tag:blogger.com,1999:blog-18001940.post5312715428108542176..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: ஒளவையே! புதினாத் தொகையல் என்றால் என்ன? புதினாச் சட்னி என்றால் என்ன?Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-18001940.post-9357069341123542322007-08-05T05:32:00.000-04:002007-08-05T05:32:00.000-04:00அருமையான பதிவுஅருமையான பதிவுsiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-48825131275182264022007-07-22T03:25:00.000-04:002007-07-22T03:25:00.000-04:00ரவி நீ செய்ததைப் பார்க்கும் போது அது புதிதாக ஏதோ ஒ...ரவி நீ செய்ததைப் பார்க்கும் போது அது <BR/>புதிதாக ஏதோ ஒன்று போல் தெரிகின்றதே....<BR/>இதுக்கு புதிய பெயர் வைத்துவிடலாம்..<BR/>(வெங்காயத்தினால்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-19263516744567545212007-07-18T16:16:00.000-04:002007-07-18T16:16:00.000-04:00//ஷூ...இனிமே இப்படி எல்லாம் பேசக் கூடாது, பாலாஜி! ...//<BR/>ஷூ...இனிமே இப்படி எல்லாம் பேசக் கூடாது, பாலாஜி! கொஞ்சம் கொஞ்சமா மாறப் பாருங்க! :-)<BR/>நான் சொன்னது Kutty குழந்தைகள்!//<BR/><BR/>நானும் அதை தான் சொன்னேன்.. இந்தியால இருக்கற Kutty குழந்தைங்களுக்கா? இல்லை அமெரிக்க Kutty குழந்தைங்களுக்கா? இல்லை அமெரிக்காவில் வளரும் இந்திய Kutty குழந்தைங்களுக்கா???<BR/><BR/>வர வர CVR கூட சேர்ந்து தப்பு தப்பா யோசிக்கறீங்க. அது மட்டுமில்லாம எங்க மேல வேற பழியை போடறீங்க...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-82741750504537636552007-07-18T11:52:00.000-04:002007-07-18T11:52:00.000-04:00//கீதா சாம்பசிவம் said... எல்லாரும் வந்து துகைச்சு...//கீதா சாம்பசிவம் said... <BR/>எல்லாரும் வந்து துகைச்சுட்டுச் சட்னி பண்ணிட்டுப் போயாச்சு, இனிமேல் நமக்கு என்ன வேலை?//<BR/><BR/>என்ன அப்பிடி சொல்லிட்டீங்க கீதாம்மா? உங்களுக்கு வேலை உண்டே! அடுத்த முறை அம்பத்தூர் வரும் போது, புதினாத் தொகையல் வேணும்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-22271078726348642902007-07-18T00:27:00.000-04:002007-07-18T00:27:00.000-04:00//அன்புத்தோழி said... நீங்கள் செய்தது சந்தேகமில்லா...//அன்புத்தோழி said... <BR/>நீங்கள் செய்தது சந்தேகமில்லாமல் புதினா துவையல் தான். இன்னும் இதில் கொஞ்சம் பெருங்காயமும், மிளகும் செர்த்திருந்தால் பிர்பெக்ட் ஆகியிருக்கும்//<BR/><BR/>ஆகா...பெருங்காயம் எப்படி மறந்து போனேன்?<BR/><BR/>//இப்பொழுது உடம்பு தேவலையா? frozen இட்லி எதுக்கு எங்க வீட்டுக்கு வாங்க நிஜ இட்டியே செஞ்சி கொடுக்கறேன்//<BR/><BR/>நன்றி அன்புத்தோழி! அடுத்த முறை அந்தப் பக்கம் வரும் போது, கண்டிப்பா ஒரு விசிட் அடிக்கிறோம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-76887535149964617642007-07-18T00:14:00.000-04:002007-07-18T00:14:00.000-04:00//சில மாதங்களுக்கு முன்பு ஆன் ஆர்பர் பஜ்ஜி கதை கேள...//சில மாதங்களுக்கு முன்பு ஆன் ஆர்பர் பஜ்ஜி கதை கேள்விப் பட்டேன்./// அது பொய்யென சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பது தெரிந்ததே!!!