tag:blogger.com,1999:blog-18001940.post595538217180887846..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: தமிழில் பக்த ராமதாசு! - பலுகே பங்கார மாயனா!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-18001940.post-47194702471351215022009-07-01T21:41:15.977-04:002009-07-01T21:41:15.977-04:00:)
nice one bro..really enjoyed the song:)<br />nice one bro..really enjoyed the songAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-491953800913196992009-07-01T06:09:13.703-04:002009-07-01T06:09:13.703-04:00//Radha said...
கடைசியாக பதிவினை படித்து விட்டேன்...//Radha said... <br />கடைசியாக பதிவினை படித்து விட்டேன். :)//<br /><br />நல்லா இருக்கு கிரிதாரி! இம்புட்டு நேரம் பதிவைப் படிக்காமத் தான் வெள்ளாண்டிக்கிட்டு இருந்தீயளா? :)<br /><br />//தியாகராஜர் ஒரு நாளைக்கு 1,25,000 தபா ராம நாமம் சொல்றவரு. அவரே ராமதாசரை பத்தி சொல்லி இருக்காருன்னா...//<br /><br />ஆமாம் ராதா!<br />கலியுக முன வர பத்ராசலமுன வெலசின ஸ்ரீ ராமதாசு வினுதிந்து மாடி!<br />-ன்னு பாடுவார்!<br /><br />//ஒரு மகாத்மாவை இன்னொரு மகாத்மாவே நன்கு அறிவார் போல//<br /><br />எக்ஜாக்ட்லி!<br />எந்தரோ மகானுபாவுலு! அந்தரிகி வந்தனமுலு! <br /><br />//"கண்ணப்பர் ஒப்பிலோர் அன்பு இலாமயினாலே என்னப்பன் என்னையும் ஆண்டு..."//<br /><br />அருமை! <br /><br />//ராமதாசரும் ஊர் ஊராக(கோயில் கோயிலாக) சென்று பாடி உள்ளாரா ?//<br /><br />இல்லை! பத்ராசலம் பற்றித் தான் அதிகப் பாடல்கள்!<br />ஆனால் திருமலை மற்றும் இதர தலங்களையும் ஆங்காங்கே சொல்லுவார்!<br />திருமங்கை ஆழ்வாரின் நாயகி பாவமும் பொய்க் கோபமும் ராமதாசரிடம் இழையோடும்! சொற்களும் சிரமம் இல்லாமல் வந்து விழும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-85530072135361962352009-07-01T04:46:20.389-04:002009-07-01T04:46:20.389-04:00கடைசியாக பதிவினை படித்து விட்டேன். :)
நன்றாக உள்ளத...கடைசியாக பதிவினை படித்து விட்டேன். :)<br />நன்றாக உள்ளது ! பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி !<br /><br />//தியாகராஜரே அவர் பெயரைப் பல இடங்களில் பாடுகிறார்!//<br />தியாகராஜர் ஒரு நாளைக்கு 1,25,000 தபா ராம நாமம் சொல்றவரு. அவரே ராமதாசரை பத்தி சொல்லி இருக்காருன்னா...ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.ஒரு மகாத்மாவை இன்னொரு மகாத்மாவே நன்கு அறிவார் போல. வள்ளலார் திருவாசக ஏடு ஒன்றினை எப்பவும் வெச்சிட்டு இருப்பார். மாணிக்கவாசகர் "கண்ணப்பர் ஒப்பிலோர் அன்பு இலாமயினாலே என்னப்பன் என்னையும் ஆண்டு..." அப்படின்னு கண்ணப்ப நாயனாரை புகழ்ந்து பாடறாரு. <br /><br />//<br />தெலுங்கு மொழியில் திருமங்கை ஆழ்வாரின் பாடல்களை எழுதினால் எப்படி இருக்குமோ, அப்படியே இந்தப் பத்ராசலம் இராமதாசர்!<br />//<br />ராமதாசரும் ஊர் ஊராக(கோயில் கோயிலாக) சென்று பாடி உள்ளாரா ?Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-44728826745828460242009-06-30T19:25:26.579-04:002009-06-30T19:25:26.579-04:00//G.Ragavan said...
