tag:blogger.com,1999:blog-18001940.post7084171657731870140..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: புதிரா? புனிதமா?? - காதல்! (காதலர் தின ஸ்பெஷல்)Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-18001940.post-20489715185049541142008-02-20T04:52:00.000-05:002008-02-20T04:52:00.000-05:00@ குமரன், கோபி, திராச....மக்கள்ஸ்கேள்விய நல்லாப் ப...@ குமரன், கோபி, திராச....மக்கள்ஸ்<BR/><BR/>கேள்விய நல்லாப் பாருங்க! (நக்கீரா என்னை நன்றாகப் பார் - இஷ்டைலில் படிக்கவும்)<BR/><BR/>//"அண்மையில்" தமிழ் சினிமா நடிகர் ஒருவர்,..."செய்தி வந்தது"//<BR/><BR/>அண்மைன்னா = ஒரு நாலு மாசம் முன்னாடிங்க! செய்தி வந்தது-ன்னு தான் சொல்லி இருக்கேன்! சேதி வந்துச்சா இல்லியா? அதான் கேள்வி!<BR/><BR/>ஹிஹி! கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதுங்க! :-)))<BR/><BR/>சரி சரி கும்மிறாதீங்க!<BR/>அதான் பரிசெல்லாம் கொடுத்தோம்ல! பொறவு என்ன? சிரிச்சிக்கிட்டே வாங்கிக்கிட்டுப் போயிடணும்! ஆமா! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-91200238811884853422008-02-18T10:36:00.000-05:002008-02-18T10:36:00.000-05:00ஆமாம் ரவி 10வது கேள்விதப்பு. எனக்கு10//10 கொடுக்கன...ஆமாம் ரவி 10வது கேள்விதப்பு. எனக்கு10//10 கொடுக்கனும்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47592712211222260642008-02-18T09:09:00.000-05:002008-02-18T09:09:00.000-05:00\\குமரன் (Kumaran) said... //திருமணம் ரெண்டு மாசத்...\\குமரன் (Kumaran) said... <BR/>//திருமணம் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் நடந்தது! <BR/>//<BR/><BR/>இது என்ன கொடுமை இரவிசங்கர்? கேள்வியைத் தப்பா கேட்டுட்டு இப்படி பண்ணலாமா? நான் தான் தெளிவா சொன்னேனே ஜீவா தன்னோட மனைவியைக் கூட்டிக்கிட்டு வந்திருந்தாருன்னு. நாட்டாமை தீர்ப்ப மாத்து. போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.<BR/>\\<BR/><BR/>வழிமொழிகிறேன்...:))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-59977700724846430642008-02-16T11:59:00.000-05:002008-02-16T11:59:00.000-05:00அதிலும் எங்க தனிப்பெரும் தலைவிக்கு 10/8 க்கு பதிலா...அதிலும் எங்க தனிப்பெரும் தலைவிக்கு 10/8 க்கு பதிலா, 8/10 மார்க் குடுத்ததற்க்கு கடுமையாக எனது கண்டனங்களை பதிவு செய்துக்கொள்கிறேன்.. :)))ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-6089585500600242642008-02-16T11:57:00.000-05:002008-02-16T11:57:00.000-05:00//சொல்லிடலாமா? வேணாமா?அடச்சே....லவ்வையா சொல்லப்போற...//சொல்லிடலாமா? வேணாமா?<BR/>அடச்சே....லவ்வையா சொல்லப்போற? போட்டி முடிவைத் தானே சொல்லப்போற! அதுக்கு எதுக்கு பில்டப்பு? :-)//<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்.......ரவி மாம்ஸ்.. இதெல்லாம் அநியாயம்..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-8820807650043078952008-02-16T08:32:00.000-05:002008-02-16T08:32:00.000-05:00//திருமணம் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் நடந்தத...