//<BR/><BR/>அதெல்லாம் ஒண்ணும் நிரூபிக்கப் படலை! சும்மா கப்ஸா விடாதீங்க CVR! சொஜ்ஜி உண்மை தான்! பஜ்ஜி மட்டும் தான் பொய்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46637506702132535802007-07-17T23:48:00.000-04:002007-07-17T23:48:00.000-04:00//CVR said... அவர் பின்னூட்ட கயமைத்தனம் செய்வதாக ந...//CVR said... <BR/>அவர் பின்னூட்ட கயமைத்தனம் செய்வதாக நான் குறிப்பிட்ட முந்தைய பின்னூட்டத்தை திரும்பப்பெறுகிறேன்!! //<BR/><BR/>மிக்க நன்றி குருவே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-26544423164229198282007-07-17T23:45:00.000-04:002007-07-17T23:45:00.000-04:00//வேலைப் பிடித்தவன் வேலனென்றால் வில்லைப் பிடித்தவன...//வேலைப் பிடித்தவன் வேலனென்றால் வில்லைப் பிடித்தவன் வில்லன் என்பதே தமிழ் இலக்கணம். அதை ஏற்காதவர்க்கு தலைக்கனம். இனியும் ஏன் பாட வேண்டும் பிலாக்கனம். (இங்க நிறுத்திக்கிறேன். அடுத்த கனம் எதுவும் தெரியல)//<BR/><BR/>அடுத்த கனம் மகாகனம் தான்!<BR/>"மகாகனம்" பொருந்திய ராகவனார் கனம் தெரியல என்று சொல்லுதல் கனமாமோ? :-)))<BR/><BR/>//ராகத்தில் வன்மையானவன் ராகவன் என்று அழைக்கப்படுவது போல வேலெறிவதில் வல்லவன் வேலன். வில்லிடுவதில் சிறந்தவன் வில்லவன்// <BR/><BR/>சந்தடி சாக்குல ஒரே கல்லுல மூணு மாங்கா அடிக்கப் பாக்குறார்ரா நம்ம ஜிரா! :-)<BR/>ராகம் தமிழ்ச் சொல்லா? இராகம் தமிழ்ச் சொல்லா? வன்மையான ராகங்கள் பாடும் ராகவன்-ன்னு தான் பேரு வைச்சாங்களான்னு நானு தூத்துக்குடிக்கு வந்து கேக்கப் போறேன்! என்னைய கூட்டிப் போங்க ஜிரா!<BR/><BR/>//வில்லன் என்ற பெயர் தவறு என்று தீர்ப்பளிக்க ஆயத்தமாக இருக்கிறேன்// <BR/><BR/>ஆகா...தீர்ப்பு கிடைத்து விட்டது!<BR/>நீதி வென்று விட்டது! வாழ்க ஜிரா! விதுர நீதி மாதிரி ஜிரா நீதி! வாழ்க வாழ்க! :-))))<BR/><BR/>வெட்டி - அப்படியே இனி மேல் தூள் கிளப்பும் உங்களையும் தூளன்-ன்னு கூப்பிடலாம்னு நீதிபதி உத்திரவு கொடுத்து விட்டார்! CVR இதை லபக்குன்னு பிடிச்சிகோங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-81329318303107697872007-07-17T23:04:00.000-04:002007-07-17T23:04:00.000-04:00// CVR said... நான் எழுதிய பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய பின...// CVR said... <BR/>நான் எழுதிய பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய பின்னூட்டத்தை வெளியிடாமல் கயமைத்தனம் செய்யும் கே.ஆர்.எஸ்............//<BR/><BR/>CVR<BR/>என்னையா இப்படிச் சொல்லி விட்டீர்கள்! நானா கயவன்? <BR/>...ஹூம்....கற்பூரப் பொம்மை ஒன்று...கண்ணோரம் ...ஈரம்Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-57959037382045858512007-07-17T23:01:00.000-04:002007-07-17T23:01:00.000-04:00// G.Ragavan said... முதற்கண் உங்கள் பதிவில் பிழைய...// G.Ragavan said... <BR/>முதற்கண் உங்கள் பதிவில் பிழையுள்ளது. சொல்லில் குற்றமிருந்தாலும் மன்னிக்கப்படலாம். ஆனால் பொருளில் குற்றமுள்ளது.//<BR/><BR/>ஆகா..