tag:blogger.com,1999:blog-18001940.post7066402590483990175..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: மார்கழி-19: குத்து விளக்கு ஏன் ஏற்றுகிறோம்?Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-18001940.post-60830235026052152122009-01-04T01:21:00.000-05:002009-01-04T01:21:00.000-05:00//குமரன் (Kumaran) said... நல்ல விளக்கங்கள் இரவிசங...//குமரன் (Kumaran) said... <BR/>நல்ல விளக்கங்கள் இரவிசங்கர்.<BR/>//<BR/><BR/>இது என்ன ஒத்த வரிப் பின்னூட்டம் குமரன்?<BR/>நப்பின்னையைப் பற்றிப் பேசுங்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-13462237189308955442009-01-03T18:41:00.000-05:002009-01-03T18:41:00.000-05:00நல்ல விளக்கங்கள் இரவிசங்கர்.நல்ல விளக்கங்கள் இரவிசங்கர்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-63798803787719123062009-01-03T10:21:00.001-05:002009-01-03T10:21:00.001-05:00//மின்னல் said... நல்ல பதிவு.//நன்றி மின்னல்!இன்றை...//மின்னல் said... <BR/>நல்ல பதிவு.<BR/>//<BR/><BR/>நன்றி மின்னல்!<BR/>இன்றைய விளக்கங்கள் எல்லாம் சரி தானே?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-30245184738540314252009-01-03T10:21:00.000-05:002009-01-03T10:21:00.000-05:00// (unknown blogger) said... நான் ரொம்ப கோவமா இருக...// (unknown blogger) said... <BR/>நான் ரொம்ப கோவமா இருக்கேன்.so no comments//<BR/><BR/>ஜிஸ்டர்,<BR/>சந்தோஷமா இருந்தாத் தான் பேச்சே வராது! அதான் no comments போல! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-25595845700649070492009-01-03T10:19:00.000-05:002009-01-03T10:19:00.000-05:00//ஆமாம்.. வைஷ்ணவம் என்று சொல்ல மாட்டார்கள், ஸ்ரீவை...//ஆமாம்.. வைஷ்ணவம் என்று சொல்ல மாட்டார்கள், ஸ்ரீவைஷ்ணவம் என்று ஸ்ரீ யுடன் சேர்த்தே வழங்கப்படும்//<BR/><BR/>இறைவனுக்கு பிரத்யேக அடையாளங்கள் பற்றி ஒரு பேச்சு வரும்! எதைச் சொல்ல?<BR/>சங்கு சக்கரம்? = அதை அவனே எப்பவாச்சும் தொலைத்து விடுவான்!<BR/>கருடன்? = எப்பமே வாகனத்தில் பறப்பதில்லை!<BR/>கெளஸ்துபம்? = கழட்டி வச்சிருவான்!<BR/>...<BR/>...<BR/>இப்படியே போய்க் கொண்டே இருக்க...பகவானுக்கு அடையாளம் காட்ட ஒன்னும் தேறலை!<BR/><BR/>கடைசியில்.....<BR/>ஸ்ரீ = ஆகா! <BR/>ஸ்ரீ-யப்பதி ன்னாலே இவன் ஒருவன் தானே! திரு-மறு-மார்பன் தானே! கழட்டி வைக்கவே முடியாதல்லவா! <B>இவன் அடையாளம் ஸ்ரீ மட்டுமே!</B><BR/><BR/>ஆதி சேஷன்? = ஸ்ரீயுடன் கூடிய பதிக்கு என்றென்றும் தொண்டு!<BR/><BR/>* அவனுக்கு அடையாளம் ஸ்ரீ!<BR/>* நமக்கு (சேஷனுக்கு) அடையாளம் கைங்கர்யம்!<BR/><BR/>கைங்கர்ய ஸ்ரீ! கைங்கர்ய ஸ்ரீ! கைங்கர்ய ஸ்ரீ!<BR/>திருத்தொண்டே தொண்டாய் அருள்வாய்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-39429708974221335132009-01-03T10:11:00.000-05:002009-01-03T10:11:00.000-05:00//நெய் தீர்ந்து விடாதா?//வெண்ணெயை வைத்துக் கொண்டு ...//நெய் தீர்ந்து விடாதா?//<BR/><BR/>வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்?<BR/><BR/>வெண்ணெயை உருக்கினால் நெய் தானே வரும்!