tag:blogger.com,1999:blog-18001940.post7185572434902631206..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: மட்டையால் தர்ம அடி வாங்கிய பெருமாள்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-18001940.post-12090268662728472622013-10-09T07:33:04.449-04:002013-10-09T07:33:04.449-04:00Wonderful. Azhagu tamil. Vazhga valamudanWonderful. Azhagu tamil. Vazhga valamudanChitrahttps://www.blogger.com/profile/13730953463411285762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-14073435938157721862007-04-24T12:21:00.000-04:002007-04-24T12:21:00.000-04:00nanum srirangam la 7 varusham irunthu irukken. int...nanum srirangam la 7 varusham irunthu irukken. intha kathai theriathu. adutha varusham nerla poi kandu kalikiren. nanri,nanri,nanri.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-6293450309071382762007-03-27T05:35:00.000-04:002007-03-27T05:35:00.000-04:00ரவி, இன்றுதான் இந்த பதிவினைப் படித்தேன்....அருமை.....ரவி, இன்றுதான் இந்த பதிவினைப் படித்தேன்....அருமை.....எத்தனை முறை கேட்டாலும் அரங்கன் கதைகள் அலுப்பதில்லை. நன்றி. <BR/><BR/>ஆமாம், நான் உங்கள் மெயில் கண்டு போன் செய்தேன் (கீதா மேடம் இல்லத்து சந்திப்பு சமயத்தில்) உங்கள் தந்தையார் பேசினார்...நீங்கள் பிஸியாக யாருடனோ பேசிக்கொண்டிருப்பதாகவும் பின் தொடர்பு கோள்வீர்கள் என்றார், ஆனால் தற்போதுதான் தெரிகிறது நீங்கள் இந்தியாவில் இல்லை என்று.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-76791585330618587702007-03-26T00:06:00.000-04:002007-03-26T00:06:00.000-04:00//சிவமுருகன் said... KRS... ரொம்ப நல்ல பதிவுங்க!பெ...//சிவமுருகன் said... <BR/>KRS... ரொம்ப நல்ல பதிவுங்க!<BR/>பெருமாள் பெருமை படிப்பதும் பார்ப்பதும் கோடி புண்ணியம்! அதை ஒரே இடத்தில் தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றி.//<BR/><BR/>நன்றி சிவா...<BR/>தங்களிடம் தொலைபேசியது மிக்க மகிழ்ச்சி. மதுரையில் உங்களையும் கால்கரி சிவாண்ணாவையும் ஸ்பெஷலாக நினைத்துக் கொண்டேன்! :-)<BR/><BR/>சித்திரைத் திருவிழா வருகிறதே!<BR/>என்ன ஸ்பெஷல் உங்கள் வலைப்பூவில்???<BR/>ஆவலுடன் காத்துள்ளேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46417633546003116522007-03-26T00:01:00.000-04:002007-03-26T00:01:00.000-04:00//குமரன் (Kumaran) said... இரவி, போன வருடம் பங்குன...//குமரன் (Kumaran) said... <BR/>இரவி, <BR/>போன வருடம் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இந்த இடுகைகளை இட்டேன்.//<BR/><BR/>படித்தேன், ரசித்தேன் குமரன்!<BR/>சரி<BR/>நான் வாழ்த்துக்கு ரெடியாகுகிறேன்<BR/>நீங்க treat-க்கு ரெடியாகுங்க! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-77685026716830782092007-03-25T23:57:00.000-04:002007-03-25T23:57:00.000-04:00//வல்லிசிம்ஹன் said... ரவி, ஊர் வந்தாச்சா?பதிவர் ச...