tag:blogger.com,1999:blog-18001940.post7359937574747830225..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: ஆண்டாள் கனவில் கண்ட கல்யாணம் !Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-18001940.post-21660060520078574312010-05-13T11:28:05.383-04:002010-05-13T11:28:05.383-04:00Hi
//only a duet is missing in the kanavu scene b...Hi<br /><br />//only a duet is missing in the kanavu scene but a guide for our marriages to be held in a heartfilling way.//<br /><br />Thanks. Great Idea, too! If this idea was given earlier :-) I would have definitely created some duet song for this :-(Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-57574822042657108822010-05-09T00:19:06.645-04:002010-05-09T00:19:06.645-04:00only a duet is missing in the kanavu scene but a g...only a duet is missing in the kanavu scene but a guide for our marriages to be held in a heartfilling way.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-72063030743405312982010-04-02T02:01:36.199-04:002010-04-02T02:01:36.199-04:00மிக்க நன்றிங்க!
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!மிக்க நன்றிங்க!<br /><br />ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-51114078199356787702010-04-01T13:13:07.866-04:002010-04-01T13:13:07.866-04:00//ராஜேஷ்
கோதைக்குக் குழந்தை இல்லை!
அவள் தான் அரங்க...//ராஜேஷ்<br />கோதைக்குக் குழந்தை இல்லை!<br />அவள் தான் அரங்கனுள் கலந்து விட்டாளே!<br /><br />ஆனால் ஆண்டாள் பூமாதேவியின் அம்சம்!<br />அப்படிப் பார்த்தால், பூமித் தாயின் குழந்தைகள் எல்லாம் அவள் குழந்தைகளே!//<br /><br />அண்ணே! மன்னிச்சுருங்க! பெருமாள் கூப்பிட்டாரு, போயிட்டேன்!<br /><br />ஒரு உபன்யாசத்தில் கேட்டது இது:<br /><br />ஸ்ரீதேவி, நீளா தேவியைப் போல், ஆண்டாள், எம்பெருமானின் பிராட்டி!<br /><br />பூமிப் பிராட்டியை வராகனாக மீட்டுக் கொண்டு வரும்போது, அவன் மடியில் அமர்ந்து கொள்கிறாள் பிராட்டி! <br /><br />வராகன், அவளுக்கு உபதேசிக்கிறான். அவள், இதை, தன் குழந்தைகளுக்காக, தானே (ஒரு தாய் குழந்தைகளுக்கு ஊட்டி விடுவது போல) உபதேசிக்க நினைக்கிறாள்! இதற்காகவே ஸ்ரீ ஆண்டாள் அவதாரம்!<br /><br />வராகப் பெருமான் உபதேசித்ததை, தன் குழந்தைகளாகிய நமக்கு, குழந்தைகளுக்கு ஜெரிக்கும் வகையில், ‘வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, தூமலர் தூவு’ என்று சொல்லிக் கொடுக்கிறாள் ஆண்டாள்!<br /><br />காரியம் முடிந்தது! உடனே வைகுந்தம் போக நினைக்கிறாள்! ஆனால், அவன் வரத் தாமதமாகிறது! எனவே தான் இந்தக் கனவு சமாச்சாரம் எல்லாம்!<br /><br />குழந்தைகள் எல்லாம் ஏற்கனவே பிறந்தாகி விட்டது! <br /><br />குழந்தைகளுக்கு, உபதேசம் எல்லாம் திருப்பாவையிலேயே ஊட்டி முடிந்தாகி விட்டது!<br /><br />எனவே, ஆண்டாள் கனவில் தான் இந்த மந்திரங்கள் வந்தன! நனவில், தீவலம் செய்ததாகக் கதை இல்லை! மேள தாளங்களுடன், ஆண்டாள் உள்ளே சென்று மறைந்து விடுவதாகக் கதை!Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-37671743575976741182010-04-01T03:25:29.617-04:002010-04-01T03:25:29.617-04:00//என்ன ரங்கன் அண்ணா, கமலக் கண்ணியார் கேக்குறார்-ல்...//என்ன ரங்கன் அண்ணா, கமலக் கண்ணியார் கேக்குறார்-ல்ல? பதில் சொல்லுங்க//<br /><br />ரவிஅண்ணா.. ரங்கனண்ணா திருமலை விஜயம்..திருப்பாவாடை உற்சவம் எல்லாம் கண்டு வருவதாகச் சொல்லிச் சென்றுள்ளார்.. வந்து பதில் சொல்வார். :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-70010179200897995112010-04-01T02:31:56.129-04:002010-04-01T02:31:56.129-04:00// Sri Kamalakkanni Amman Temple said...
