tag:blogger.com,1999:blog-18001940.post6486589282651051043..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: மார்கழி-03: நீங்காத செல்வம் - Dollar or Euro or Rupee?Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-18001940.post-41841662996950889202009-09-15T13:07:37.082-04:002009-09-15T13:07:37.082-04:00//Rajesh Narayanan said...
Sri aandal paasurattai...//Rajesh Narayanan said... <br />Sri aandal paasurattai apadiye villakkam kooraamal ungal nadaiyil <br />Paamara makkalum purindu kollumaaru azhagaga kooriyirukireergal//<br /><br />ஒரு பாமரன் மனசு இன்னொரு பாமரனுக்குத் தானே புரியும்! அதான் ராஜேஷ்! :)<br />கண்ணனும்...<br />"அறிவொன்றுமில்லாத" ஆய்க்குலத்து உன் தன்னைப் <br />பிறவிப் பெறும் தனை புண்ணியம் யாம் உடையோம் அல்லவா? :)<br /><br />//krs ungala photala paakrappa namma vayasu paiyan maadiritaan<br />Irukeenga//<br /><br />ஹிஹி! நான் சின்னப் பையன் தாங்க! ஆனா பொடிப் பையன் இல்லை! :)<br /><br />//Naangallam anda kaalatula , Naangallam anda kaalatula enru soolum…..,,,, Poli Perusungalai tooki saaptutta kannu nee//<br /><br />ஹிஹி! தவறு தவறு! <br />எம்பெருமான் அடியவர்களிடத்தில், யாரையும் போலி-ன்னு எல்லாம் நாம சொல்லீற முடியாது!<br />Therez nothing good or bad!<br />Only Thinking makes it so! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-12472214348921832562009-09-12T08:47:29.304-04:002009-09-12T08:47:29.304-04:00Sri aandal paasurattai apadiye villakkam kooraamal...Sri aandal paasurattai apadiye villakkam kooraamal ungal nadaiyil <br />Paamara makkalum purindu kollumaaru azhagaga kooriyirukireergal<br />Arumai .. <br />krs ungala photala paakrappa namma vayasu paiyan maadiritaan<br />Irukeenga , namma vayasu paiyanukku imbuttu aanmeega arivu irukku ennum podu romba sandosama irukku..<br />Naangallam anda kaalatula , Naangallam anda kaalatula enru soolum…..,,,, Poli Perusungalai tooki saaptutta kannu nee.<br />kulandaiyil irunde ungalukku aanmeega patru adigam kareetaa!நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-31411533920924641822008-12-19T07:05:00.001-05:002008-12-19T07:05:00.001-05:00//அப்போ அழியவே அழியாத செல்வம் எது? பிக்செட் டெபாசி...//அப்போ அழியவே அழியாத செல்வம் எது? பிக்செட் டெபாசிட்டில் போட்டாக்கா, அடுத்த பிறவியிலும் வந்து வட்டி கொடுக்கும் செல்வம் எது?<BR/>வருங்கால வைப்பு நிதி = வைத்த மா நிதி!<BR/>அவனிடம் செய்யும் சரணாகதியே நீங்காத செல்வம்!<BR/><BR/>ஒருமைக் கண் தான் கற்ற கல்வி, ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து!<BR/>ஒருமுறை செய்திட்ட பரிபூர்ண சரணாகதி, ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து!<BR/><BR/>மோட்ச நிலையில் இருந்து, உலக நன்மையின் பொருட்டு, எம்பெருமான் திருவுள்ளப்படி மீண்டும் பிறந்தால் கூட....பிறவி எழுமையும், ஏமாப்பு உடைத்து!<BR/>ஜய-விஜயர் மீண்டும் பிறவி எடுத்தாலும், தீய குணத்தைக் காட்டினாலும், அவர்கள் முன்பு செய்த பரிபூர்ண சரணாகதி அவர்களைக் கைவிடவில்லை!<BR/>இரணியன் தன்னையும் அறியாமல், "எங்கேடா அரி?, எங்கேடா அரி?" என்று அரி நாம ஸ்மரணமாகத் தான் இருந்தான்! அரி நாம வாசனையாகத் தான் இருந்தான்!