//வல்லிசிம்ஹன் said... <BR/>ரவி, ஊர் வந்தாச்சா?<BR/>பதிவர் சந்திப்பு நடந்ததா?//<BR/><BR/>வந்தாச்சு வல்லியம்மா; மயிலையில் உங்களை ஸ்பெஷலாக நினைத்துக் கொண்டேன்!<BR/><BR/>சந்திப்பு கீதாம்மா வீட்டில்; எழுதிப் பதிவிடுகிறேன்.<BR/><BR/>//அவர் பாட்டு ஊருக்கொரு கல்யாணம் பண்ணிப்பார். இங்கெ எங்க அம்மா கதவைத் திறந்து வைத்துக் காத்திருக்க வேண்டுமோ. நல்லா இருக்கே சேதி:-)//<BR/><BR/>அடடா<BR/>நான் யார் யார் எல்லாம் பெருமாள் கட்சின்னு நினைச்சிருந்தேனோ, அவங்க எல்லாம் இப்படி தாயார் பக்கம் கட்சி மாறரீங்களே! <BR/>தாயாரே..ஒஓ...பெருமாளே, இது நியாயாமா? :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-43349245241358211682007-03-25T23:52:00.001-04:002007-03-25T23:52:00.001-04:00//செல்லி said... எங்க ஊர்க் கோயில்களிலும் வெள்வீதி...//செல்லி said... <BR/>எங்க ஊர்க் கோயில்களிலும் வெள்வீதி வலம் வந்து முடிக்கும்போது மூன்று முறை முன் வைத்தகாலை பின்வைத்து சாமியைக் காவிக் கொண்டு ஓடிவருங் காட்சி கண்கொள்ளாக் காட்சிதான்!//<BR/><BR/>நன்றி, செல்லி; <BR/>ஆமாம் உங்க ஊர் கோவில் எது என்று சொல்லவே இல்லியே! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-84071072822818502192007-03-25T23:52:00.000-04:002007-03-25T23:52:00.000-04:00//நாகை சிவா said... குமரனுக்கு அனுப்பும் போது என் ...//நாகை சிவா said... <BR/>குமரனுக்கு அனுப்பும் போது என் பெயரையும் சேர்த்துக் கொள்ளவும் <BR/>:-))))//<BR/><BR/>அப்படியா ஆகட்டும் புலியாரே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-39933125242006716532007-03-25T23:10:00.000-04:002007-03-25T23:10:00.000-04:00KRS... ரொம்ப நல்ல பதிவுங்க!பெருமாள் பெருமை படிப்பத...KRS... ரொம்ப நல்ல பதிவுங்க!<BR/><BR/>பெருமாள் பெருமை படிப்பதும் பார்ப்பதும் கோடி புண்ணியம்! அதை ஒரே இடத்தில் தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றி.<BR/><BR/>//பங்குனி உத்திரத்தின் புகழ் பெற்ற சேர்த்தி சேவை.<BR/>எல்லாம் அடுத்த பதிவில் பார்ப்போமா?....//<BR/><BR/>அவசியமா பார்ப்போம்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-53512692200459927212007-03-25T17:59:00.000-04:002007-03-25T17:59:00.000-04:00//இலவசக்கொத்தனார் said...எவ்வளவு அடிச்சாலும் தாங்க...//இலவசக்கொத்தனார் said...<BR/>எவ்வளவு அடிச்சாலும் தாங்கறானே! ஆனாலும் இவன் ரொம்ம்ம்ம்ப நல்லவண்டா!! :))//<BR/><BR/>அதானே! ரொம்ப கரெக்ட் கொத்ஸ்!<BR/>நீங்களும் அப்படித் தானே? :-)<BR/>தாங்குவீங்க இல்லையா? :-))//<BR/><BR/>என்னங்கடா பிளான் பண்ணறீங்களே. கைப்புவை வேற காணும் இந்த நேரத்தில். எனக்குப் பயமா இருக்கே. அவ்வ்வ்வ்வ்வ்.....இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-49661685557829647012007-03-25T17:57:00.000-04:002007-03-25T17:57:00.000-04:00இரவி, போன வருடம் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இந்...