//திருமணம் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் நடந்தது! <BR/>//<BR/><BR/>இது என்ன கொடுமை இரவிசங்கர்? கேள்வியைத் தப்பா கேட்டுட்டு இப்படி பண்ணலாமா? நான் தான் தெளிவா சொன்னேனே ஜீவா தன்னோட மனைவியைக் கூட்டிக்கிட்டு வந்திருந்தாருன்னு. நாட்டாமை தீர்ப்ப மாத்து. போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-13239015655851072772008-02-16T03:10:00.000-05:002008-02-16T03:10:00.000-05:00//நீங்க கேட்டது போலி கூகுளார் போல! :-)ஒன்னாம் நம்ப...//நீங்க கேட்டது போலி கூகுளார் போல! :-)<BR/>ஒன்னாம் நம்பர் தப்பு!//<BR/><BR/>காதல் தேவதைனு கூகிளார் சரியாத் தான் சொன்னார். நீங்க காதல் தேவனைக் கேட்டிருக்கீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போச்சு, ஒரு மார்க் போச்சு! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-51978646450282563522008-02-15T23:04:00.000-05:002008-02-15T23:04:00.000-05:007. லார்டு ஆப் தி ரிங்கஸ் நாவலில், ஒரு தீவிரமான காத...7. லார்டு ஆப் தி ரிங்கஸ் நாவலில், ஒரு தீவிரமான காதல்!<BR/>ஆர்வென் (Arwen) என்ற பெண், தன் மரணமில்லா நாட்டுக்குத் திரும்பிப் போகக் கூட நினைக்க மாட்டாள்; அழியும் மனிதப் பிறவியாகவே இருந்து விட முடிவு செய்துவிடுவாள். இவன் மேல் கொண்ட தீவிரமான காதலினால்! - யார் இவன்?<BR/><BR/>இவன் பெயர் ஆரகார்ன்! கதையில் வரும் அழகான ஹீரோ! Gondor அரியாசனத்துக்கு இவனே வாரிசு!<BR/><BR/>எல்ராண்டு = இவர் ஆர்வெனின் அப்பா! ஆரகார்னை எடுத்து வளர்ப்பவர்! ஆர்வென்-ஆரகார்ன் காதல் உன்னதக் காதல்<BR/><BR/>போரோமிர் = Gondorஇன் தளபதி! ஆரகார்ன் பற்றித் தெரியாததால் அரசுப் பொறுப்பை இவனே நடத்துகிறான். மாய மோதிரத்தால் மதி மயங்கினாலும் இறுதியில் நண்பர்களைக் காப்பாற்றத் தன் உயிரைக் கொடுக்கிறான். சாகும் தருவாயில் ஆரகார்னை மன்னன் என்று அறிந்து கொண்டு இறக்கிறான்.<BR/><BR/>ஃப்ரோடா தான் ஹீரோ...மோதிரத்தை அழிக்கும் பொறுப்பாளர்<BR/><BR/>8. பொன்னியின் செல்வன் அருண்மொழியை முதன்முதலில் காதலிக்க "எண்ணும்" பெண் யார்?<BR/><BR/>கதை நகரும் வரிசைப்படிப் பார்த்தால்...பூங்குழலிக்குத் தான் முதன் முதலில் காதல் எண்ணம் தோன்றும்! ஆனால் அவளுக்கே அதில் குழப்பம்!<BR/><BR/>வானதி, குந்தவையின் தோழி...பின்னர் தான் அறிமுகம் ஆகிறாள் கதையில்! அவரின் தீவிரக் காதலி!<BR/><BR/>நந்தினி மேடம் காதல் - கரிகாலன், வீரபாண்டியன்....வேணாம்பா...வந்தியே இவங்க கிட்ட ஒரு கட்டத்தில் மயங்கி நின்றான்!<BR/><BR/>மணிமேகலை - இவள் காதலித்தது வந்தியை! அருண்மொழியை அல்ல! கந்த மாறனின் தங்கை!<BR/><BR/>9. ரோமியோ-ஜீலியட் இவர்களைச் சேர்த்து வைக்க இந்த டூப்ளிக்கேட் விஷம் - ஐடியா கொடுத்த நண்பன் பெயர் என்ன?<BR/><BR/>Friar Lawrence என்பதே சரி!<BR/>பாரீஸ் தனவான். ஜூலியட்டை இவனுக்குத் தான் மணம் பேசுகிறார்கள்! ஆனால் இறுதியில் ரோமியோ பாரிஸைக் கொன்று விடுவான்...ஜூலியட்டின் ஸோ கால்டு கல்லறை முன்பாக!