<BR/><BR/>பிரகலாதன் ஒரு முறை அரி என்றால், இரணியன் பத்து முறை அரி!<BR/>அதை அறிவோம்! அரி-ஓம்!<BR/>அதுவே நீங்காத செல்வம்! அது நிறைந்து ஏல்-ஓர் எம் பாவாய்!<BR/><BR/>ஆண்டாள் திருவடிகளே சரணம்!//<BR/><BR/>சரணம், சரணம், சரணம்<BR/><BR/>உங்கள் சேவை மேலும் வளரனும்.<BR/><BR/>இன்றுதான் வர முடிந்தது. வாழ்த்துக்கள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-67199271112100015622008-12-19T07:05:00.000-05:002008-12-19T07:05:00.000-05:00//அப்போ அழியவே அழியாத செல்வம் எது? பிக்செட் டெபாசி...//அப்போ அழியவே அழியாத செல்வம் எது? பிக்செட் டெபாசிட்டில் போட்டாக்கா, அடுத்த பிறவியிலும் வந்து வட்டி கொடுக்கும் செல்வம் எது?<BR/>வருங்கால வைப்பு நிதி = வைத்த மா நிதி!<BR/>அவனிடம் செய்யும் சரணாகதியே நீங்காத செல்வம்!<BR/><BR/>ஒருமைக் கண் தான் கற்ற கல்வி, ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து!<BR/>ஒருமுறை செய்திட்ட பரிபூர்ண சரணாகதி, ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து!<BR/><BR/>மோட்ச நிலையில் இருந்து, உலக நன்மையின் பொருட்டு, எம்பெருமான் திருவுள்ளப்படி மீண்டும் பிறந்தால் கூட....பிறவி எழுமையும், ஏமாப்பு உடைத்து!<BR/>ஜய-விஜயர் மீண்டும் பிறவி எடுத்தாலும், தீய குணத்தைக் காட்டினாலும், அவர்கள் முன்பு செய்த பரிபூர்ண சரணாகதி அவர்களைக் கைவிடவில்லை!<BR/>இரணியன் தன்னையும் அறியாமல், "எங்கேடா அரி?, எங்கேடா அரி?" என்று அரி நாம ஸ்மரணமாகத் தான் இருந்தான்! அரி நாம வாசனையாகத் தான் இருந்தான்!<BR/><BR/>பிரகலாதன் ஒரு முறை அரி என்றால், இரணியன் பத்து முறை அரி!<BR/>அதை அறிவோம்! அரி-ஓம்!<BR/>அதுவே நீங்காத செல்வம்! அது நிறைந்து ஏல்-ஓர் எம் பாவாய்!<BR/><BR/>ஆண்டாள் திருவடிகளே சரணம்!//<BR/><BR/>சரணம், சரணம், சரணம்<BR/><BR/>உங்கள் சேவை மேலும் வளரனும்.<BR/><BR/>இன்றுதான் வர முடிந்தது. வாழ்த்துக்கள்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-55536759817099837412008-12-19T05:39:00.000-05:002008-12-19T05:39:00.000-05:00இத்தனை தகவலை கூறும் நீங்கள் ஒரு மினி தகவல் களஞ்சிய...இத்தனை தகவலை கூறும் நீங்கள் ஒரு மினி தகவல் களஞ்சியம் தான் ..ஸ்ஸ்ஸ் உண்மையிலே கண்ணை கட்டுது..<BR/><BR/>இத்தனை விஷயம் எப்படி தெரிந்து வைத்து இருக்கீங்க!!!!!!!!!!..கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-50445770674322050192008-12-18T21:51:00.000-05:002008-12-18T21:51:00.000-05:00நீங்காத செல்வம் அவனன்றி வேறு யார் என்று சொல்லி...நீங்காத செல்வம் அவனன்றி வேறு யார் என்று சொல்லிட்டீங்க. அருமையா இருக்கு வித்தியாசமான உங்க திருப்பாவை விளக்கங்கள். ஷைலாக்கா சொன்னதும் அருமை. பெரிய பெருமாளுக்கு தான் நன்றி சொல்லனும். :)உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47110633775886867252008-12-18T13:36:00.000-05:002008-12-18T13:36:00.000-05:00//மணி said... முன்பு ஒரு முறை அவரிடம் பழங்குடி இன ...//மணி said... <BR/>முன்பு ஒரு முறை அவரிடம் பழங்குடி இன மக்கள் வந்து ஐஸ்வர்யம் தாருங்கள் என்று கேட்ட பொழுது....ஐவர்யம் ( செல்வம் ) என்பது திருநிறு என்று திருத்தினார் இதுவே சம்பந்தம் என்று நினைக்கிறேன் சரிதானா?//<BR/><BR/>யாரங்கே...<BR/>மணி பாண்டி-ண்ணே...உமக்கே பரிசு! உமக்கே சர்க்கரைப் பொங்கல்! அக்கார அடிசில்! ஆனா கூடாரவல்லிக்கு அப்புறமா! :)<BR/><BR/>//"வேங்கடவற்கு என்னை விதி" அதற்க்கு இன்னும் பதில் வரலைனு நினைக்கிறேன் ........