இரவி, <BR/><BR/>போன வருடம் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இந்த இடுகைகளை இட்டேன். படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லையெனில் படித்துப் பாருங்கள். <BR/><BR/>http://koodal1.blogspot.com/2006/04/166-1.html<BR/>http://koodal1.blogspot.com/2006/04/167-2.html<BR/>http://koodal1.blogspot.com/2006/04/168-3.htmlகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-19296723733181294922007-03-25T16:46:00.000-04:002007-03-25T16:46:00.000-04:00நன்றி கண்ணபிரான்எனக்கு இதை பற்றி நன்றாக தெரிந்துக்...நன்றி கண்ணபிரான்<BR/>எனக்கு இதை பற்றி நன்றாக தெரிந்துக்கொண்டு ஆங்கிலத்தில் கதையாக எழுத வேண்டும் என்று வெகு நாட்களாக கனவு உண்டு!! ;-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-48462647126510406592007-03-25T15:08:00.000-04:002007-03-25T15:08:00.000-04:00//வடுவூர் குமார் said... மட்டையடி பற்றி கேள்விப்பட...//வடுவூர் குமார் said... <BR/>மட்டையடி பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் இப்போது தான் விளக்கமாக அறிய முடிந்தது.நன்றி//<BR/><BR/>நன்றி குமார் சார்.<BR/><BR/>//என்னதான் பதிவாக இருந்தாலும் நம்ம இ.கொத்தனாரும்,துளசியும் ஒரு வரியில் சொல்லி//<BR/><BR/>அதானே. உண்மை! உண்மை!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-58522655301411166172007-03-25T15:07:00.000-04:002007-03-25T15:07:00.000-04:00//துளசி கோபால் said... பெருமாளா இருந்தாலுமே ஒரு பெ...//துளசி கோபால் said... <BR/>பெருமாளா இருந்தாலுமே ஒரு பெண்டாட்டிக்கு கூடுதலா இருந்தால் (மட்டை)அடிதான்.:-))))//<BR/><BR/>வாங்க டீச்சர். <BR/>ஒரு பெண்டாட்டி தானே, ஒவ்வொரு ரசனைக்கும் ஏற்றவாறு பல பெண்டாட்டிகளாகத் தெரிகிறார்கள்! :-)<BR/>அனைவரும் மகாலக்ஷ்மி தானே!<BR/><BR/>பாவம்...டீச்சரே மட்டையால் அடித்தால் பெருமாள் எங்கு போவார்? :-)<BR/><BR/>//பயணம் நல்லா இருந்ததா?//<BR/><BR/>நன்றாக இருந்தது டீச்சர்.<BR/>கீதாம்மா வீட்டில் பதிவர் சந்திப்பு பற்றியும் எழுத வேண்டும்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-51039739715418857962007-03-25T15:03:00.000-04:002007-03-25T15:03:00.000-04:00//CVR said... துலுக்க நாச்சியார் கதை பற்றி விரிவாக...//CVR said... <BR/>துலுக்க நாச்சியார் கதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை உண்டு.<BR/>இதை பற்றி இணையத்தில் எங்காவது கிடைத்தால் சொல்லுங்கள்!! :-)//<BR/><BR/>வாங்க CVR.<BR/>துலுக்க நாச்சியார் திருக்கதையும் பெருமாள் லுங்கி அணிந்து ரொட்டி நிவேதனம் புரிந்தருள்வதையும், ஆழ்வார்களுக்கு கைலி உடை தருவதையும் பற்றி அடியேனும் பின்னர் எழுதுகிறேன். ஒரு இஸ்லாம் திருநாள் அன்று எழுதினால் நன்றாக இருக்கும். முயல்கிறேன்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-52476829146417920342007-03-25T14:59:00.000-04:002007-03-25T14:59:00.000-04:00//யோகன் பாரிஸ்(Johan-Paris) said... ரவிசங்கர்! எங்...//யோகன் பாரிஸ்(Johan-Paris) said... <BR/>ரவிசங்கர்! எங்கள் ஈழப் பெருமாள் கோவில்களிலும் இப்படியான விழாக்கள் இருந்திருக்கலாம்.