<BR/>வன்மனதை உருக்கினால் வடிவம் தானே வரும்! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-73187023405905406852009-01-03T10:10:00.000-05:002009-01-03T10:10:00.000-05:00நான் ரொம்ப கோவமா இருக்கேன்.so no commentsநான் ரொம்ப கோவமா இருக்கேன்.so no commentsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-42245632759376366802009-01-03T10:08:00.000-05:002009-01-03T10:08:00.000-05:00//Raghav said... அகம் என்னும் குத்து விளக்கு எரிய ...//Raghav said... <BR/>அகம் என்னும் குத்து விளக்கு எரிய வேண்டுமென்றால் அடிக்கடி ஆலயத்திற்கு சென்று நெய் விட்டுக் கொண்டு தானே இருக்க வேண்டும் இல்லாவிட்டால் நெய் தீர்ந்து விடாதா?//<BR/><BR/>நான் ஆலயத்துக்குப் போக வேணாம்-ன்னு சொல்லவே இல்லையே!<BR/>காலையில் போயிட்டு வந்து, அடுத்த நாள் காலை மீண்டும் போகும் வரை, இடைப்பட்ட நேரத்தில்....<BR/><BR/>கண்டதிலும் களியாமல், தொண்டினை மறக்காமல், காலையில் ஊற்றிய நெய், தானே மற்ற முகங்களுக்கும் பரவ வேணும்-னு தானே சொன்னேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-85949774394658233752009-01-03T10:05:00.000-05:002009-01-03T10:05:00.000-05:00@குமரன், ஜீவா, ராகவ், எல்லா மக்களும்//குத்து விளக்...@குமரன், ஜீவா, ராகவ், எல்லா மக்களும்<BR/>//குத்து விளக்கு = ஆச்சார்யன்<BR/>அவரின் உபதேசம் = விளக்கு எரிவதால் வரும் ஒளி//<BR/><BR/>குத்து விளக்கு எரிய, கோட்டுக் கால் கட்டில் மேல்...<BR/>என்று ஆண்டாள் இந்த அர்த்தத்தில் தான் பாடினாளா? <BR/><BR/>தத்துவம்=தத்+த்வம்+அஸி <BR/>தத்துவம் அன்று என்று வரும் போது, அத்வைத தத்துவ விளக்கமானது ஒரு தத்துவமே அல்ல! என்று ஆண்டாள் இந்த அர்த்தத்தில் தான் பாடினதாக நினைக்கிறீர்களா?<BR/><BR/>உங்கள் கருத்து என்ன?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-74368980407020685322009-01-03T09:59:00.000-05:002009-01-03T09:59:00.000-05:00//Raghav said... //ஏதாச்சும் புரிஞ்சிச்சிங்களா? :)...//Raghav said... <BR/>//ஏதாச்சும் புரிஞ்சிச்சிங்களா? :)))//<BR/>கொஞ்சம் புரிஞ்சது நிறைய கேள்விகளும் தோணுது.. சமய விளக்கமும் தந்தமைக்கு நன்றி//<BR/><BR/>ஹிஹி! சரி சரி!<BR/>கேள்விகளா? சமய விளக்கத்தில்? அதெல்லாம் குருமுகம்-ன்னு சொல்லி இருக்கேனே! அரையர்களே சமய விளக்கத்துக்கு அபிநயம் பிடித்துக் காட்டுவதில்லை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-37480439149373446892009-01-03T09:56:00.000-05:002009-01-03T09:56:00.000-05:00//நப்பின்னை கொங்கையை எம்பெருமானுக்கு உருவகப்படுத்த...//நப்பின்னை கொங்கையை எம்பெருமானுக்கு உருவகப்படுத்துகிறீர்களா?//<BR/><BR/>உருவகப்படுத்துகிறீர்களா = ?<BR/>அடியேன் உருவகப்படுத்தவில்லை!<BR/>இது சமய விளக்கம்! நான் சொல்வது அன்று!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-91225215940315072482009-01-03T09:54:00.000-05:002009-01-03T09:54:00.000-05:00//குத்து விளக்கு = ஆச்சார்யன்அவரின் உபதேசம் = விளக...//குத்து விளக்கு = ஆச்சார்யன்<BR/>அவரின் உபதேசம் = விளக்கு எரிவதால் வரும் ஒளி<BR/>பிரகாசமடைவது நம் வாழ்க்கை.. என் புரிதல் சரிதானா அண்ணா..