//<BR/><BR/>இதுக்குப் பதில் போட்டாச்சே! மார்கழி-01 பதிவைப் பாருங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-48596015910020573882008-12-18T12:33:00.000-05:002008-12-18T12:33:00.000-05:00//சூடான, அடாவடியான பின்னூட்டங்களுக்கு மட்டும் உடனே...//சூடான, அடாவடியான பின்னூட்டங்களுக்கு மட்டும் உடனே பதில்!//<BR/><BR/>இதுல உ.கு. எதுவும் இல்லையே? :)<BR/><BR/>//தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து,<BR/>ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயல் உகளப்,<BR/><BR/>பூங் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்,<BR/>தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி<BR/>வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்!//<BR/><BR/>எனக்கு ரொம்பப் பிடிச்ச பாடல். ஷையக்கா சொன்ன விளக்கமும் நன்று.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-6224536965440805082008-12-18T12:20:00.000-05:002008-12-18T12:20:00.000-05:00'உத்தமன்' என்பதற்கு நல்ல விளக்கம். மொத்தத்துல நல்ல...'உத்தமன்' என்பதற்கு நல்ல விளக்கம். மொத்தத்துல நல்லா இருக்கு. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-6500866411040193532008-12-18T12:19:00.000-05:002008-12-18T12:19:00.000-05:00ஜெயந்தனை அமரேந்திரன்னோ ஜெயேந்திரன்னோ வைணவர்கள் மட்...ஜெயந்தனை அமரேந்திரன்னோ ஜெயேந்திரன்னோ வைணவர்கள் மட்டும் இல்லை வேறு யாரும் கூட போற்றுவதில்லை; எல்லோருக்கும் காகாசுரன் தான். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-36833827884708243832008-12-18T12:18:00.000-05:002008-12-18T12:18:00.000-05:00//முதல் ஆண்டுல பம்மி, இரண்டாம் ஆண்டுல ரம்மி, மூனாம...//முதல் ஆண்டுல பம்மி, இரண்டாம் ஆண்டுல ரம்மி, மூனாம் ஆண்டுல கும்மினாலும், உசரமா சீனியர்-ன்னு வளர்ந்த பின்னர், நாலாம் ஆண்டுல தானே சர்ட்டிஃபிக்கேட் கெடைக்குது? இது அநியாயம் இல்லையா? :)<BR/>அதே போல குள்ளமா முதலாண்டில் கேள்வி கேட்டாலும், நாலாம் ஆண்டுல நல்லா வளர்ந்த பின் தான் உலகளந்த சர்ட்டிஃபிக்கேட் கிடைக்கும்! :)//<BR/><BR/>ஓங்கி உலகளந்த உத்தமனாம் திரிவிக்கிரம் கண்ணபிரான் இரவிசங்கர் திருவடிகளே சரணம். :-) அதான் பதிவு தலைப்புல இப்புடி ஒரு படம் போட்டீங்களா? சரி தான். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-8480278475530710842008-12-18T11:45:00.000-05:002008-12-18T11:45:00.000-05:00பெருமாளின் எல்லா அவதாரத்திலும் சக்கரத்தாழ்வாரும் உ...பெருமாளின் எல்லா அவதாரத்திலும் சக்கரத்தாழ்வாரும் உடன் வருகிறார். உத்தமமான வாமன அவதாரத்திலும் வருகிறார். எப்படின்னு அண்ணா, நீங்க தான் சொல்லனும்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-85189252630727022362008-12-18T11:01:00.000-05:002008-12-18T11:01:00.000-05:00ரவி! இந்தப்பாடலுக்கு வழக்கம்போலவே உங்க விளக்கம் ...ரவி! இந்தப்பாடலுக்கு வழக்கம்போலவே உங்க விளக்கம் மிகவும் அற்புதம்!சின்ன வாமனனாய் மாவலியிடம்போய் மூவடி மண் வேண்டி இரண்டே அடிகளால் உலகமெல்லாம் அளந்துவிட்டானே அந்த உத்தமன் அவன் பாதம் சரணம்!<BR/><BR/>இந்தப்பாட்டில் கயல்மீன்கள் ஆத்மாக்களாகவும் குவளைமலர் இதயங்களையும்<BR/> பொறிவண்டு இறைவனையும் , பசுக்கள் குருவையும், பால் ஞானத்தையும் குறிப்பதாக் ஒரு ஆன்மீகப்பெரியவர் கூறக்கேட்டிருக்கிறேன்.