// <BR/><BR/>வாங்க யோகன் அண்ணா. <BR/>ஈழத்தில் நால்வர் பாடிய பஞ்ச-ஈஸ்வரம் கோவில்கள் பற்றி எழுத ஆசை. பொதுவாக ஈழத்துச் சிவன் கோவில்கள் பற்றித் தெரிந்த அளவுக்குப் பெருமாள் கோவில்கள் பற்றித் தெரியவில்லை.<BR/><BR/>வைணவ வேளாளர்கள் பொன்னலை என்ற இடத்தில் வரதராஜப் பெருமாள் கோவில் ஒன்று எழுப்புவித்தார்கள் என்று என் ஈழத்து நண்பி ஒருவர் சொன்னார். யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் பெருமாள் கோவில்கள் உண்டு என்றும் சொன்னார்.<BR/> <BR/>அதைப் பற்றி உங்களிடம் எல்லாம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். தாங்களோ மலைநாடான் ஐயாவோ இது பற்றி எழுதினால் மிகவும் மகிழ்வோம்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-2738075576387214612007-03-25T13:57:00.000-04:002007-03-25T13:57:00.000-04:00//இலவசக்கொத்தனார் said... எவ்வளவு அடிச்சாலும் தாங்...//இலவசக்கொத்தனார் said... <BR/>எவ்வளவு அடிச்சாலும் தாங்கறானே! ஆனாலும் இவன் ரொம்ம்ம்ம்ப நல்லவண்டா!! :))//<BR/><BR/>அதானே! ரொம்ப கரெக்ட் கொத்ஸ்!<BR/>நீங்களும் அப்படித் தானே? :-)<BR/>தாங்குவீங்க இல்லையா? :-))<BR/><BR/>////Freeஆ விடு மாமே-ன்னு ஒரு சூப்பர் பதிவர் சொல்லியிருக்காரு, தெரியுமா!//<BR/>இது யாருங்க?? :))//<BR/><BR/>சங்கப் புலவர், சங்கப் பதிவர், பின்னூட்ட நாயகர், வெண்பா வேந்தர், விக்கியின் செல்வன்....<BR/>இப்ப தெரியுதுங்களா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-90083919689942725342007-03-25T13:54:00.000-04:002007-03-25T13:54:00.000-04:00// SP.VR. சுப்பையா said... நானும்தான்!நன்றி மிஸடர்...// SP.VR. சுப்பையா said... <BR/>நானும்தான்!<BR/>நன்றி மிஸடர் கண்ணபிரான்!//<BR/><BR/>மிக்க மகிழ்ச்சி சுப்பையா சார்.<BR/>நன்றிKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-41425872175037743652007-03-25T13:53:00.000-04:002007-03-25T13:53:00.000-04:00// செல்வன் said... கண்கொள்ளா காட்சியை விலக்கிய கண்...// செல்வன் said... <BR/>கண்கொள்ளா காட்சியை விலக்கிய கண்ணபிரானுக்கு நன்றி.இதை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.//<BR/><BR/>நன்றி செல்வன். நிறைய பேருக்கு இது போன்ற சுவையான நிகழ்ச்சிகளை நேரில் பார்த்து மகிழ வாய்ப்பு அமைவதில்லை. பதிவில் பார்த்தாச்சும் மகிழ்வார்கள் அல்லவா?<BR/><BR/>விலக்கிய=விளக்கிய:-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-51516047146799573182007-03-25T13:49:00.000-04:002007-03-25T13:49:00.000-04:00// G.Ragavan said... சுவாரசியமான கொண்டாட்டம். படிக...// G.Ragavan said... <BR/>சுவாரசியமான கொண்டாட்டம். படிக்கும் பொழுதே ஒரு மகிழ்ச்சி பொங்குகிறது.//<BR/><BR/>ஜிரா...உங்களைத் தான் ஊரில் பாக்க முடியவில்லை. இங்கு வரும் போதாச்சும் பாக்கலாம் வாங்க.