இதோ எனக்குத் தெரிஞ்ச தமிழாக்க...//G.Ragavan said... <br />இதோ எனக்குத் தெரிஞ்ச தமிழாக்கம். தப்பு இருந்தா திருத்தீருங்க.//<br /><br />:)<br />தப்பு எல்லாம் எதுவுமில்லீங்க ஜிரா! அன்பாச் சொல்லும் சொல்லுல என்ன தப்பு இருக்கப் போவுது? உங்க பாடல் அழகாத் தான் வந்திருக்கு! இலக்கியமா, உங்களைப் போலவே!<br /><br />//தியாகராஜரை விட நல்லாத்தான் எழுதீருக்கேன்னு நினைக்கிறேன்... அதாவது தமிழ்ல்ல... :-)//<br /><br />:))<br /><br />//இசையும் நுணுக்கமும் நானறியேன். அதுனால அங்கங்க ஏதாச்சும் தட்டலாம்//<br /><br />உங்களைப் போலவே தானே நானும்? ராகம் எல்லாம் தெரியாது. முடிஞ்ச வரைக்கு அதே மெட்டில்! அவ்ளோ தான்!<br /><br />//கனவில் உன் பேரைச் சொல்லி மறவேனே சர்க்கரைக்கட்டி//<br /><br />:)) <br />ரொம்ப பிடிச்சிருக்கு! :)<br /><br />சரணாகத என்ற மூன்றாம் பத்திக்கு மொழியாக்கலையா? முடிஞ்சா அதையும் ஆக்கித் தாங்க! பாடி (கத்தி) அனுப்பறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-92125128994597747712009-06-30T18:44:54.233-04:002009-06-30T18:44:54.233-04:00நல்ல பாட்டு.
இதோ எனக்குத் தெரிஞ்ச தமிழாக்கம். தப்...நல்ல பாட்டு.<br /><br />இதோ எனக்குத் தெரிஞ்ச தமிழாக்கம். தப்பு இருந்தா திருத்தீருங்க. இதுல எளிமை இருக்கா இல்லையான்னு தெரியலை. தியாகராஜரை விட நல்லாத்தான் எழுதீருக்கேன்னு நினைக்கிறேன்... அதாவது தமிழ்ல்ல... :-) இசையும் நுணுக்கமும் நானறியேன். அதுனால அங்கங்க ஏதாச்சும் தட்டலாம்.<br /><br />பேசப் பொன்மாரி சிந்திடுமோ வில்லேந்திடும் நீ<br />பேசப் பொன்மாரி சிந்திடுமோ<br /><br />கேட்டால் பொன்மாரி பெய்ய வாய்கூவிச் சொன்னால் என்ன?<br />கனவில் உன் பேரைச் சொல்லி மறவேனே சர்க்கரைக்கட்டி (பேசப் ...<br /><br />என்ன வேண்டிக் கொண்டாலும் உள்ளம் உருகிடாதோ<br />உறவை நீ தந்தால் என்றும் அகலேனே.... அப்பனே நானே (பேசப் ....G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-75568081971967405112009-06-30T13:04:36.601-04:002009-06-30T13:04:36.601-04:00ஹ ஹா ஹா !
ரவி, நான் கூகிலாரை கேட்டு சொல்றதை எல்லாம...ஹ ஹா ஹா !<br />ரவி, நான் கூகிலாரை கேட்டு சொல்றதை எல்லாம் உங்களால இன்னுமா கண்டு பிடிக்க முடியல !<br />உங்கள் வெள்ளை உள்ளம் வாழ்க ! :-)<br /><br />சரி, உருப்படிய இந்த பதிவுக்கு சம்பந்தமா ஒரு வரி சொல்லிட்டு போறேன்.<br />பத்ராசலம் ராமதாசர் வாழ்க ! :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-8793331923060446152009-06-30T12:04:12.557-04:002009-06-30T12:04:12.557-04:00//Radha said...