<BR/><BR/>ஆனா அவத் தான் சாகவே இல்லியே! எழுந்து வந்து பார்த்தா, ரோமியோ உண்மையான விஷம் குடிச்சி செத்துக் கிடப்பான்!<BR/><BR/>டைபால்டு என்பவன் ஜூலியட்டின் கசின் பிரதர்! பார்ட்டியில் ரோமியோவை வம்புக்கு இழுப்பான். ரோமியோவின் நண்பன் மெர்குட்டீயோவைக் கொன்று விடுவான். ஆத்திரம் அடைந்து, ரோமியோவும் டைபால்ட்டைப் போட்டுத் தள்ளீடுவான்.<BR/><BR/>ஷேக்ஸ்ப்பியர் = கதை ஆசிரியரு. அம்புட்டுத் தான்!<BR/><BR/>10. ஜீவா தான் அந்த ஹீரோ...<BR/>இவர் ஆறு வருடக் காதலி சுப்ரியா...பக்கத்த்து வீட்டுப் பெண்! பள்ளித் தோழியும் கூட! திருமணம் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் நடந்தது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-89883549581640652442008-02-15T22:25:00.000-05:002008-02-15T22:25:00.000-05:00நான் மொதல்லேயே பாக்கலே - போட்டியே - ஒரு 3/4 மார்க்...நான் மொதல்லேயே பாக்கலே - போட்டியே - ஒரு 3/4 மார்க்காவது வாங்கி இருப்பேன்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-71238759095058538762008-02-15T22:23:00.000-05:002008-02-15T22:23:00.000-05:00அய்யொ இந்த கட்டிப்பிடி தினமெல்லாம் இங்கே இல்லியே !...அய்யொ இந்த கட்டிப்பிடி தினமெல்லாம் இங்கே இல்லியே !! குசொத்து வைச்ச ஆளுங்கப்பா நீங்க - அரை மணி நேரம் ஆச்சா - புகை வருது. ஆமா வீடீயோ எடுக்கலியா <BR/><BR/>அதென்ன துளசி வூட்லே உள்நாட்டுக் குழப்பத்தே உண்டு பண்றீங்க கேயாரெஸ் ( அது யாரு பக்கத்து வூட்டு அமிர்தம் - உங்களுக்குத் தெரிஞ்சவங்களா ?)cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-35812440729271311922008-02-15T22:19:00.000-05:002008-02-15T22:19:00.000-05:004. லைலா மஜ்னு காதல் கதை....முதல் முதல், எந்த நாட்ட...4. லைலா மஜ்னு காதல் கதை....முதல் முதல், எந்த நாட்டில் இந்தக் காதல் கதை தோன்றியது?<BR/><BR/>அரேபியா என்பதே சரி!<BR/>இந்தியா இல்லை! மேலும் இது ஒரு தலைக் காதலும் கூட! பின்னர் தான் பாரசீகம், ஆப்கான், இந்தியா என்று பல நாடுகளுக்கு இந்தக் கதை பரவியது!<BR/><BR/>5. காதல் காதல் காதல்! காதல் போயின் காதல் போயின்...சாதல், சாதல், சாதல்!<BR/>- இதைப் பாடிய கவிஞன் யார்? கவிதை எது?<BR/><BR/>பாரதியார், குயில் பாட்டு!<BR/><BR/>குயில் தன் காதலைப் பாரதியாருக்குச் சொல்வது போல் ஒரு கனவு - குயில் பல பேரைக் காதலிக்கும் - பாரதிக்குக் கோபம் வரும் - நல்ல வீச்சுள்ள வசனங்கள்! அந்தச் சிறந்த கவிதைத் தொகுப்பு குயில் பாட்டு!<BR/><BR/>6. அடுத்த பிறவியிலும் பெண்ணாகப் பிறந்து, பின்னர் ஆணாக மாறிப், பழி வாங்கினாள்! <BR/>இவள் முற்பிறவி/இப்பிறவிப் பெயர்கள் என்ன?<BR/><BR/>அம்பா முற்பிறவியில்! சிகண்டி இப்பிறவியில்!<BR/><BR/>பீஷ்மரால் சுயம்வரத்தில் வெல்லப்பட்டு விசித்ரவீரியனை மணக்கும் சமயத்தில், தான் ஏற்கனவே சால்வனைக் காதலித்தைச் சொல்ல...அவனும் விட்டு விடுவான்! <BR/><BR/>சால்வனோ அவளை இப்போது ஏற்க மறுக்க, இரண்டு பக்கமும் வாழ்க்கை இல்லாமல் போய் விடும்! பரசுராமர் கூட அவளுக்கு உதவ முடியாமல் போய் விட, வெகுண்டு எழுந்து, முருகக் கடவுளை வணங்கி, அவரிடம் ஒரு வீர மாலையைப் பெற்றுக் கொள்வாள்!