tag:blogger.com,1999:blog-18001940.post6746925551153467472..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: இறைவனுக்குப் பிடித்தமானது - ஞானமா? கடமையா? பக்தியா? பணிவா? - 1Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-18001940.post-34103009845013932872008-09-11T10:31:00.000-04:002008-09-11T10:31:00.000-04:00//Sridhar Narayanan said... அதெப்படிங்க இப்படி பொற...//Sridhar Narayanan said... <BR/>அதெப்படிங்க இப்படி பொறுப்பில்லாம உளறலாம்?//<BR/><BR/>இப்படிக் கேட்பது பாலாஜியோன்னு நினைச்சேன்! அப்பறம் பேரைப் பாத்தா அது ஸ்ரீதர் அண்ணாச்சி! :)<BR/><BR/>//உங்களை நம்பி பெட் கிட் எல்லாம் கட்டி ஏமாந்து போயிட்டேனே. ஹ்ம்ம்ம்..... :-(//<BR/><BR/>அச்சச்சோ அழுவாதீங்க அண்ணாச்சி!<BR/>யார் கிட்ட பெட்டு? என்ன பெட்டு?<BR/>நான் வேணும்-ன்னா நட்ட ஈடு தரவா? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-17662722021156848642008-09-11T03:32:00.000-04:002008-09-11T03:32:00.000-04:00//உங்க பதிலில் மாத்தி உளறிட்டேன்! :)//அதெப்படிங்க ...//உங்க பதிலில் மாத்தி உளறிட்டேன்! :)//<BR/><BR/>அதெப்படிங்க இப்படி பொறுப்பில்லாம உளறலாம்? உங்களை நம்பி பெட் கிட் எல்லாம் கட்டி ஏமாந்து போயிட்டேனே. ஹ்ம்ம்ம்..... :-(Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-82646570126455412852008-09-09T18:17:00.000-04:002008-09-09T18:17:00.000-04:00//அண்ணாச்சி அது சிசுபாலன்/தந்தவக்கிரன் -னு சொல்றாங...//அண்ணாச்சி அது சிசுபாலன்/தந்தவக்கிரன் -னு சொல்றாங்க வீட்டில. கரெக்டான்னு சொல்லுங்க :-)//<BR/><BR/>அண்ணாச்சி மன்னிக்கவும்! ஏதோ அவ-ஜூரத்துல சொல்லிட்டேன்!<BR/>சிசுபாலன்/தந்தவக்கிரன் என்பதே சரி!<BR/>வீட்டில் சொன்னதே சரி! :)<BR/><BR/>//தந்தவக்கிரன்னு கதையும் படிச்ச மாதிரி ஞாபகம் இல்லை//<BR/><BR/>இத்தனைக்கும் சுப்ரபாதப் பதிவில் சிசுபாலன்/தந்தவக்ரன் கதையை முன்னரே சொல்லி உள்ளேன்! <BR/>ஆனா இங்கிட்டு உங்க பதிலில் மாத்தி உளறிட்டேன்! :)<BR/><BR/>இந்தாங்க சுட்டி்<BR/>http://verygoodmorning.blogspot.com/2007/08/14.html#comment-4858604799641510268Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-74008866540455481442008-09-09T17:48:00.000-04:002008-09-09T17:48:00.000-04:00//அது கம்சன்/தந்தவக்கிரன்//அண்ணாச்சி அது சிசுபாலன்...//அது கம்சன்/தந்தவக்கிரன்//<BR/><BR/>அண்ணாச்சி அது சிசுபாலன்/தந்தவக்கிரன் -னு சொல்றாங்க வீட்டில. கரெக்டான்னு சொல்லுங்க :-)<BR/><BR/>தந்தவக்கிரன்னு கதையும் படிச்ச மாதிரி ஞாபகம் இல்லை.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-48655837588701114812008-09-08T13:02:00.000-04:002008-09-08T13:02:00.000-04:00நண்பர் ரவி..சார்,மோர் எல்லாம் வேண்டாமே...:)))))இனி...நண்பர் ரவி..சார்,மோர் எல்லாம் வேண்டாமே...<BR/>:)))))<BR/>இனிய,இணைய நட்பாகத்தான் உங்களை நான் பார்க்கிறேன் !✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-61477813232600368002008-09-08T11:45:00.000-04:002008-09-08T11:45:00.000-04:00//அறிவன்#11802717200764379909 said... நண்பர் ரவி,ம...//அறிவன்#11802717200764379909 said... <BR/>நண்பர் ரவி,முக்கியமான ஒன்றை விட்டுவிட்டீர்களே?<BR/>அன்பை மீறியதுதானே அனைத்தும்?//<BR/><BR/>உஷ்....<BR/>இப்படி சஸ்பென்சை எல்லாம் உடைக்கக் கூடாது அறிவன் சார்! :)<BR/><BR/>//அழுதால் உன்னைப் பெறலாமே" என்றுதானே மாணிக்கவாசகர் சொல்லிச் சென்றார்??????//<BR/><BR/>அடுத்த பகுதி சூடண்டி!<BR/><BR/>அன்பில் அகங்கார அன்பும் உண்டு! பணிவான அன்பும் உண்டு!<BR/>பணிவான அன்பே அழும்! வினையேன் அழுதால் உனைப் பெறலாமே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-72619561403128383892008-09-08T11:42:00.000-04:002008-09-08T11:42:00.000-04:00//ஜீவி said... என்ன, கீதா மேடம்? அது தஞ்சாவூர் பாஷ...//ஜீவி said... <BR/>என்ன, கீதா மேடம்? அது தஞ்சாவூர் பாஷைன்னா நெனைச்சிண்டிருக்கேன்?..<BR/>மதுரைன்னு ஒரே போடா போட்டுட்டீங்களே?..//<BR/><BR/>ஜீவி சார்<BR/>கீதாம்மா ஒருகா, போடு தபால் -ன்னு நினைச்சிப் படிச்சிட்டாங்களோ? :)))<BR/><BR/>//(ரகஸ்யமாக) 'போடு தப்பல்'ன்னா<BR/>'அப்படிப்போடு' 'அடிசக்கை' அப்படீன்னு தானே அர்த்தம்?..//<BR/><BR/>அப்படித் தான் நானும் கேள்விப்பட்டிருக்கேன்! தஞ்சாவூர்ல சீவலைப் போட்டுக்கிட்டே பல பேரு சொல்லுற வார்த்தை இது! கரந்தைல பல தமிழாசிரியர்கள் கூடச் சொல்லிக் கேட்டிருக்கேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-40053678338046828282008-09-08T11:39:00.000-04:002008-09-08T11:39:00.000-04:00//கீதா சாம்பசிவம் said... ஜீவி சாரின் "போடு தப்பல்...//கீதா சாம்பசிவம் said... <BR/>ஜீவி சாரின் "போடு தப்பல்" மதுரையை நினைவில் கொண்டு வந்துவிட்டது. மதுரைக்காரங்களுக்கே உரிய சொற்றொடர் அது!//<BR/><BR/>போச்சு கீதாம்மா போச்சு!<BR/>ஜீவி சார் ஒங்கள இன்னிக்கு விட மாட்டாரு! பாருங்க அவர் அடுத்த பின்னூட்டத்தை!<BR/><BR/>//ம்ம்ம்ம்ம்ம்., பதிவைப் படிக்கலை, ரோமாயணம் எழுதிட்டீங்களோனு பார்க்கவந்தேன்.//<BR/><BR/>ரோமாயணமா?<BR/>மை ஃபாதர் இஸ் நாட் இன் தி பேரல் - உபயம்: துளசி டீச்சர் :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-70982579641337905682008-09-08T11:36:00.000-04:002008-09-08T11:36:00.000-04:00//ஜீவி said... போடு தப்பல்!//அப்படியே காவிரி பதிவு...//ஜீவி said... <BR/>போடு தப்பல்!//<BR/><BR/>அப்படியே காவிரி பதிவுக்குள்ள வந்தா மாதிரி இருக்கு ஜீவி சார்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-55570133697749023892008-09-08T11:35:00.000-04:002008-09-08T11:35:00.000-04:00// மதுரையம்பதி said... ரொம்ப சுவாரஸ்யமா போகுது... ...// மதுரையம்பதி said... <BR/>ரொம்ப சுவாரஸ்யமா போகுது... அடுத்த பகுதிக்கு வெயிட்டிங். :)<BR/>//<BR/><BR/>இன்னிக்கி ராவுல போட்டுறண்ணே!<BR/>ராவோட ராவா! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-20336498270173167562008-09-08T10:15:00.000-04:002008-09-08T10:15:00.000-04:00//இறைவனுக்குப் பிடித்தமானது - ஞானமா? கடமையா? பக்தி...//இறைவனுக்குப் பிடித்தமானது - ஞானமா? கடமையா? பக்தியா? பணிவா? //<BR/><BR/>நண்பர் ரவி,முக்கியமான ஒன்றை விட்டுவிட்டீர்களே?<BR/><BR/>அன்பை மீறியதுதானே அனைத்தும்?<BR/><BR/>அழுதால் உன்னைப் பெறலாமே" என்றுதானே மாணிக்கவாசகர் சொல்லிச் சென்றார்??????✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-24388076855888006082008-09-08T08:40:00.000-04:002008-09-08T08:40:00.000-04:00என்ன, கீதா மேடம்? அது தஞ்சாவூர் பாஷைன்னா நெனைச்சிண...என்ன, கீதா மேடம்? அது தஞ்சாவூர் பாஷைன்னா நெனைச்சிண்டிருக்கேன்?..<BR/>மதுரைன்னு ஒரே போடா போட்டுட்டீங்களே?..<BR/>(ரகஸ்யமாக) 'போடு தப்பல்'ன்னா<BR/>'அப்படிப்போடு' 'அடிசக்கை' அப்படீன்னு தானே அர்த்தம்?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-26332954462871182732008-09-08T04:45:00.000-04:002008-09-08T04:45:00.000-04:00ஜீவி சாரின் "போடு தப்பல்" மதுரையை நினைவில் கொண்டு ...ஜீவி சாரின் "போடு தப்பல்" மதுரையை நினைவில் கொண்டு வந்துவிட்டது. மதுரைக்காரங்களுக்கே உரிய சொற்றொடர் அது! ம்ம்ம்ம்ம்ம்., பதிவைப் படிக்கலை, ரோமாயணம் எழுதிட்டீங்களோனு பார்க்கவந்தேன். அப்புறமா வந்து படிச்சுட்டுப் பின்னூட்டறேன், வரேன் கட்டாயமா!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-45224014264718039922008-09-08T03:47:00.000-04:002008-09-08T03:47:00.000-04:00//இப்படியெல்லாம் சீடர்களோ, சுற்றியுள்ளவர்களோ பேசக்...//இப்படியெல்லாம் சீடர்களோ, சுற்றியுள்ளவர்களோ பேசக் கூட முடியாது! அப்படி ஒரு வாஞ்சையை உருவாக்கி வைத்திருந்தார் நம்-அண்ணன் இராமானுசர்! குடும்ப விஷயமும் அரங்க விஷயம் தான்! அந்தரங்க விஷயமும் அந்த-"ரங்க" விஷயம் தான் என்றே கருதும் பரம காருண்யம்!//<BR/><BR/>போடு தப்பல்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-10358961882323300672008-09-06T08:18:00.000-04:002008-09-06T08:18:00.000-04:00ரொம்ப சுவாரஸ்யமா போகுது... அடுத்த பகுதிக்கு வெயிட்...ரொம்ப சுவாரஸ்யமா போகுது... அடுத்த பகுதிக்கு வெயிட்டிங். :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-38622703383509818112008-09-05T18:11:00.000-04:002008-09-05T18:11:00.000-04:00//குமரன் (Kumaran) said... ரெண்டு கதையையும் நல்லா ...//குமரன் (Kumaran) said... <BR/>ரெண்டு கதையையும் நல்லா இணைக்கிறீங்க இரவி. :-)//<BR/><BR/>இன்னும் இணைக்கவே இல்லையே குமரன்! <BR/>ஓ நீங்க பதினாறு அடி பாய்ஞ்சி, இணைச்சிட்டீங்களா?<BR/><BR/>//<BR/>//இது பற்றி முன்னரே ஒரு முறை குமரன் விவாதித்து இருந்தார்.//<BR/><BR/>எப்ப? எங்கே? ரொம்ப மறதியாகிப்போச்சு இப்ப எல்லாம்//<BR/><BR/>கூகுளாண்டவர் இருக்க பயமேன்?<BR/><BR/>இறைவன் வாங்கிய அடி/இடி - பாகம் 1<BR/>http://madhavipanthal.blogspot.com/2006/10/1.htmlKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-83209216616198501172008-09-05T18:02:00.000-04:002008-09-05T18:02:00.000-04:00//வல்லிசிம்ஹன் said... பதிமூணாம் ஆழ்வார் யாருப்பா/...