895181439862010-10-14T09:51:51.229-04:002010-10-14T09:51:51.229-04:00//மற்ற ஊர்ப்புலவர்கள் பாடியவை சங்கத்தால் தொகுக்கப்...//மற்ற ஊர்ப்புலவர்கள் பாடியவை சங்கத்தால் தொகுக்கப்படாமல் போயிருக்கலாம்//<br /><br />சேரர்களை மட்டுமே பாடிய பதிற்றுப்பத்தைத் தொகுத்த நல்லவா, வல்லவா, நீ மதுரைக்காரன் அல்லவே! :) நல்லவேளை மதுரைச் சங்கத்தாரிடம் இருந்து தப்பித்தாய்! :)<br /><br />//உறையூர் முதுகூத்தனார் மதுரைக்கு வந்து பாடினார் போலும்;//<br /><br />ஓ...உங்கூருக்கு வந்து பாடினாத் தான் சபையேறும்! இல்லாட்டி ஏறாது! அப்படித் தானே? என்னவொரு மதுரை மேலாதிக்க மாலாதிக்கம்? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-70183850951533024192010-10-14T09:47:05.607-04:002010-10-14T09:47:05.607-04:00//மற்ற ஊர்ப்புலவர்கள் பாடியவை சங்கத்தால் தொகுக்கப்...//மற்ற ஊர்ப்புலவர்கள் பாடியவை சங்கத்தால் தொகுக்கப்படாமல் போயிருக்கலாம்//<br />//சங்கத்தில் அரங்கேற்றப்பட்டவற்றில் சிறந்ததை மட்டுமே தொகுத்து வைத்திருப்பார்கள் என்றொரு எண்ணம் எனக்கு உண்டு. :-)//<br /><br />அநியாயம்! அக்கிரமம்!<br />இப்படித் தான் மாறன் கவிகளைத் தொகுக்காமல் தள்ளினீரோ கூடல் குமரனாரே? <br />ஆனால் சங்கப் பலகை மாறன் கவியேற்று, உங்கள் கவிகளைத் தள்ளினதை மறந்தீரோ? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-11043199317233938492010-10-14T09:19:49.220-04:002010-10-14T09:19:49.220-04:00திருமாலைப் பாடிய சங்கப்புலவர்கள் மதுரைக்காரர்களாய்...திருமாலைப் பாடிய சங்கப்புலவர்கள் மதுரைக்காரர்களாய் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கலாம் - மற்ற ஊர்ப்புலவர்கள் பாடியவை சங்கத்தால் தொகுக்கப்படாமல் போயிருக்கலாம். சங்கத்தில் அரங்கேற்றப்பட்டவற்றில் சிறந்ததை மட்டுமே தொகுத்து வைத்திருப்பார்கள் என்றொரு எண்ணம் எனக்கு உண்டு. :-)<br /><br />உறையூர் முதுகூத்தனார் மதுரைக்கு வந்து பாடினார் போலும்; அதனால் தான் பாண்டிய நாட்டு முத்தையும் பொதிகை மலை மூங்கிலையும் உவமையாகக் காட்டினார். அதே நேரத்தில் ஊரில் பார்த்து வளர்ந்த திருவரங்கத்துப் பங்குனி முயக்கமும் அதன் மறுநாள் கண்ட காட்சியும் மனதிலே நின்றது போலும். எந்த ஊர் என்றாலும் அது நம்மூரு போல வருமா என்று அதனையும் பாடிவிட்டார். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com