<BR/><BR/>அந்த மாலையைப் போட்டுக் கொண்டு பீஷ்மரிடம் சண்டை போட எவரும் முன் வராததால், துருபதன் வீட்டு வாசலில் மாலையைத் தொங்க விட்டூ, உயிரை விட்டு விடுவாள்!<BR/><BR/>அடுத்த பிறவியில் அதே வீட்டில் பிறந்து, மாலையைத் தன் கழுத்தில் தானே போட்டுக் கொள்வாள்! பயந்து போய் அவளை அனைவரும் ஒதுக்கி வைக்க, கானகத்தில் ஆண்மை பெறுகிறாள்! சிகண்டியாகிறாள்(ன்)! போரில் இவனை (இவளை) முன்னிறுத்தி பீஷ்மர் கொல்லப்படுகிறார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-19530215301279155792008-02-15T22:02:00.000-05:002008-02-15T22:02:00.000-05:00கேஆரெஸ்,//அடக் கொடுமையே!கோபால் சார்! மனம் தளராதீங்...கேஆரெஸ்,<BR/>//அடக் கொடுமையே!<BR/>கோபால் சார்! மனம் தளராதீங்க! டீச்சர் வச்ச பழைய கொழம்பை ஆகா ஓகோ-ன்னு கண்டமேனிக்குப் புகழ்ந்து சொல்லுங்க!<BR/>தேவாமிர்தம், பஞ்சாமிர்தம், பக்கத்து வீட்டு அமிர்தமா இருக்கு-ன்னு சொல்லுங்க!<BR/><BR/>இதுக்காகவே ஒங்களுக்குப் புதுக் கொழம்பு கிடைச்சிரும்! :-))//<BR/><BR/>என்ன விவரம் புரியாதவரா இருக்கிங்க,<BR/>அப்படி ஒருக்கா சொல்லப்போய் தான் இப்போ அடிக்கடி ...நீங்க தானே பழைய கொழம்பு நல்லா இருக்குனு சொன்னிங்கனு நேத்து வச்ச குழம்பையே ஊத்துராங்களாம் , அதுவும் சில சமயம் 2-3 நாள் ஆனக்குழம்புலாம் ஊத்துறாங்களாம் :-))<BR/><BR/>--------------------<BR/><BR/>ஆனா நீங்க கேட்டு இருக்க கேள்வில பிழை இருக்கு என நினைக்கிறேன்,குமரன் சொல்வதிலிருந்து ஊகமாக சொல்கிறேன், ஜீவா என்று விடை இருக்குமெனில் , அது பழைய கிசு..கிசு அவர் கல்யாணம் செய்துக்கொண்டார், அப்பெண்ணும் பக்கத்து வீடு , ஆனால் சொந்தக்காரப்பெண்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-44432809589012410922008-02-15T21:58:00.000-05:002008-02-15T21:58:00.000-05:001 கிரேக்க பண்பாட்டின் காதல் கடவுள் யார்?ஈராஸ் தான்...1 கிரேக்க பண்பாட்டின் காதல் கடவுள் யார்?<BR/><BR/>ஈராஸ் தான் காதல் தெய்வம் - நம்ம மன்மதன் போல.<BR/>அவனுக்குத் துணை அழகின் தெய்வம், ஆப்ரோடைட் - நம்ம ரதி போல! இவளுக்கு ரெண்டு உருவம் வேற!<BR/><BR/>ஜீயஸ் = இவரு கடவுளுக்கு எல்லாம் தலைவரு! மழைக் கடவுளும் கூட<BR/>க்யூபிட் = இவரு கிரேக்கக் கடவுள் இல்லை! ரோமானியக் காதல் கடவுள்<BR/><BR/>2. அம்பிகாபதி-அமராவதி ஜோடியின் தந்தையர் பெயர் என்ன?<BR/>அம்பிகாபதியின் தந்தை = கம்பர்<BR/>அமராவதியின் தந்தை = இரண்டாம் குலோத்துங்கன்<BR/><BR/>ஒட்டக்கூத்தர் தான் காதலைக் கண்டுபிடித்து, மன்னனிடம் போட்டுக் கொடுப்பது! ஆனால் இது கற்பனைக் கதை என்றும் சொல்கிறார்கள்.<BR/><BR/>3. காதலுக்காகத் தூது சென்ற கடவுள் நம் தென்னாடுடைய சிவபெருமான்! <BR/>யார் காதலுக்காக இவ்வாறு தூது சென்றார்?<BR/><BR/>சங்கிலி நாச்சியார் (அநிந்ததையார்) இரண்டாம் மனைவி! இவரிடம் சென்றது சுந்தரருக்கு மணம் பேச.