வந்தாருய்யா Nakkeraru from Nederlands! :-)<BR/><BR/>//உண்டோம் என்று நீங்கள் சொல்ல விரும்பும் பதிவில் குற்றம் கண்டோம் என்று சொல்ல//<BR/><BR/>உண்பதில் எல்லாம் குற்றம் காணலாமா ஜிரா? குற்றமே இல்லாத ஒரே செயல் உண்பது தானே! :-)<BR/><BR/>//நாரதரிடம் தானே அம்மையப்பன் என்றால் என்ன உலகம் என்றால் என்ன என்று கேட்கப்பட்டது. அப்படியிருக்க தலைப்பில் கிழவியை வைத்த காரணம்?//<BR/><BR/>விநாயகர் நாரதரிடம் கேட்டார்!<BR/>ஆனால் புதினா தனித் தமிழ் உணவு அல்லவா? அதனால் தான் முருகன் தமிழ் மூதாட்டி ஒளவையிடம் இதைக் கேட்கிறான்!<BR/><BR/>நாரதர், விநாயகர் எல்லாம் வேறு ஜிரா! உங்களுக்குத் தெரியாததா என்ன? :-)<BR/><BR/>//நக்கீரரும்....ஔவையும் உங்கள் மீது மிகவும் ஆத்திரமாக இருப்பதாக மயிலார் வழியாகச் சொல்லி//<BR/><BR/>மயிலார் சொன்னது ஆத்திரம் அன்று! ஆத்திறம்! ஆ..என்ன திறம் என்று என் ஐயன் கீரனும், ஆயி ஒளவையும் வியந்தனர்! அதை நீங்க சரியாப் புரிஞ்சுக்காம...சேச்சே என்ன கொடுமை ராகவன்! :-)<BR/>மயிலாரே...கருணை கூர்ந்து எங்கள் ஜிராவுக்கு கொஞ்சம் சொல்லிக் கொடுங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-14199444421199793532007-07-17T22:04:00.000-04:002007-07-17T22:04:00.000-04:00//வெட்டிப்பயல் said... என்னது மொக்கை பதிவு போட்டா ...//வெட்டிப்பயல் said... <BR/>என்னது மொக்கை பதிவு போட்டா தப்பா?<BR/>இப்ப தான் மாதவி பந்தலுக்கு ஒரு கலையே வந்திருக்கு..//<BR/><BR/>Dank u Balaji, Dank u!<BR/>அது கலையா, களையா? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-11964681033121030082007-07-17T22:03:00.000-04:002007-07-17T22:03:00.000-04:00//வெட்டிப்பயல் said... //குட்டீஸ்-க்கு இந்த ஷேப் இ...//வெட்டிப்பயல் said... <BR/>//குட்டீஸ்-க்கு இந்த ஷேப் இட்லி ரொம்ப பிடிக்கும்!//<BR/>ஏந்த குட்டீஸ்க்கு?//<BR/><BR/>ஷூ...இனிமே இப்படி எல்லாம் பேசக் கூடாது, பாலாஜி! கொஞ்சம் கொஞ்சமா மாறப் பாருங்க! :-)<BR/>நான் சொன்னது Kutty குழந்தைகள்!<BR/> <BR/>//பாஸ்டனில் இருப்பது பாபாவும் வெட்டி அண்ணாவும்தான்.கீழே labelலில் வெட்டி அண்ணாவின் பெயர்.சிவிஆர் உங்களுக்கு புரிகின்றதா?//<BR/><BR/>நான் லோவல்னு ஒரு ஊர்ல இருக்கேன் என்பதை இங்கே தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்...//<BR/><BR/>You mean LowHell, பாலாஜி? :-)<BR/>அதான் Lowவாகத் தாழ்மையுடன் தெரிவிச்ச்சீங்களா? சாரி...Sivaji - The Boss வந்ததில் இருந்து,அதை "பாஸ்"டனுடன் இணைத்து விட்டார்கள்! வேணும்னா பாபா-வைக் கேட்டுக்கோங்க! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-67388685684770723382007-07-17T21:58:00.000-04:002007-07-17T21:58:00.000-04:00//தி. ரா. ச.(T.R.C.) said... மொக்கை நன்றே மொக்கை ந...//தி. ரா. ச.(T.R.C.) said... <BR/>மொக்கை நன்றே மொக்கை நன்றே<BR/>பிச்சை புகினும் மொக்கை நன்றே<BR/>எங்க கீதாபாட்டி கேடிருக்க வேண்டும் இதை "எனக்கும் எதிரியா" என்று சீறீ இருப்பார்கள்//<BR/><BR/>ஹி ஹி...கீதாம்மா தானே! உங்களுக்கு எப்ப கீதாப் பாட்டி ஆனாங்க? அம்பிக்கு மட்டும் தான் கீதாப்பாட்டி! :-)<BR/><BR/>//உடம்பு ஜாக்கிரதை.மிள்காய் வேண்டாம்//<BR/><BR/>சரிங்க திராச. நாக்கைக் கண்ட்ரோல் செஞ்சிக்கறேன்!<BR/>யாகாவாராயினும் நா காக்க - ஆச்சே! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-92208869806998503172007-07-17T21:55:00.000-04:002007-07-17T21:55:00.000-04:00//வடுவூர் குமார் said... வெங்காயம் + பொதினா நன்றாக...//வடுவூர் குமார் said... <BR/>வெங்காயம் + பொதினா நன்றாகத்தான் இருக்கும்.அவுங்க சொல்கிற கேட்காதீங்க..//<BR/><BR/>கரெக்டு குமார் சார்.<BR/>வெங்காயம் மூணு தான். ரொம்ப வைச்சு அரைச்சா தான் புதினா வாசம் போய் விடும்! இது காரம், மணம், சுவை!<BR/>டீச்சர், ஷைலஜா - ட்ரை சேஸாவா? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46104410510708419652007-07-17T21:53:00.000-04:002007-07-17T21:53:00.000-04:00//Dreamzz said... LOL! nalla sollaraangaiya detail...//Dreamzz said... <BR/>LOL! nalla sollaraangaiya detailu!//<BR/><BR/>வாங்க Dreamzz <BR/><BR/>//வேல் வெச்சிருக்கவர் வேலன்னா வில் வித்தையில் சிறந்தவர் வில்லன் தானே...<BR/>அப்படினா ராமரும் அர்ச்சுனனும் வில்லன் தானே???//<BR/><BR/>nalla ketkaraangppa kelviu!//<BR/><BR/>ஆமாமா...<BR/>கேள்வியை நீங்க கேட்காதீங்க! நானே கேட்கிறேன்! ஏன்னா எனக்கு கேட்க மட்டும் தான் தெரியும்! - வசனம் ஞாபகம் வருதுங்களா? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-4310874595261076982007-07-17T18:22:00.000-04:002007-07-17T18:22:00.000-04:00நீங்கள் செய்தது சந்தேகமில்லாமல் புதினா துவையல் தான...நீங்கள் செய்தது சந்தேகமில்லாமல் புதினா துவையல் தான். இன்னும் இதில் கொஞ்சம் பெருங்காயமும், மிளகும் செர்த்திருந்தால் பிர்பெக்ட் ஆகியிருக்கும்.இப்பொழுது உடம்பு தேவலையா? frozen இட்லி எதுக்கு எங்க வீட்டுக்கு வாங்க நிஜ இட்டியே செஞ்சி கொடுக்கறேன்.<BR/><BR/>எங்கு பார்த்தாலும் சமையலாக உள்ளது. வி எஸ் கே அய்யாவும் சமையல் போட்டிருக்கிறார். பார்க்க பார்க்க பசி அதிகமாகிறது திரு KRS.அன்புத்தோழிhttps://www.blogger.com/profile/00238400389216535213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-58217491794764879842007-07-17T18:06:00.000-04:002007-07-17T18:06:00.000-04:00எல்லாரும் வந்து துகைச்சுட்டுச் சட்னி பண்ணிட்டுப் ப...எல்லாரும் வந்து துகைச்சுட்டுச் சட்னி பண்ணிட்டுப் போயாச்சு, இனிமேல் நமக்கு என்ன வேலை? வரேன், வழக்கம்போல் தாமதமாக! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-81856473680669685382007-07-17T17:37:00.000-04:002007-07-17T17:37:00.000-04:00என்னுடைய பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பின்னூட்டம் தன்னி...என்னுடைய பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பின்னூட்டம் தன்னிடம் வந்து சேரவில்லை என்று அண்ணன் தொலைப்பேசியில் தெரிவித்தமையால் அவர் பின்னூட்ட கயமைத்தனம் செய்வதாக நான் குறிப்பிட்ட முந்தைய பின்னூட்டத்தை திரும்பப்பெறுகிறேன்!!CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-41395650960941835582007-07-17T16:51:00.000-04:002007-07-17T16:51:00.000-04:00என் மேல் சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளை உடைத்த...