கிரிதாரி என் சகலமும் ஆவான். :) ஆக...//Radha said... <br />கிரிதாரி என் சகலமும் ஆவான். :) ஆகையால் எது தெரிந்தாலும் தெரியாவிடுனும் யாம் பெரியோமே என்ற நினைப்புல, ஒரு மிதப்புல திரிஞ்சிட்டு இருக்கேன் !! :-)//<br /><br />ஹா ஹா ஹா<br />பெரியோமே-ன்னு திரிஞ்சிக்கிட்டு இருக்கறவரை வணங்கிக்குறேன்! <br /><br />//"இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ்வேழுலகை<br />இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்"//<br /><br />வாவ்!<br />பாசுரப் புலி ராதா வாழ்க வாழ்க!<br />பிரபந்த பிரபன்னர் ராதா வாழ்க வாழ்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-16309015334194255592009-06-30T02:41:29.121-04:002009-06-30T02:41:29.121-04:00//
ஏவரி "வெஞ் சிலை வலவா" இராகவனே தாலேலோ!...//<br />ஏவரி "வெஞ் சிலை வலவா" இராகவனே தாலேலோ!<br />இளையவர்கட்(கு) அருளுடையாய் இராகவனே தாலேலோ!<br />எங்கள்குலத்து இன்னமுதே இராகவனே தாலேலோ!<br />என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ!!!<br />//<br />மிக்க நன்றி ! :)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-87063557919193700162009-06-30T02:34:30.984-04:002009-06-30T02:34:30.984-04:00//ஹிஹி! நீங்க பெரிய ஆளு தான்! ஒத்தை வரி சொல்லிச் ச...//ஹிஹி! நீங்க பெரிய ஆளு தான்! ஒத்தை வரி சொல்லிச் சொல்லி, ஓராயிரத்துள் இப்பத்தை வாங்குறீங்க ராதா!//<br />ஹி ஹி ஹி ! :)<br />அத்தனை ஆழ்வார்களும் நம் தோழர்களே ! விட்டுசித்தன் பயந்த விளக்கு எமது தாயும் மகளும் தோழியும் ஆவாள். :-) இதத்தாய் ராமானுஜன் நம் சென்னி திடர் மேல் தம் பாத இலச்சினையை பதித்தார் ! கிரிதாரி என் சகலமும் ஆவான். :) ஆகையால் எது தெரிந்தாலும் தெரியாவிடுனும் யாம் பெரியோமே என்ற நினைப்புல, ஒரு மிதப்புல திரிஞ்சிட்டு இருக்கேன் !! :-)<br /><br /><br />//அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணிபொழில் சூழ் திரு வாறன்விளை<br />அன்புற்று அமர்ந்து வலம் செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ<br /><br />முதல் ரெண்டு வரி மறந்து போச்சு! ஆனா இன்பம்-ன்னு தொடங்கும்-ன்னு நினைக்கிறேன்!//<br /><br />"இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ்வேழுலகை<br />இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்"<br /><br />//இன்ப அன்பு வந்தாச்சா கிரிதாரி? :)//<br /><br />இன்பமும் வந்தது. :)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-80453366431919869832009-06-29T14:37:31.143-04:002009-06-29T14:37:31.143-04:00//கோவி.கண்ணன் said...
மீரு தெலுகு பாட்டலு தமிளு அ...//கோவி.கண்ணன் said... <br />மீரு தெலுகு பாட்டலு தமிளு அர்தமு சால பாக உந்தி !//<br /><br />கோவி அண்ணகாரு, காலம்-லு பதிவுலோ, தெலுகு கீர்த்தனமுலு நூவு இச்சாரு காதா? அக்கட வின்னானே இக்கட பந்தல்ல இச்சேனு!<br /><br />விண்ணப்பாலு வினவலே விந்த விந்தலு<br />பன்னகபு தொம்ம தெர பையட்ட வேலய்யா!<br /><br />நீங்க தான் தமிழாக்கம் நல்லா இருக்கு-ன்னு முதல்ல சொன்னது! சால சந்தோஷம்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-26999971619089245902009-06-29T14:12:30.521-04:002009-06-29T14:12:30.521-04:00மீரு தெலுகு பாட்டலு தமிளு அர்தமு சால பாக உந்தி !