<BR/><BR/>பரவை நாச்சியாரே (கமலினியார்) முதல் மனைவி! இவரிடம் தான் "தூது" சென்று, இரண்டாம் திருமணத்தால் ஏற்பட்ட சினம் தணிவித்தார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-18816476470688917142008-02-15T21:48:00.000-05:002008-02-15T21:48:00.000-05:00ஏற்கனவே பெத்த பேரு கெக்கே பிக்கே. இதுல கா போபே ந்ன...ஏற்கனவே பெத்த பேரு கெக்கே பிக்கே. இதுல கா போபே ந்னு சொன்னாக்க, அடிக்க வந்துடுவாங்க. இருந்தாலும், நன்னி.... கொஞ்சம் அடுத்த தடவை சினிமா கேள்விகள் இல்லாமலிருக்க மறுபடி விண்ணப்பம்;-)Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-960266851123361862008-02-15T21:16:00.000-05:002008-02-15T21:16:00.000-05:00//துளசி கோபால் said... இங்கே பாவம். கோபால் படிச்சு...//துளசி கோபால் said... <BR/>இங்கே பாவம். கோபால் படிச்சுட்டுப் புலம்பிக்கிட்டு இருக்கார்:-)//<BR/><BR/>ஹிஹி!<BR/>என்ன டீச்சர்...கொண்டாட்டத்துக்கு நீங்க தடா போட்டுட்டீங்களா என்ன? பாவம் கோபால் சார்! எங்க ஆபிசுக்கு வேணும்னா அனுப்பி வைங்களேன்! :-)<BR/><BR/>//நாந்தான் போனாப்போகட்டும் வேலண்டைன் டே ஸ்பெஷலா இருக்கட்டுமுன்னு நேத்துவச்சப் பழைய கொழம்பையே// <BR/><BR/>அடக் கொடுமையே! <BR/>கோபால் சார்! மனம் தளராதீங்க! டீச்சர் வச்ச பழைய கொழம்பை ஆகா ஓகோ-ன்னு கண்டமேனிக்குப் புகழ்ந்து சொல்லுங்க! <BR/>தேவாமிர்தம், பஞ்சாமிர்தம், பக்கத்து வீட்டு அமிர்தமா இருக்கு-ன்னு சொல்லுங்க!<BR/><BR/>இதுக்காகவே ஒங்களுக்குப் புதுக் கொழம்பு கிடைச்சிரும்! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-10258469869583204692008-02-15T20:51:00.000-05:002008-02-15T20:51:00.000-05:00புதிரை விடுங்க...............ஆஃபீஸ்லே கொண்டாட்டம் ...புதிரை விடுங்க...............ஆஃபீஸ்லே கொண்டாட்டம் ஜோரா இருந்துருக்கு போல.<BR/><BR/>இங்கே பாவம். கோபால் படிச்சுட்டுப் புலம்பிக்கிட்டு இருக்கார்:-)<BR/><BR/>நாந்தான் போனாப்போகட்டும் வேலண்டைன் டே ஸ்பெஷலா இருக்கட்டுமுன்னு நேத்துவச்சப் பழைய கொழம்பையே அன்னிக்கும் பரிமாறிட்டேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-11161557158753715192008-02-15T16:57:00.000-05:002008-02-15T16:57:00.000-05:00//நீங்க சொன்ன ரெண்டு ஹீரோக்களுமே இல்லை! :-)//அப்பட...//நீங்க சொன்ன ரெண்டு ஹீரோக்களுமே இல்லை! :-)<BR/>//<BR/><BR/>அப்படியா? வியப்பா இருக்கு. அடுக்குமொழியார் மைந்தன் கோவலனோட காதலைப் பத்தி ஊருக்கெல்லாம் தெரியும். அதனால அவர் இல்லை. உயிரானவர் மலேசியாவுல நடந்த நடிகர் சங்க கலைவிழாவுக்கு மனைவியோட வந்திருந்தாரு. அதனால அவரும் இல்லை. அவரைவிட்டா பரந்தவரும் இராமன் தம்பியும் தான் உண்டு. அவங்க ரெண்டு பேர் பேரும் சொல்லியாச்சு. நீங்க இல்லைன்னு சொல்றீங்க. :-(குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-71694908056961665672008-02-15T16:08:00.000-05:002008-02-15T16:08:00.000-05:00@கெ.பி.அக்கா-10/10 ஏஏஏஏஏஏஏஏஏ!காதல் வின்னர் கெக்கேப...<B>@கெ.பி.அக்கா<BR/>-10/10 ஏஏஏஏஏஏஏஏஏ!<BR/>காதல் வின்னர் கெக்கேபிக்குணி வாழ்க வாழ்க!!</B><BR/><BR/>எங்கிருந்து புடிச்ச்சீங்கக்கா கடைசிப் பதிலை?