என் மேல் சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளை உடைத்தெறிந்து நான் எழுதிய பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய பின்னூட்டத்தை வெளியிடாமல் கயமைத்தனம் செய்யும் கே.ஆர்.எஸ்............<BR/>நல்லாஆஆஆஆவே இருக்க வாழ்த்துகிறேன்!!!CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-18634060445964034502007-07-17T15:53:00.000-04:002007-07-17T15:53:00.000-04:00///இந்த பஜ்ஜி சொஜ்ஜி கதை எல்லாம் ஏன் பாஸ்டனில் உள்...///இந்த பஜ்ஜி சொஜ்ஜி கதை எல்லாம் ஏன் பாஸ்டனில் உள்ள பதிவர்கள் வந்து எழுத வேண்டும்.அதற்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்.///<BR/><BR/>அறிவுபூர்வமான கேள்வி!!<BR/>இதற்கு சம்வந்தப்பட்டவர்கள் பதில் கூறியே ஆக வேண்டும்!!!!<BR/><BR/><BR/>//சில மாதங்களுக்கு முன்பு ஆன் ஆர்பர் பஜ்ஜி கதை கேள்விப்பட்டேன்.///<BR/>அது பொய்யென சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பது தெரிந்ததே!!!<BR/><BR/>//<B>இது என்ன பாஸ்டன் கதை?</B>அண்ணா இது என்ன மர்மம்.பாஸ்டனில் இருப்பது பாபாவும் வெட்டி அண்ணாவும்தான்.<B>கீழே labelலில் வெட்டி அண்ணாவின் பெயர்.</B>சிவிஆர் உங்களுக்கு புரிகின்றதா? ///<BR/><BR/>விடையையும் அளித்து விட்டு கேள்வியையும் கேட்டு வைக்கும் எங்கள் அக்காவின் ஆழ்ந்த அறிவை இங்கு பாராட்டியே ஆக வேண்டும்.<BR/><BR/>பாலாஜி - பஜ்ஜி சொஜ்ஜி <BR/>இப்படி மொழிகளே சங்கேத வார்த்தையில் உண்மையை உறைக்கும் போது, உணராதவர் உலகத்தில் உளரோ?? :-PCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-56748053352289878272007-07-17T15:41:00.000-04:002007-07-17T15:41:00.000-04:00//நான் லோவல்னு ஒரு ஊர்ல இருக்கேன் என்பதை இங்கே தாழ...//நான் லோவல்னு ஒரு ஊர்ல இருக்கேன் என்பதை இங்கே தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்... //<BR/><BR/>நல்லது!!!<BR/><BR/>ஆட்டோ அனுப்ப விரும்புவவர்கள் கவனிக்க!!CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-26053290454006270102007-07-17T14:27:00.000-04:002007-07-17T14:27:00.000-04:00// என்ன?" 35 Comments - Show Original Post Collaps...// என்ன?" <BR/>35 Comments - Show Original Post <BR/>Collapse comments<BR/> <BR/><BR/> வெட்டிப்பயல் said... <BR/>சபாஷ் சரியான கேள்வி...<BR/><BR/>அப்படியே என் கேள்விக்கும் பதில் சொல்லுங்க...<BR/><BR/>வேல் வெச்சிருக்கவர் வேலன்னா வில் வித்தையில் சிறந்தவர் வில்லன் தானே...<BR/><BR/>அப்படினா ராமரும் அர்ச்சுனனும் வில்லன் தானே???<BR/><BR/>இந்த கேள்விக்கு முதலில் விடை சொல்லுங்க... <BR/><BR/>ஜி.ரா வந்து இந்த நடுவர் நாற்காலில உட்காருங்க ;) //<BR/><BR/>வேலனும் அகத்தியரும் கபிலரும் நக்கீரரும் மருதரும் கட்டிக்காத்த இந்த நடுவர் பதிவை எனக்குக் கொடுத்தது பாண்டி நாட்டான் (சோற்று நாட்டான் அல்ல ;) ) என்ற வகையில் மிகப் பொருத்தம்.<BR/><BR/>சரியானதொரு கேள்வி. மிகச் சரியானதொரு பொழுதில்...மிகமிகச் சரியானதொரு நபரிடமிருந்து மிகமிகமிகச் சரியான முறையில் வந்திருக்கிறது.