//<BR/><BR/>ஹா ஹா ஹா<BR/>அப்போ அதில் ஐந்து முகம் எது? நெய் யார்? திரி யார்? தூண்டல் யார்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-3606155371473740322009-01-03T09:52:00.000-05:002009-01-03T09:52:00.000-05:00//Raghav said... கண்ணன், சயனத்திலிருக்க அருகில் நப...//Raghav said... <BR/>கண்ணன், சயனத்திலிருக்க அருகில் நப்பின்னையும் சேவை சாதிக்க ஆண்டாள் கண்ணாடி அறைக் கோலம் அற்புதம்//<BR/><BR/>அருமை! <BR/><BR/>//அதே போல் இங்கே அழகாக விளக்கம் தந்துருக்கீங்க..//<BR/><BR/>நப்பின்னை வந்தால் விளக்கமும் அழகும் தானே வந்துரும்! :) <BR/><BR/>//திருவரங்கத்து தேவதையாம் நம் அக்காவையும் சந்தித்தேன். :)//<BR/><BR/>ஹா ஹா ஹா<BR/>ஒரு கோபுரத்துக்கு வரச் சொன்னா, இன்னொரு கோபுரம் போயி, கடைசியில் உள்ளேயே போய் அக்காவைச் சந்தித்தீர்களோ? :)<BR/>தர தர வென்று அவர்களும் உங்களை குறுக்காலே அரங்கனிடம் இழுத்துச் சென்றார்களோ? :)<BR/>இது வரை இவ்வளவு அருகில் சேவித்தது கிடையாதோ? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-79219960317906503692009-01-03T09:47:00.000-05:002009-01-03T09:47:00.000-05:00//நம்பெருமான், முத்துக் கொண்டை, வைர அபய ஹஸ்தம், கா...//நம்பெருமான், முத்துக் கொண்டை, வைர அபய ஹஸ்தம், காசு மாலை, ஸ்வர்ண கவசத்துடன் அர்ச்சுன மண்டபத்தில் அரையர் சேவையுடன் ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார்//<BR/><BR/>அரையர்கள் இன்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் முதலானோரின் அருளிச் செயல்களைச் சேவிக்க.....<BR/>பகல் பத்து உற்சவத்திலே,<BR/>ரங்கராஜனான நம்பெருமாள்,<BR/>அர்ச்சுன மண்டபத்திலே ஆஸ்தானம் கண்டருளுகிறான்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-36725733860735608972009-01-03T09:44:00.000-05:002009-01-03T09:44:00.000-05:00//Raghav said... இன்று அரங்கனையும், ஆண்டாளையும் கண...//Raghav said... <BR/>இன்று அரங்கனையும், ஆண்டாளையும் கண் குளிர தரிசித்தேன்/<BR/><BR/>* அரங்கனைச் சேவித்த கண்களை அடியேன் சேவித்துக் கொள்கிறேன்!<BR/>* அரங்கனைத் தொழுத கைகளை அடியேன் சேவித்துக் கொள்கிறேன்!<BR/>* அரங்கனின் வீட்டில் பதிந்த பாதங்களை அடியேன் சேவித்துக் கொள்கிறேன்!<BR/><BR/>குட திசை முடியை வைத்துக் <BR/>குண திசை பாதம் நீட்டி <BR/>வட திசை பின்பு காட்டித் <BR/>தென் திசை இலங்கை நோக்கி<BR/> <BR/>கடல் நிறக் கடவுள் எந்தை <BR/>அரவணைத் துயிலுமா கண்டு <BR/>உடல் எனக்கு உருகு மாலோ <BR/>என் செய்கேன் உலகத் தீரே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-22745469843555032032009-01-03T03:10:00.000-05:002009-01-03T03:10:00.000-05:00நல்ல பதிவு.நல்ல பதிவு.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1131887516494858642009-01-03T01:56:00.000-05:002009-01-03T01:56:00.000-05:00//நீ புருஷகார பூதை அல்லவா! உன்னைப் பற்றித் தான் அவ...