:...மீரு தெலுகு பாட்டலு தமிளு அர்தமு சால பாக உந்தி !<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-79050694820089486522009-06-29T14:06:50.215-04:002009-06-29T14:06:50.215-04:00//Radha said...
என்றும் வேண்டும் இன்ப அன்பு!
****...//Radha said... <br />என்றும் வேண்டும் இன்ப அன்பு!<br />********<br />திருவாரன்விளையில் கிடைக்கிறது ! :-)//<br /><br />ஹிஹி! நீங்க பெரிய ஆளு தான்! ஒத்தை வரி சொல்லிச் சொல்லி, ஓராயிரத்துள் இப்பத்தை வாங்குறீங்க ராதா!<br /><br />அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணிபொழில் சூழ் திரு வாறன்விளை<br />அன்புற்று அமர்ந்து வலம் செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ<br /><br />முதல் ரெண்டு வரி மறந்து போச்சு! ஆனா இன்பம்-ன்னு தொடங்கும்-ன்னு நினைக்கிறேன்! <br />இன்ப அன்பு வந்தாச்சா கிரிதாரி? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-7674463131425089382009-06-29T14:00:54.391-04:002009-06-29T14:00:54.391-04:00//Radha said...
ராகவனுக்கு அம்பு விடவும் தெரியும்...//Radha said... <br />ராகவனுக்கு அம்பு விடவும் தெரியும்னு ஒங்க அண்ணன் இப்போ ஒரு பாசுரம் சொல்ல போறார், உஷார் ! :-)//<br /><br />:)<br />குலசேகரன் பாசுரம் வேணும்-ன்னு நீங்க டைரக்டாவே கேட்கலாம் ராதா! :)<br /><br />ஏவரி "வெஞ் சிலை வலவா" இராகவனே தாலேலோ!<br />இளையவர்கட்(கு) அருளுடையாய் இராகவனே தாலேலோ!<br />எங்கள்குலத்து இன்னமுதே இராகவனே தாலேலோ!<br />என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ!!!<br /><br />//இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். நான் ஒரு பதிவை தான் ஹைஜாக் செய்தேன் ராகவ் ! :-)//<br /><br />இந்த ஹைஜாக்குகள் உண்மையிலேயே ஹை-ஜாக்குகள்! உயர் விண்ணகருக்கு ஹை-ஜாக்குகள்! அதனால் வரவேற்கத் தக்கவையே! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-34155916146886576282009-06-29T13:54:44.786-04:002009-06-29T13:54:44.786-04:00//Raghav said...