<BR/>பாவம்! சினிமாக் கேள்வி கேட்டு ரொம்ப அலைய வுட்டுட்டனோ? செய்தித்தாள் ஓப்பன் பண்ணா மொதல்ல கிசுகிசு படிக்கற நல்ல பழக்கம் எல்லாம் ஒங்க கிட்ட கெடையாதா? :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-43849414955967881282008-02-15T16:05:00.000-05:002008-02-15T16:05:00.000-05:00@குமரன்நீங்க சொன்ன ரெண்டு ஹீரோக்களுமே இல்லை! :-)-9...@குமரன்<BR/>நீங்க சொன்ன ரெண்டு ஹீரோக்களுமே இல்லை! :-)<BR/>-9/10Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-35490663447027033992008-02-15T14:44:00.000-05:002008-02-15T14:44:00.000-05:00I answered twice to 10th question. Whether both ar...I answered twice to 10th question. Whether both are wrong? :-(குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-86326842060531739382008-02-15T13:51:00.000-05:002008-02-15T13:51:00.000-05:006 ஆ) அம்பா-சிகண்டி10 இ) ஜீவா இந்த பத்தாம் கேள்விக்...6 ஆ) அம்பா-சிகண்டி<BR/>10 இ) ஜீவா <BR/><BR/>இந்த பத்தாம் கேள்விக்கு பைத்தியம் மாதிரி கூகிள் செய்ய விட்டதற்கு தண்டனையாக, அடுத்த புதிரா புனிதமாவில் ஒரு கேள்வி கூட சினிமா பற்றி கூடாது (ப்ளீஸ்:-))))))Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-76825079743258059052008-02-15T13:31:00.000-05:002008-02-15T13:31:00.000-05:00@குமரன்...குருநாதர் இன்னும் இங்கிட்டு வரவே இல்லியே...@குமரன்...<BR/><BR/>குருநாதர் இன்னும் இங்கிட்டு வரவே இல்லியே! அவரு வெளக்கமாச் சொன்னாரு; அதுனால கேட்டுக்கறேன்னு இப்படி நீங்க பொய் சொல்லலாமா? :-)<BR/><BR/>உங்க முதல் பதிலுக்கே கூட மார்க்கு கொடுத்து விடுவதாய் இருந்தேன், குமரன்! அகப்பொருள் தூது, புறப்பொருள் தூது-ன்னு இருக்கு! மணம் பேசப் போறது புறப்பொருள் தூது-ல வருமா தெரியலை! <BR/><BR/>கூடலுக்குத் தூது விடுகிறேன்! கபிலரோட கையோட கையா, ஒரு பதிவு போட்டுருங்களேன்! <BR/><BR/>- 9/10Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-69750169023875787762008-02-15T13:18:00.000-05:002008-02-15T13:18:00.000-05:00திராச - இப்படி எல்லாமா அழுகுணி ஆட்டம் ஆடுவாய்ங்க? ...திராச - இப்படி எல்லாமா அழுகுணி ஆட்டம் ஆடுவாய்ங்க? ஆனா நாலு ஆப்ஷனையும் மாத்தி மாத்திச் சொன்னவரு...அதுல ஒன்னை மட்டும் ரிப்பீட்டாச் சொல்லிட்டீரு! அதுல கரெக்ட் ஆன்சர் விட்டுப் போச்சு! :-)<BR/><BR/>ஹிஹி!...காதல் வலியது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-20614397825987435292008-02-15T12:55:00.000-05:002008-02-15T12:55:00.000-05:00குருநாதர் இவ்வளவு விளக்கமா சொன்ன பிறகு கேக்காட்டி ...குருநாதர் இவ்வளவு விளக்கமா சொன்ன பிறகு கேக்காட்டி எப்படி? கேட்டுக்குறேன். <BR/><BR/>3. ஈ) பரவை நாச்சியார்-சுந்தரர்குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-20075137311492865332008-02-15T12:27:00.000-05:002008-02-15T12:27:00.000-05:0010முடிவாக---விஷால்10முடிவாக---விஷால்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.com