<BR/><BR/><BR/>பக்குவமடைந்த ஆத்மாக்கள் (பசுவின் மடியைப்பற்றுவதுபோல) குருவின்காலைப்பிடித்து ஞானப்பாலைப்பெற்று பருகினால் ஆன்ந்த வெள்ளமாம் அது! அவர்களின் இதயகமலத்தில் ஆண்டவன் பொறிவண்டுபோல படுத்து உறங்குவானாம்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-40638890480668240772008-12-18T10:47:00.000-05:002008-12-18T10:47:00.000-05:00ஜீவா (Jeeva Venkataraman) said... //செல் = போ! போய...ஜீவா (Jeeva Venkataraman) said... <BR/>//செல் = போ! போயிக்கிட்டே இருக்கும்! அதான் அதுக்குப் பேரு செல்+வம்! :) //<BR/>செல்போன்: செல் + போ + ன் : அடிக்கடி ரிப்பேர் ஆகிக்கிட்டே இருக்கும், புதுசு புதுசா மாடல் வர, இருக்கறது சீக்கிரமா அதரப் பழசாகி போய்கிட்டே இருக்கும்?<BR/><BR/>>>>>>>>>>>>>>>ஜீவா....:) ரசித்தேன்!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-6397165933319962422008-12-18T10:17:00.000-05:002008-12-18T10:17:00.000-05:00தலஇப்போதைக்கு உள்ளேன் ஐயா ;))தல<BR/><BR/>இப்போதைக்கு உள்ளேன் ஐயா ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47485688842466641152008-12-18T08:44:00.000-05:002008-12-18T08:44:00.000-05:00விபூதி:கீதை (10.41)"எந்தெந்தப் பொருள் பெருமையுள்ளத...விபூதி:<BR/>கீதை (10.41)<BR/>"எந்தெந்தப் பொருள் பெருமையுள்ளதாகவோ, வளமுள்ளதாகவோ, சக்தி வாய்ந்ததாகவோ இருக்கிறதோ, அது என்னுடைய சக்தியின் அம்சம் (விபூதி) என அறிந்துகொள்" என்பார் கண்ணன்.<BR/>இந்த விபூதிகள் எல்லாம் உன் நன்மைக்காக படைக்கப்பட்டுள்ளவை என்றாலும், உனக்காக மட்டும் என்று எண்ணாமல், எதையும் சீர்குலைக்காமல், நன்றியுடன் பயன்படுத்துவாயாக - என்ற பொருளில்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1054371158387309772008-12-18T08:23:00.000-05:002008-12-18T08:23:00.000-05:00//செல் = போ! போயிக்கிட்டே இருக்கும்! அதான் அதுக்கு...//செல் = போ! போயிக்கிட்டே இருக்கும்! அதான் அதுக்குப் பேரு செல்+வம்! :) //<BR/>செல்போன்: செல் + போ + ன் : அடிக்கடி ரிப்பேர் ஆகிக்கிட்டே இருக்கும், புதுசு புதுசா மாடல் வர, இருக்கறது சீக்கிரமா அதரப் பழசாகி போய்கிட்டே இருக்கும்?jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-64884427304015164282008-12-18T08:19:00.000-05:002008-12-18T08:19:00.000-05:00இங்கே எம்.எல்.வி அம்மா, இந்தப் பாடலை பாடும் இராகம்...இங்கே எம்.எல்.வி அம்மா, இந்தப் பாடலை பாடும் இராகம் : <B>ஆரபி</B>jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-86402128481195789502008-12-18T07:48:00.000-05:002008-12-18T07:48:00.000-05:00//முதல்ல படத்துல இருக்கறவர் வாரியார் சுவாமிதாங்கறத...//முதல்ல படத்துல இருக்கறவர் வாரியார் சுவாமிதாங்கறது சரியான்னு சொல்லுங்கப்பா//<BR/><BR/>ஹா ஹா ஹா<BR/>படத்தில் இருப்பது செஞ்சொற் தமிழ்க் கொண்டல், வாகாம்ருத வர்ஷீ, பிரம்ம ஸ்ரீ, திருமுருக. கிருபானந்த வாரியார் சுவாமிகள்!<BR/>உடன் இருப்பது நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை!<BR/><BR/>பதிவுக்கும் இதுக்கும் என்ன தொடர்பா? சுவாமிகள் விபூதி=செல்வம்=நித்ய விபூதி=நீங்காத செல்வம் என்று கீதையும் கோதையும் என்று பேருரை ஆற்றியது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-87456660455323640222008-12-18T07:39:00.000-05:002008-12-18T07:39:00.000-05:00முன்பு ஒரு முறை அவரிடம் பழங்குடி இன மக்கள் வந்து ஐ...