ராகவனுக்கு அம்பு (அன்பு எனும் அம...//Raghav said... <br />ராகவனுக்கு அம்பு (அன்பு எனும் அம்பு) விடத்தான் தெரியும்.. வம்பு விடத் தெரியாது :)//<br /><br />ஆமாம்! நீங்க ராகவ்!<br />என் தோழன் ராகவன் தானே ராகவன்! நீங்க அவனை நல்லபடியாச் சொன்னதற்கு மிகவும் நன்றி ராகவ்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-9681911084315574902009-06-29T13:38:20.480-04:002009-06-29T13:38:20.480-04:00********
//மறுபடி பந்தல் வந்து ரவியுடன் தோழமை பூண்...********<br />//மறுபடி பந்தல் வந்து ரவியுடன் தோழமை பூண்டோம் !! நமக்கு இது தேவை தான் ! :-((//<br /><br />:)<br />என்றும் வேண்டும் இன்ப அன்பு!<br />********<br />திருவாரன்விளையில் கிடைக்கிறது ! :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-37712816487251355162009-06-29T13:21:27.706-04:002009-06-29T13:21:27.706-04:00//
ராகவனுக்கு அம்பு (அன்பு எனும் அம்பு) விடத்தான் ...//<br />ராகவனுக்கு அம்பு (அன்பு எனும் அம்பு) விடத்தான் தெரியும்.. வம்பு விடத் தெரியாது :)<br />//<br />:-))<br />ராகவனுக்கு அம்பு விடவும் தெரியும்னு ஒங்க அண்ணன் இப்போ ஒரு பாசுரம் சொல்ல போறார், உஷார் ! :-)<br />இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். நான் ஒரு பதிவை தான் ஹைஜாக் செய்தேன் ராகவ் ! :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-80887843844461588132009-06-29T12:45:48.376-04:002009-06-29T12:45:48.376-04:00//அட, நீங்க வேற! ராகவ்=வம்பு ரெண்டுக்குமே மூன்றெழு...//அட, நீங்க வேற! ராகவ்=வம்பு ரெண்டுக்குமே மூன்றெழுத்து தான்!<br />இதையெல்லாம் கண்டுக்காதீங்க ராதா!//<br /><br />ராகவனுக்கு அம்பு (அன்பு எனும் அம்பு) விடத்தான் தெரியும்.. வம்பு விடத் தெரியாது :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-24737891276871314942009-06-29T12:41:52.296-04:002009-06-29T12:41:52.296-04:00//வெட்டிப்பயல் said...
எவ்வளவு அருமையான பாடல். கல...//வெட்டிப்பயல் said... <br />எவ்வளவு அருமையான பாடல். கல்லையும் கரைத்திடும் பாடல்...//<br /><br />:)<br />வாங்க பாலாஜி! உங்களுக்குப் புடிச்ச பாட்டு-ன்னு தெரியும்!<br />எளிமையா இருக்குல்லவா? அதான் கரைக்குது போல!<br /><br />//அதே போல "எந்தோ ருச்சிடா" பாடலும்...//<br /><br />ஓ ராமா நீ நாமா எந்த ருசிரா<br />ஸ்ரீ ராமா நீ நாமா ஏமி ருசிரா<br />என்ற இராமதாசர் கீர்த்தனையும் அதே எளிமை தான்!<br /><br />அவரைப் பின்பற்றியே, தியாகராஜரும், பல சங்கீத நுணக்கங்கள் அறிந்தவராய் இருந்தாலும், எளிமையாகப் பேச்சுத் தெலுங்கிலேயே பாடல்கள் செய்தார்! தியாகராஜர் செய்த வரிகளில் ஒன்னுமே இல்லை! அவரை விட நானே நல்லா தெலுங்க வரி எழுதுவேன் என்று சிலர் சொல்லலாம்! :) ஆனால் அந்த எளிமையும், ராக நுணுக்கமும் வருமா என்பது கேள்விக்குறியே!<br /><br />எளிமையே சங்கீத மும்மூர்த்திகளுள் முதல் மூர்த்தி என்று ஹிட்டும் ஆகியது!<br />ஆனால் இந்த ஹிட்டு பற்றி எல்லாம் அவர் அக்கறை காட்டாமல், எளிமை மட்டுமே பிரவாகமாக வந்து கொண்டே இருந்தது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-11249103722079497162009-06-29T12:30:16.796-04:002009-06-29T12:30:16.796-04:00//புதுகைத் தென்றல் said...