சந்தேகத்த...// Sri Kamalakkanni Amman Temple said...<br />சந்தேகத்தை தாங்கள் தீர்க்கவில்லை!<br />ஆண்டாளுக்கு குழந்தை உண்டா இல்லையா!//<br /><br />என்ன ரங்கன் அண்ணா, கமலக் கண்ணியார் கேக்குறார்-ல்ல? பதில் சொல்லுங்க! :)<br /><br />ராஜேஷ்<br />கோதைக்குக் குழந்தை இல்லை!<br />அவள் தான் அரங்கனுள் கலந்து விட்டாளே!<br /><br />ஆனால் ஆண்டாள் பூமாதேவியின் அம்சம்!<br />அப்படிப் பார்த்தால், பூமித் தாயின் குழந்தைகள் எல்லாம் அவள் குழந்தைகளே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-82432857126325615112010-04-01T01:43:48.790-04:002010-04-01T01:43:48.790-04:00சந்தேகத்தை தாங்கள் தீர்க்கவில்லை!
ஆண்டாளுக்கு குழ...சந்தேகத்தை தாங்கள் தீர்க்கவில்லை!<br /><br />ஆண்டாளுக்கு குழந்தை உண்டா இல்லையா!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-59592578790276526812010-03-23T02:10:03.981-04:002010-03-23T02:10:03.981-04:00எங்க வூட்டுப் பொண்ணு...ஒரு லுக்கு விட்டாப் போதும்,...எங்க வூட்டுப் பொண்ணு...ஒரு லுக்கு விட்டாப் போதும், <br />உங்க மா-பிள்ளை, எங்க மாப்பிள்ளை, பொசுக்-னு அடங்கீருவாரு!:::))))<br /><br /><br />எஆ .. அதுவரைக்கும் எங்க கை பூ பறிச்சுட்டு இருக்குமா!<br />எங்க கள்ளன் ஒரு ஸ்மைல் பண்ணி ரொமான்சா ஒரு பார்வை <br />பார்த்தா போதும். namma பொண்ணு மயங்கி விழுண்டுருவா! நீங்களும் பிளாட்,<br />அப்பறம் தண்ணிய தெளிச்சுதான் உங்கள எழுப்பனும்.Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-63678162317126091542010-03-23T01:33:03.288-04:002010-03-23T01:33:03.288-04:00பத்து நல்ல புத்திரர்கள் பெற அருள் செய்யுமாறு வேண்ட...பத்து நல்ல புத்திரர்கள் பெற அருள் செய்யுமாறு வேண்டினோம்! 11-வது குழந்தையாக, நாராயணனையே (என் கணவனையே) கேட்டேன்!:::)))))<br />Konjam Late pick up this doubt..……………<br /><br />ஆண்டாளுக்கு அத்தனை குழந்தைங்க பிறந்ததா ஐயா!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-91105022061626979882010-03-22T13:28:05.351-04:002010-03-22T13:28:05.351-04:00//ஸம் மாதரிஸ்வா சந்தாதா ஸமுதேஷ்த்ரி தாதாதுநௌ II
(1...//ஸம் மாதரிஸ்வா சந்தாதா ஸமுதேஷ்த்ரி தாதாதுநௌ II<br />(10.85.47)<br /><br />தேவ விருந்தினர்களே! <br />எங்கள் இதயங்களைச் சேர்த்து வையுங்கள்!//<br /><br />எங்கள் இதயங்களைச் சேர்த்து வையுங்கள்!!! <br /><br />//நாங்கள் இருவரும், <br />உடம்பும் ப்ராணனும் போல, <br />நதியும் கடலும் போல, <br />குருவும் சீடனும் போல <br />என்றும் இணைபிரியாது, <br />அன்பாக, <br />துணையாக <br />இருக்க <br />எங்களை ஆசீர்வதியுங்கள்!