<BR/><BR/>படிக்கும் பொழுதே ஒரு மகிழ்ச்சி பொங்குகிறது உண்மை தான் ஜிரா. பார்க்கும் போது இன்னும் ஜாலியாக இருக்கும். அதுவும் சுவாமியின் தமிழ்ப் பாட்டோலை வாசிக்கும் போது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-77662570589407978112007-03-25T13:46:00.000-04:002007-03-25T13:46:00.000-04:00//VSK said... அமெரிக்கா வந்ததும் அரங்கனுக்கு மட்டை...//VSK said... <BR/>அமெரிக்கா வந்ததும் <BR/>அரங்கனுக்கு மட்டையடியா?<BR/>சொல்லால் வடித்திங்கு<BR/>நிலையாகச் செய்தமைக்கு//<BR/><BR/>ஆகா<BR/>இது கவிதைப் பின்னூட்டமா இல்லை பின்னூட்டக் கவிதையா?<BR/>மிக அருமை Vithagar.SK ஐயா.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-71324322732796477112007-03-25T09:18:00.000-04:002007-03-25T09:18:00.000-04:00ரவி, ஊர் வந்தாச்சா?பதிவர் சந்திப்பு நடந்ததா?அடே...ரவி, ஊர் வந்தாச்சா?<BR/>பதிவர் சந்திப்பு நடந்ததா?<BR/>அடே.<BR/>முதல் பிள்ளையார் சுழி அரங்கனுக்கு மட்டையடி.<BR/>அவர் பாட்டு ஊருக்கொரு கல்யாணம் பண்ணிப்பார். இங்கெ எங்க அம்மா கதவைத் திறந்து வைத்துக் காத்திருக்க வேண்டுமோ. நல்லா இருக்கே சேதி:-)<BR/>படு உற்சாகமான பதிவு.<BR/>அழகான படங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-33145794044433348682007-03-25T06:03:00.000-04:002007-03-25T06:03:00.000-04:00ரவிபங்குனி உத்தர கதை நல்லாயிருக்கு. இத்தனை கால இடை...ரவி<BR/>பங்குனி உத்தர கதை நல்லாயிருக்கு. இத்தனை கால இடைவெளிக்கு பின் வந்தவுடனேயே அரங்கனுக்கு மட்டையடியா?<BR/>எங்க ஊர்க் கோயில்களிலும் வெள்வீதி வலம் வந்து முடிக்கும்போது மூன்று முறை முன் வைத்தகாலை பின்வைத்து சாமியைக் காவிக் கொண்டு ஓடிவருங் காட்சி கண்கொள்ளாக் காட்சிதான்!<BR/>நன்றி, பகிர்ந்தமைக்கு.செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1213473403056366652007-03-25T02:47:00.000-04:002007-03-25T02:47:00.000-04:00//கோவி.கண்ணன் said... //"மட்டையால் தர்ம அடி வாங்கி...//கோவி.கண்ணன் said... <BR/>//"மட்டையால் தர்ம அடி வாங்கிய பெருமாள்!" //<BR/>பிட்டுக்கு (புட்டு) மண் சுமந்து சிவபெருமான் பிரம்படி பட்டது போல் கதைகள் வைணவத்திலும் உண்டா ?//<BR/><BR/>புட்டுக்கு மண் சுமந்தது போலவே நிறைய இருக்கு GK ஐயா. <BR/>என்ன அங்கு அடியை அரசன் கொடுத்தான்.<BR/>இங்கு அடியை ஒரு அன்பன் கொடுத்தான் :-)<BR/><BR/>அங்கு பிரம்பால் படி<BR/>இங்கு கடப்பாரையால் அடி<BR/><A HREF="http://madhavipanthal.blogspot.com/2006/10/2_12.html" REL="nofollow">இதோ சுட்டி</A><BR/><BR/>இன்னும் இது போல் நிறைய திருவிளையாடல் எல்லாம், ஒன்று போலவே எந்த பேதமும் இல்லாமல் இருக்கும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-2873618940459742802007-03-25T01:48:00.000-04:002007-03-25T01:48:00.000-04:00//"மட்டையால் தர்ம அடி வாங்கிய பெருமாள்!" //கேள்விப...//"மட்டையால் தர்ம அடி வாங்கிய பெருமாள்!" //<BR/><BR/>கேள்விப்பட்டு இருக்கின்றேன், இது வரை பார்த்தது இல்லை ரவி.<BR/><BR/>குமரனுக்கு அனுப்பும் போது என் பெயரையும் சேர்த்துக் கொள்ளவும் <BR/>:-))))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com