//நீ புருஷகார பூதை அல்லவா! உன்னைப் பற்றித் தான் அவனைப் பற்றணும்! அப்படி தான் எங்கள் ஆச்சார்யர்கள் எங்களுக்குக் சொல்லிக் கொடுத்துள்ளனர்! அதை நீயே மீறலாமா தாயே? //<BR/><BR/>ஆமாம்.. வைஷ்ணவம் என்று சொல்ல மாட்டார்கள், ஸ்ரீவைஷ்ணவம் என்று ஸ்ரீ யுடன் சேர்த்தே வழங்கப்படும்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-19444516793884876172009-01-03T01:50:00.000-05:002009-01-03T01:50:00.000-05:00//ஆலயம் அடிக்கடி செல்லாத மற்ற நேரத்திலும், அகம் என...//ஆலயம் அடிக்கடி செல்லாத மற்ற நேரத்திலும், அகம் என்னும் குத்து விளக்கில், கருணை ஜோதி தானே தெரியணும்! //<BR/><BR/>அகம் என்னும் குத்து விளக்கு எரிய வேண்டுமென்றால் அடிக்கடி ஆலயத்திற்கு சென்று நெய் விட்டுக் கொண்டு தானே இருக்க வேண்டும் இல்லாவிட்டால் நெய் தீர்ந்து விடாதா?Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-60740864441010544832009-01-03T01:48:00.000-05:002009-01-03T01:48:00.000-05:00//ஏதாச்சும் புரிஞ்சிச்சிங்களா? :)))//கொஞ்சம் புரிஞ...//ஏதாச்சும் புரிஞ்சிச்சிங்களா? :)))//<BR/><BR/>கொஞ்சம் புரிஞ்சது நிறைய கேள்விகளும் தோணுது.. சமய விளக்கமும் தந்தமைக்கு நன்றி.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-9266852167902091712009-01-03T01:46:00.000-05:002009-01-03T01:46:00.000-05:00//கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் = கொ...//கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் = கொத்து கொத்தாக நாம் குழுமிக் கொண்டு, நம் போகமான எம்பெருமான் மீது,/<BR/><BR/>கொத்து அலர் பூங்குழல் = நாம் .. சரி<BR/>நப்பின்னை கொங்கை மேல் = நம் போகமான எம்பெருமான் ?? நப்பின்னை கொங்கையை எம்பெருமானுக்கு உருவகப்படுத்துகிறீர்களா?Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-5679070471567570212009-01-03T01:41:00.000-05:002009-01-03T01:41:00.000-05:00//குத்து விளக்கெரிய = குரு(ஆச்சார்யன்) உபதேசித்து ...//குத்து விளக்கெரிய = குரு(ஆச்சார்யன்) உபதேசித்து அருள//<BR/><BR/>குத்து விளக்கு = ஆச்சார்யன்<BR/>அவரின் உபதேசம் = விளக்கு எரிவதால் வரும் ஒளி<BR/>பிரகாசமடைவது நம் வாழ்க்கை.. என் புரிதல் சரிதானா அண்ணா..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-22315057450187822552009-01-03T01:29:00.000-05:002009-01-03T01:29:00.000-05:00ஆண்டாள் சன்னதியில், இன்றைய பாசுரத்திற்கு ஏற்ப அலங்...ஆண்டாள் சன்னதியில், இன்றைய பாசுரத்திற்கு ஏற்ப அலங்காரம் செய்திருந்தனர். கண்ணன், சயனத்திலிருக்க அருகில் நப்பின்னையும் சேவை சாதிக்க ஆண்டாள் கண்ணாடி அறைக் கோலம் அற்புதம். <BR/><BR/>அதே போல் இங்கே அழகாக விளக்கம் தந்துருக்கீங்க.. <BR/><BR/>திருவரங்கத்து தேவதையாம் நம் அக்காவையும் சந்தித்தேன். :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-86230778435357428192009-01-03T01:26:00.000-05:002009-01-03T01:26:00.000-05:00கொஞ்சம் தாமதமா வந்துட்டேனோ.. இன்று அரங்கனையும், ஆண...கொஞ்சம் தாமதமா வந்துட்டேனோ.. <BR/><BR/>இன்று அரங்கனையும், ஆண்டாளையும் கண் குளிர தரிசித்தேன். <BR/><BR/>நம்பெருமான், முத்துக் கொண்டை, வைர அபய ஹஸ்தம், காசு மாலை, ஸ்வர்ண கவசத்துடன் அர்ச்சுன மண்டபத்தில் அரையர் சேவையுடன் ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.com