பத்ராசலம் கட்டாயம் பார...//புதுகைத் தென்றல் said... <br />பத்ராசலம் கட்டாயம் பார்க்க வேண்டிய புண்ணியஸ்தலம்//<br /><br />புண்ணியம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்!<br />கோதாவரி பாயும் அழகும், இராகவப் பெருமாள், இளைய பெருமாள் சிரிப்புமே போதும்!<br /><br />//ராமாயணத்தில் மிக முக்கியமான சீதாவை கவர்தல் இங்கேதான் நடைபெற்று இருக்கிறது.//<br /><br />அப்படியும் சொல்றாங்க! <br />ஆனால் பஞ்சவடி என்பது மகாராஷ்ட்ரா-நாசிக் என்று சொல்வாரும் உண்டு! இரண்டுமே கோதாவரிக் கரைகள் தான்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-21266887943013053282009-06-29T12:23:10.452-04:002009-06-29T12:23:10.452-04:00//புதுகைத் தென்றல் said...
பலுகே பங்காரமாயனா,
வாண...//புதுகைத் தென்றல் said... <br />பலுகே பங்காரமாயனா,<br />வாணியின் குரலில் சோகம் இழை ஓடும், பாலுவோ கொஞ்சுவது போல் பாடியிருப்பார்.//<br /><br />ஆமாம்-க்கா! <br />அப்பவே சோகம் + மகிழ்ச்சி -ன்னு ரெண்டுமே காட்டியிருக்காங்க!<br />ராகம் = "ஆனந்த" பைரவி! :)<br /><br />//பக்த ராமதாஸ் படம் பார்த்திருக்கிறேன். அருமையாக இருக்கும்//<br /><br />ஆமா! எளிமையாச் சொல்லி இருப்பாய்ங்க!<br />ரொம்ப புனிதப்படுத்தி இருக்க மாட்டாங்க!<br /><br />//(அன்னமய்யா மாதிரி இல்லன்னு பலர் சொல்லியிருக்காங்க, ஆனாலும்)//<br /><br />விமர்சனம் வரத் தான் செய்யும்!<br />நாகார்ஜூனா இதிலும் நல்லாத் தான் செஞ்சிருந்தார்! ஆனால் அன்னமய்யாவில் அவரை அப்படி பண்ணுவாரு-ன்னு யாருமே எதிர்பார்க்கலை! அதனால் ஆஹா ஓஹோ-ன்னு பேசினாங்க!<br /><br />இதில் எதிர்பார்ப்பு வந்துருச்சி! விமர்சனமும் கூடவே வந்துருச்சி! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-90423878835672547392009-06-29T12:19:43.528-04:002009-06-29T12:19:43.528-04:00//Srivats said...
Andha ramarin arul ungalukku en...//Srivats said... <br />Andha ramarin arul ungalukku endrum vundu , God bless!//<br /><br />பெரியவங்க ஆசீர்வாதம் பண்றீங்க! தட்டாம வாங்கிக்குறேன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-31404046283796252852009-06-29T12:18:39.498-04:002009-06-29T12:18:39.498-04:00//Srivats said...
Hey brother thanks a load, for ...//Srivats said... <br />Hey brother thanks a load, for appreciating my suggestion and adding it to the post :)//<br /><br />Anytime Srivats!<br /><br />//I am soo happy!//<br /><br />I am glad you are happy! and so be it - always! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-44225488247343440112009-06-29T12:17:23.470-04:002009-06-29T12:17:23.470-04:00//Raghav said...
ம்ம்... புரியுதுண்ணா.. புரியுது,...//Raghav said... <br />ம்ம்... புரியுதுண்ணா.. புரியுது, கடந்த ரெண்டு பதிவிலயும் கேள்வி மேல கேள்வி கேட்டு.. பதிவு ஹைஜாக்லாம் பண்ணி, பாசுர விளையாட்டெல்லாம் நடத்தி..//<br /><br />இதெல்லாம் கொடுமையா? கொடுப்பினையா? :)<br /><br />//ரொம்ப கொடுமைப் படுத்தினவங்களைப் பாத்து தானே.. இன்னுமா கருணை வரவில்லைன்னு கேக்குறீங்க :)).. ம்ஹும் வரவே வராது :)//<br /><br />பிறரிடம் கருணையை எதிர்பார்ப்பதை விட நாம் கருணையோடு இருப்பது ரொம்ப ஈசி-ன்னு தோழி சொல்லிக் கொடுத்திருக்கா! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-84416173584301747902009-06-29T12:14:03.498-04:002009-06-29T12:14:03.498-04:00//Radha said...