//வல்லிசிம்ஹன் said... <BR/>பதிமூணாம் ஆழ்வார் யாருப்பா//<BR/><BR/>அப்படி எல்லாம் யாரும் இல்லீங்க வல்லியம்ம!<BR/><BR/>//ரவி, தொடர்னா சஸ்பென்சோட நிறுத்தணும்னு யாராவது சொல்லி இருக்கிறார்களா:)//<BR/><BR/>யெஸ்ஸூ!<BR/>என் ஆசைத் தம்பி சொல்லி இருக்காரு!<BR/><BR/>//நியுயார்க் ஆழ்வார் எத்தனையாவது இடம்??//<BR/><BR/>மொத்தம் 660 கோடி ஆழ்வார்கள்! உலக மக்கள் தொகை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-64346174878724375892008-09-05T18:00:00.000-04:002008-09-05T18:00:00.000-04:00//Raghav said... //Nothing Stays! மிக அருகாமையில் ...//Raghav said... <BR/>//Nothing Stays! மிக அருகாமையில் தான் என்னைச் சரியாக அறிவார்கள்! :)//<BR/><BR/>சரி, அறிந்தவர்கள் இங்கு யாராவது இருந்தால் வந்து சொல்லட்டும். என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்//<BR/><BR/>:)<BR/>போதும்! பகவத் குணானுபவங்களை மட்டும் பேசுவோமே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-42468673780570223962008-09-05T17:35:00.000-04:002008-09-05T17:35:00.000-04:00ரெண்டு கதையையும் நல்லா இணைக்கிறீங்க இரவி. :-) //இத...ரெண்டு கதையையும் நல்லா இணைக்கிறீங்க இரவி. :-) <BR/><BR/>//இது பற்றி முன்னரே ஒரு முறை குமரன் விவாதித்து இருந்தார்.//<BR/><BR/>எப்ப? எங்கே? ரொம்ப மறதியாகிப்போச்சு இப்ப எல்லாம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-81879154531635534892008-09-05T16:29:00.000-04:002008-09-05T16:29:00.000-04:00பதிமூணாம் ஆழ்வார் யாருப்பா.ரவி, தொடர்னா சஸ்பென்ச...பதிமூணாம் ஆழ்வார் யாருப்பா.ரவி, தொடர்னா சஸ்பென்சோட நிறுத்தணும்னு யாராவது சொல்லி இருக்கிறார்களா:)<BR/><BR/>நியுயார்க் ஆழ்வார் எத்தனையாவது இடம்?? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-32503014522385514652008-09-05T15:42:00.000-04:002008-09-05T15:42:00.000-04:00//அவ்வளவு சீக்கிரம் அடியேனை நம்பிறாதீங்கன்னு மட்டு...//அவ்வளவு சீக்கிரம் அடியேனை நம்பிறாதீங்கன்னு மட்டும் சொல்லிக்கறேன்!//<BR/><BR/>இப்புடி சொல்லுறத நம்ப வேணாம்னு சொல்றீங்களா?? :)<BR/><BR/>//Nothing Stays! மிக அருகாமையில் தான் என்னைச் சரியாக அறிவார்கள்! :)//<BR/><BR/>சரி, அறிந்தவர்கள் இங்கு யாராவது இருந்தால் வந்து சொல்லட்டும். என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-9930879017989116932008-09-05T15:40:00.000-04:002008-09-05T15:40:00.000-04:00//Raghav said... //ஒன்றும் இல்லா நான் என்று உதட்டா...//Raghav said... <BR/>//ஒன்றும் இல்லா நான் என்று உதட்டால் அல்லாது "உணர்ந்து" சொல்லும் போது <BR/>* பணிவும், *ஞானமும் வந்து விடுகிறது!<BR/><BR/>மற்ற அடியவர்கள் நிலை என்ன? என்று அக்கறையாய் கேட்கும் போது கடமை என்னும் கர்மாவும், பக்தியும் வந்து விடுகிறது!