tag:blogger.com,1999:blog-18001940.post6518305170045095276..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: சீவக சிந்தாமணியில் தமிழ்க் கடவுள்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-18001940.post-45297136875513556702010-10-15T23:11:56.764-04:002010-10-15T23:11:56.764-04:00வாய் இன் அமுதம் எய்தினான் என்பதை விட ஆழமான பொருள் ...வாய் இன் அமுதம் எய்தினான் என்பதை விட ஆழமான பொருள் நலம் நுகர்ந்தான் என்பதில் உள்ளதே இரவி. ஏன் நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-88076438708426809962010-10-15T19:44:27.871-04:002010-10-15T19:44:27.871-04:00//வள்ளி நலம் நுகர்ந்தவனைப் பற்றிய வரியைச் சொல்லிவி...//வள்ளி நலம் நுகர்ந்தவனைப் பற்றிய வரியைச் சொல்லிவிட்டு அதனைப் பற்றி பேசாமலேயே விட்டுவிட்டீர்களே. வியப்பு தான். :-)//<br /><br />:)<br /><br />வள்ளியின் காத்திருப்பு பற்றி ஏதாச்சும் பேசினா எமோஷனாலா ஆயிருவேன்! அதான் வரிகளுக்கு மேலோட்டமான பொருள் மட்டும் சொல்லிப் போந்தேன் குமரன்!<br /><br />நப்பின்னையின் வாய்-அமுதைக் கண்ணன் நுகர்ந்தான் என்று காட்டுபவர்,<br />வள்ளிக்கு மட்டும் "நலம் நுகர்ந்தான்" என்பதோடு நிறுத்தி விட்டார்! இவர் சமண முனிவர்! <br /><br />வள்ளித் திருமணச் சொற்பொழிவுகளில் கூட, ஏதோ ஜீவான்மா-பரமான்மா என்று தான் அதிகம் பேசுகிறார்களே அன்றி, வள்ளி என்னும் சாதாரண பெண்ணின் ஏக்கங்களும், ஏற்றுக் கொள்வானா என்று கூடத் தெரியாது அவள் மனதிலே ஏற்றிக் கொண்டதும் எல்லாம் அதிகம் பேசுவதில்லை!<br /><br />அருணகிரி மட்டுமே பாதம் வருடிய மணவாளா என்று வலிந்து வலிந்து காட்டுவார்! ஏனையோர் அனைவரும், வள்ளி என்னும் சீவன், பரமனை அடையச் செய்த தவம் என்ற அளவில் நிறுத்தி விடுவார்கள்! அவள் சாதாரண அக வாழ்வியலை, ஏக்கத்தை அதிகம் காட்ட மாட்டார்கள்! பாவம் வள்ளி ராசி அப்படி! :(Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-54005932739483599722010-10-15T17:18:05.303-04:002010-10-15T17:18:05.303-04:00வள்ளி நலம் நுகர்ந்தவனைப் பற்றிய வரியைச் சொல்லிவிட்...வள்ளி நலம் நுகர்ந்தவனைப் பற்றிய வரியைச் சொல்லிவிட்டு அதனைப் பற்றி பேசாமலேயே விட்டுவிட்டீர்களே. வியப்பு தான். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com