//<br /><br />அப்படியே பந்தலில் விழுந்து, ரங்கன் அண்ணா முதற்கொண்டு அனைவரையும் சேவிச்சிக்கறேன்!<br />எங்களை ஆசீர்வதியுங்கள்!<br />எங்களை ஆசீர்வதியுங்கள்!<br /><br />முருகா! உன்னால, இதெல்லாம் பந்தலில் கேட்கணும்-ன்னு இருக்கு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-62524098789601254552010-03-22T13:21:06.728-04:002010-03-22T13:21:06.728-04:00//ஸாம்ராஜினி ஸ்வஸுரே பவ ஸாம்ராஜினி ஸ்வஸ்ரவம் பவ I
...//ஸாம்ராஜினி ஸ்வஸுரே பவ ஸாம்ராஜினி ஸ்வஸ்ரவம் பவ I<br /><br />ஸாம்ராஜினி நனாந்தரி பவ<br />ஸாம்ராஜினி அதிதேவ்ருஷு II<br />(10.85.46)<br /><br />மணப்பெண்ணே! என் தகப்பனாருக்கும், தாயாருக்கும், சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் நீ பேரரசியாக (ஸாம்ராஜினி) இரு!//<br /><br />Wow!<br />இதை மொழி பெயர்த்து எல்லாத் திருமணங்களிலும் சொன்னா மாமியார்-மருமகள் பிரச்சனையே வராது! அருமை அருமை!<br /><br />ரொம்ப நன்றி ரங்கன் அண்ணா, என் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து, <b>மந்திரப் பூர்வமான திருமண வேண்டுதல்களைப் மாதவிப் பந்தலில் இட்டமைக்கு! அடியார்கள் அனைவருக்கும் இது பயன் தரட்டும்!</b><br /><br />நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த<br />அல்லிக் கமலக் கண்ணனை, அந்தண் குருகூர்ச் சடகோபன்<br />சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்து வல்லார்கள்<br /><b><br />நல்ல பதத்தால் மனை வாழ்வர்!<br />நல்ல பதத்தால் மனை வாழ்வர்!<br />நல்ல பதத்தால் மனை வாழ்வர்!<br />கொண்ட பெண்டிர் மக்களே!!!<br /></b>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-66204571135748713162010-03-22T13:14:48.939-04:002010-03-22T13:14:48.939-04:00//Rangan Devarajan said...
KRS
//சரி, இது வரை ரங...//Rangan Devarajan said... <br />KRS<br /><br />//சரி, இது வரை ரங்கன் அண்ணா கூட விவாதமே செஞ்சதில்லை! இப்போ செஞ்சீறலாமா-ண்ணா? சும்மா விளையாட்டுக்குத் தான்! சதஸ்-ன்னு எடுத்துக்கோங்க மக்களே! :))//<br /><br />ஆஹா! வம்பு இழுக்கறதுல அவ்வளவு சந்தோஷமா? ஏதோ ஒரு பொடியன், தெரிஞ்ச கொஞ்சத்தை எழுதிட்டு இருந்தா பிடிக்காதா! பாவம் சாமி! விட்ருங்க :)//<br /><br />ஹிஹி!<br />இது வரை 2% வம்பு தான் இழுத்திருக்கேன்!<br /><br />//வம்பு இழுக்கறதுல அவ்வளவு சந்தோஷமா?//<br /><br />பின்னே? <br />தீராத விளையாட்டுப் பிள்ளை - கேஆரெஸ்<br />பதிவிலே பலருக்கும் ஓயாத தொல்லை! :))<br /><br />அடியேன் சம்பவாமி யுகே யுகே, ரங்கன் அண்ணா :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-85595490315535440372010-03-22T11:11:58.535-04:002010-03-22T11:11:58.535-04:00ஒரு உம்மாச்சி கல்யாணம் பார்த்த அனுபவம் வருகிறது......