அடப் பாவிகளா !!
"இப்போது தான...//Radha said... <br />அடப் பாவிகளா !!<br />"இப்போது தான் சரணாகதிக்கு பூரணமாய் ஜ்வலிப்பதாய்" சொல்லி என் கிரிதாரியை புண்படுத்தி, "பீஷ்மருக்கு மனம் திருந்தி புத்தி வந்தது" என்றெல்லாம் பேசி என் கிரிதாரியை மேலும் புண்படுத்தி இன்று அவன் கருணை செய்யவில்லை என்று நாடகம் ஆடுகிறீர்களா? :-)//<br /><br />:)<br />அட, நீங்க வேற! ராகவ்=வம்பு ரெண்டுக்குமே மூன்றெழுத்து தான்!<br />இதையெல்லாம் கண்டுக்காதீங்க ராதா!<br /><br />//ஆண்டாள் ரவியோட தோழி என்று அவள் முகத்திற்காக எமக்கு சமஸ்க்ரிதம் எல்லாம் ஒன்றும் தெரியாது என்று சாதித்து என் கிரிதாரி என்னை பந்தலில் இருந்து வெளியே அழைத்து சென்றான்//<br /><br />பந்தலுக்கே சமஸ்கிருதம் தெரியாது! கோதைத் தமிழ் தான் தெரியும்!<br />அரங்கனும் அவ்வாறே குடதிசை முடியை வைத்து, வடதிசை பின்பு காட்டி, வடமொழிக்கு முதுகு காட்டினான்! தமிழ்மொழிக்கு முகம் காட்டினான்! :)<br /><br />//மறுபடி பந்தல் வந்து ரவியுடன் தோழமை பூண்டோம் !! நமக்கு இது தேவை தான் ! :-((//<br /><br />:)<br />என்றும் வேண்டும் இன்ப அன்பு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-81866681402723626182009-06-29T11:33:48.890-04:002009-06-29T11:33:48.890-04:00//
ம்ம்... புரியுதுண்ணா.. புரியுது, கடந்த ரெண்டு ப...//<br />ம்ம்... புரியுதுண்ணா.. புரியுது, கடந்த ரெண்டு பதிவிலயும் கேள்வி மேல கேள்வி கேட்டு.. பதிவு ஹைஜாக்லாம் பண்ணி, பாசுர விளையாட்டெல்லாம் நடத்தி.. ரொம்ப கொடுமைப்படுத்தினவங்களைப் பாத்து தானே.. இன்னுமா கருணை வரவில்லைன்னு கேக்குறீங்க :)).. ம்ஹும் வரவே வராது :)<br />//<br />அடப் பாவிகளா !!<br /> "இப்போது தான் சரணாகதிக்கு பூரணமாய் ஜ்வலிப்பதாய்" சொல்லி என் கிரிதாரியை புண்படுத்தி, "பீஷ்மருக்கு மனம் திருந்தி புத்தி வந்தது" என்றெல்லாம் பேசி என் கிரிதாரியை மேலும் புண்படுத்தி இன்று அவன் கருணை செய்யவில்லை என்று நாடகம் ஆடுகிறீர்களா? :-)<br />ஆண்டாள் ரவியோட தோழி என்று அவள் முகத்திற்காக எமக்கு சமஸ்க்ரிதம் எல்லாம் ஒன்றும் தெரியாது என்று சாதித்து என் கிரிதாரி என்னை பந்தலில் இருந்து வெளியே அழைத்து சென்றான். மன வருத்தம் தீர பாசுரங்கள் சிலவற்றை உரைப்போம் என்றே மறுபடி பந்தல் வந்து ரவியுடன் தோழமை பூண்டோம் !! நமக்கு இது தேவை தான் ! :-((Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.com