முன்பு ஒரு முறை அவரிடம் பழங்குடி இன மக்கள் வந்து ஐஸ்வர்யம் தாருங்கள் என்று கேட்ட பொழுது உடனிருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர் , ஆனால் வாரியார் அவர்கள் அவர்கள் கோரும் ஐவர்யம் ( செல்வம் ) என்பது திருநிறு என்று திருத்தினார் இதுவே சம்பந்தம் என்று நினைக்கிறேன் சரிதானா? <BR/><BR/><BR/>மேழும் <BR/><BR/>"வேங்கடவற்கு என்னை விதி" அதற்க்கு இன்னும் பதில் வரலைனு நினைக்கிறேன் ........<BR/><BR/>Mani Pandiமணிhttps://www.blogger.com/profile/15316897551706117598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1503201147804125912008-12-18T07:24:00.000-05:002008-12-18T07:24:00.000-05:00பாசுரம்,ஓங்கி வளர்ந்ததுபோல உங்கள் பாவைப்பணியும் வ...பாசுரம்,ஓங்கி வளர்ந்ததுபோல உங்கள் பாவைப்பணியும் வளரும் ரவி.<BR/><BR/>ஆண்டாளை ரொம்ப விசாரித்ததாகச் சொல்லவும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-11863751793625986132008-12-18T07:18:00.000-05:002008-12-18T07:18:00.000-05:00ஓங்கி உலகளந்தவன் பதிவுக்கு இன்னும் பின்னூட்டம் விவ...ஓங்கி உலகளந்தவன் பதிவுக்கு இன்னும் பின்னூட்டம் விவரமாஅளிக்கணும்.இருங்க சற்று நேரத்தில் வரேன் இப்போ ப்ர்ர்ரேக்க்க்க்:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-18397390290755091182008-12-18T07:17:00.000-05:002008-12-18T07:17:00.000-05:00kannabiran, RAVI SHANKAR (KRS) said... @ Allபுதிரி...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>@ All<BR/>புதிரில் உள்ளவருக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? அதைச் சொல்லுங்க!<BR/><BR/>4:45 AM, December 18, 2008<BR/>>>>>>>>>>>>>>>>>>>>><BR/><BR/>முதல்ல படத்துல இருக்கறவர் வாரியார் சுவாமிதாங்கறது சரியான்னு சொல்லுங்கப்பா....செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அதாவது கேள்விஞானம் <BR/> வாரியார் அடுத்தவ்ர்கள் கேட்கும்படி உபந்நியாசம் செய்பவர் ஆன்மீக சொற்பொழிவாளர் இதானான்னு டக்குனு சொல்லிடுங்கப்பா தல வெடிச்சிடும்போல இருக்கு:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-53693067530712782332008-12-18T04:50:00.000-05:002008-12-18T04:50:00.000-05:00//மணி said... அந்த படத்தில் இருக்கும் பெரியவர் கிர...//மணி said... <BR/>அந்த படத்தில் இருக்கும் பெரியவர் கிருபானந்த வாரியார் <BR/>அவர்கள்//<BR/><BR/>எப்படிச் சொல்றீங்க! படத்தில் இருப்பவர்க்கும் இப்பதிவுக்கும் என்ன சம்பந்தம்?<BR/><BR/>//சர்க்கரை பொங்கல் க்கு என்னையும் சேர்த்துக்குங்க pls.....//<BR/><BR/>கட்டாயமா! உங்களுக்கு இல்லாமலா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-19102925282829162302008-12-18T04:49:00.000-05:002008-12-18T04:49:00.000-05:00//என்னே அடக்கம் கே ஆர் எஸ்ஸுக்கு !! தாங்கள் அளிப்ப...//என்னே அடக்கம் கே ஆர் எஸ்ஸுக்கு !! தாங்கள் அளிப்பது மொக்கையாக்கும்...//<BR/><BR/>அப்படித் தான் ஊர்ல பேசிக்கறாங்க-க்கா! :)<BR/><BR/>//சக்கரைப்பொங்கல் இப்போ கிடையாது சுவாமி! பால் நெய் கூடாதுன்னு சொல்லிட்டு என்ன ச.பொ..ஆசை !!!//<BR/><BR/>அட அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்-க்கா! :)<BR/><BR/>//அதனாலத்தான் கூடாரைவெல்லும் பாசுரத்துல மூட நெய்பெய்து அப்போ பண்ணச்சொல்றாங்க உங்க தோழி!//<BR/><BR/>ஆமா! ஆமா! அவளுக்கென்ன சொல்லிருவா! நெய் விக்குற விலையில்...பெட்ரோல், டிசல் விக்குற விலையில்...:))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com