<BR/><BR/>வேலைப் பிடித்தவன் வேலனென்றால் வில்லைப் பிடித்தவன் வில்லன் என்பதே தமிழ் இலக்கணம். அதை ஏற்காதவர்க்கு தலைக்கனம். இனியும் ஏன் பாட வேண்டும் பிலாக்கனம். (இங்க நிறுத்திக்கிறேன். அடுத்த கனம் எதுவும் தெரியல)<BR/><BR/>புணர்ச்சி விதிகளின் படி ஆண்பால் விகுதி...முருகா...சரி...இலக்கண விதிகளின் படி ஆண்பால் விகுதியோடு வில்லன் என்ற பெயர்ச்சொல் வில்லலப் பிடித்தவன் என்றே பொருள் சொல்கிறது.<BR/><BR/>வேலவன் வில்லவன் என்றெல்லாம் பொருள் சொல்லலாம். ஒப்புக்கொள்கிறோம். ராகத்தில் வன்மையானவன் ராகவன் என்று அழைக்கப்படுவது போல வேலெறிவதில் வல்லவன் வேலன். வில்லிடுவதில் சிறந்தவன் வில்லவன் என்று சொல்வதே பொருந்தும்.<BR/><BR/>ஆனால் முருகனும் வேலும் பிரிக்க முடியாதவை. ஆகையால்தான் வேலவன் என்றதொரு பெயர் இருந்தும் வேலன் என்ற பெயரையும் தமிழ் வழங்கிற்று.<BR/><BR/>வில்லவன் என்று மட்டும் சொல்ல வேண்டுமாயின் வில்லில் வல்லவன் மட்டுமே ராமனும் அருச்சுனனும் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். ஒப்புக்கொள்கின்றீர்களா? அத்தோடு வில்லும் அவர்களும் ஒன்றல்ல. பிரித்துப் பார்க்கப்படக் கூடியதே என்று எதிர்கட்ச்சிக்காரர்கள் கூறுவார்களேயானால் வில்லன் என்ற பெயர் தவறு என்று தீர்ப்பளிக்க ஆயத்தமாக இருக்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-5976306952086786982007-07-17T14:17:00.000-04:002007-07-17T14:17:00.000-04:00முதற்கண் உங்கள் பதிவில் பிழையுள்ளது. சொல்லில் குற்...முதற்கண் உங்கள் பதிவில் பிழையுள்ளது. சொல்லில் குற்றமிருந்தாலும் மன்னிக்கப்படலாம். ஆனால் பொருளில் குற்றமுள்ளது.<BR/><BR/>முதற்கண் தலைப்பிலேயே தவறு கண்டோம். உண்டோம் என்று நீங்கள் சொல்ல விரும்பும் பதிவில் குற்றம் கண்டோம் என்று சொல்லவைத்தமை கொடுமை. கொடுமை.<BR/><BR/>நாரதரிடம்தானே அம்மையப்பன் என்றால் என்ன உலகம் என்றால் என்ன என்றுதானே கேள்வி கேட்கப்பட்டது. உங்களது பதிவும் சொல்கிறது. அப்படியிருக்க தலைப்பில் கிழவியை வைத்த காரணம்? இது மாபெருங்குற்றமென்பதால் முத்தமிழ்ச் சங்கத்துத் தலைமைப் புலவரான நக்கீரரும்....வயதேகி ஊரேகி நாடேகித் தமிழ் வளர்த்த ஔவையும் உங்கள் மீது மிகவும் ஆத்திரமாக இருப்பதாக மயிலார் வழியாகச் சொல்லியனுப்பியிருக்கின்றார்கள். ஆகையால் தலைப்பை மாற்றவிட்டால் உங்களது அடுத்த பதிவிற்குத் தமிழ்க் குழாய் மூடப்படுமாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-66233719163436739052007-07-17T13:11:00.000-04:002007-07-17T13:11:00.000-04:00//மாதவிப் பந்தல்ல மொக்கை பதிவா??என்ன கொடுமை சரவணன்...//மாதவிப் பந்தல்ல மொக்கை பதிவா??<BR/>என்ன கொடுமை சரவணன் இது?? :-(//<BR/><BR/>என்னது மொக்கை பதிவு போட்டா தப்பா?<BR/>இப்ப தான் மாதவி பந்தலுக்கு ஒரு கலையே வந்திருக்கு...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-59596257136846836382007-07-17T13:10:00.000-04:002007-07-17T13:10:00.000-04:00//பாஸ்டனில் இருப்பது பாபாவும் வெட்டி அண்ணாவும்தான்...//பாஸ்டனில் இருப்பது பாபாவும் வெட்டி அண்ணாவும்தான்.கீழே labelலில் வெட்டி அண்ணாவின் பெயர்.சிவிஆர் உங்களுக்கு புரிகின்றதா?//<BR/><BR/>நான் லோவல்னு ஒரு ஊர்ல இருக்கேன் என்பதை இங்கே தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com