//<BR/><BR/>ஆஹா என்ன ஒரு அருமையான விளக்கம்.//<BR/><BR/>:)<BR/>தொடர் பதிவுகளில்<BR/>ஞானயோகம், <BR/>கர்மயோகம், <BR/>பக்தியோகம், <BR/>இன்ஸ்டன்ட் சாம்பார் போல என்று சொல்லப்படும் சரணாகதி<BR/>- இவை ஒவ்வொன்றாய் மனதில் உள்ளவாறு சொல்கிறேன்!<BR/><BR/>அப்படியே அத்வைதம், த்வைதம், கிறிஸ்துவம்-ன்னு $$$ பதிவுகளுக்குப் போய் விடலாம்! :)<BR/><BR/>//இருப்பினும் மனதில் ஒரு மிகப்பெரிய கேள்வி. தனியாக பேசும்போது விளக்கம் கேட்டுக்கொள்கிறேன்//<BR/><BR/>:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-62340555573108761262008-09-05T15:34:00.000-04:002008-09-05T15:34:00.000-04:00//Raghav said... "நவக்கிரகங்கள் என்னும் கோள் ஆளுமை...//Raghav said... <BR/>"நவக்கிரகங்கள் என்னும் கோள் ஆளுமைக்கு அனைத்து தேவதைகளும் உட்பட்டவர்கள்! பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவரைத் தவிர!"//<BR/><BR/>சிறிய திருவடிகளின் மனசு யாருக்கு வரும்? <BR/>ஒரு பக்தனை அந்தப் பக்தனே அறிவான்! ஒரு பாகவதன் மனம் அந்தப் பாகவதனுக்கே தெரியும்! <BR/><BR/>வீடணனை அனைவரும் ஏகமனதாகத் தள்ளிய போது, எம் அன்பன் ஆஞ்சநேயனே அவன் "அசுர" உள்ளத்தை அறிந்தான்!<BR/><BR/>//என்று தாங்கள் முந்தைய பதிவில் சொன்னதைப் போல் ஆணவம் உங்களை அண்டவே அண்டாது..//<BR/><BR/>ஹா ஹா! நல்ல நம்பிக்கை!ஒன்னும் சொல்லுறத்துக்கு இல்ல! <BR/>அவ்வளவு சீக்கிரம் அடியேனை நம்பிறாதீங்கன்னு மட்டும் சொல்லிக்கறேன்! Nothing Stays! மிக அருகாமையில் தான் என்னைச் சரியாக அறிவார்கள்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-21714474531977187282008-09-05T13:26:00.000-04:002008-09-05T13:26:00.000-04:00//ஒன்றும் இல்லா நான் என்று உதட்டால் அல்லாது "உணர்ந...//ஒன்றும் இல்லா நான் என்று உதட்டால் அல்லாது "உணர்ந்து" சொல்லும் போது <BR/>* பணிவும், *ஞானமும் வந்து விடுகிறது!<BR/><BR/>மற்ற அடியவர்கள் நிலை என்ன? என்று அக்கறையாய் கேட்கும் போது கடமை என்னும் கர்மாவும், பக்தியும் வந்து விடுகிறது!//<BR/><BR/>ஆஹா என்ன ஒரு அருமையான விளக்கம். இருப்பினும் மனதில் ஒரு மிகப்பெரிய கேள்வி. தனியாக பேசும்போது விளக்கம் கேட்டுக்கொள்கிறேன்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-91711120628713213962008-09-05T11:08:00.000-04:002008-09-05T11:08:00.000-04:00//1. இவை ஒன்றும் இல்லா நான்2. மற்ற அடியவர்கள் நிலை...//1. இவை ஒன்றும் இல்லா நான்<BR/>2. மற்ற அடியவர்கள் நிலை என்ன?<BR/>என்று நீங்களே பதிலையும் சொல்லி விட்டீர்கள்!//<BR/><BR/>ஹா ஹா <BR/>புரியவில்லையா? இல்லை அறி-வினாவா?<BR/><BR/>ஒன்றும் இல்லா நான் என்று உதட்டால் அல்லாது "உணர்ந்து" சொல்லும் போது <BR/>* பணிவும், *ஞானமும் வந்து விடுகிறது!<BR/><BR/>மற்ற அடியவர்கள் நிலை என்ன? என்று அக்கறையாய் கேட்கும் போது கடமை என்னும் கர்மாவும், பக்தியும் வந்து விடுகிறது!<BR/><BR/>ஞானமா? கர்மமா? பக்தியா? பணிவா? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com