ஒரு உம்மாச்சி கல்யாணம் பார்த்த அனுபவம் வருகிறது... நல்ல வர்ணனை ஸ்வாமிதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-75499094535352646742010-03-22T02:44:23.708-04:002010-03-22T02:44:23.708-04:00ஆயிரம் யானைகள் சூழ வலம் செய்வது அனைவருக்கும் பி...ஆயிரம் யானைகள் சூழ வலம் செய்வது அனைவருக்கும் பிடித்த ஒன்று. <br />அதில் ஆண்டாளுக்கும் கொள்ளை பிரியம் <br /> <br />யானைகள் எப்படி வாங்குவது? <br />ஆண்டாள் ஆசைபட்டுட்டாங்க! <br />அரங்கனுக்கு திருமணம் என்றால் ஒவ்வொரு நாட்டு மன்னர்களும் வேணும்னா யானைகள் கூட்டத்தையே கொண்டு வருவாங்க!<br />யானைக்கா பஞ்சம்.<br />so no problem how to buy?....<br /> <br />மணமக்களை யானை மேல் அமர செய்து தெரு குறுகியதாக இருந்தாலும் தெருவ ஒடச்சிக்கிட்டு வலம் வருவோம். <br />யானை மேல் வலம் வருவது தனி ஆனந்தம் . அதுவும் 1000 யானைகள் அப்பப்பா! <br /> <br />ஆண்டாள் அரங்கனை எப்படியெல்லாம் மணம் புரிய வேண்டும் என்ற ஆசைக்கும் ஏக்கத்திற்கும் <br />இவைகளே சாட்சி. <br /><br />so வாரணம் ஆயிரம் - யானைகள் ஆயிரம்!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-79603315818818307972010-03-22T02:43:46.755-04:002010-03-22T02:43:46.755-04:00நூறு தடா அக்காரவடிசலை அழகருக்குத் தாராம, இவிங்களே ...நூறு தடா அக்காரவடிசலை அழகருக்குத் தாராம, இவிங்களே சாப்பிட்டுத் தூங்குறாக போல! :)<br /><br />he . he. no no adellam konjam taruvom!<br />good morning ..Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-80379567648678393842010-03-22T01:59:57.084-04:002010-03-22T01:59:57.084-04:00மேலே சொன்ன 4 மந்திரங்களின் பின், இடுப்பில் தர்பை க...மேலே சொன்ன 4 மந்திரங்களின் பின், இடுப்பில் தர்பை கட்டும் போது சொல்லும் மந்திரம்:<br /><br />ஆஸதா சௌமனஸாம் ப்ரஜாகும் சௌபாக்யம் தனும் I<br /><br />அக்நே அனுவ்ரத பூத்வா ஸத்நஹ்யே சுக்ருதாயகம் II<br /><br />ஹே அக்னி பகவானே! இந்தப் பெண், சுத்தமான மனதுடன், குழந்தைகள், ஸர்வ மங்களம், வியாதியற்ற உடல் வேண்டி, உன் முன்னே நிற்கின்கிறாள்.<br /><br />என்னுடன் சேர்ந்து, குடும்பத்தவருக்கான ஹோமங்கள் செய்ய அவள் தயார். அதற்காக, அவள் இடுப்பில் தர்பையை நான் கட்டுகிறேன். எங்களை ஆசீர்வதியுங்கள்!Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-75279233564910805142010-03-21T23:04:29.385-04:002010-03-21T23:04:29.385-04:00//அந்த மந்திரத்தை இங்கே பந்தலில் கொடுக்க முடியுமா ...//அந்த மந்திரத்தை இங்கே பந்தலில் கொடுக்க முடியுமா அண்ணா? (பொருளோடு)//<br /><br />அடியேனுக்கு வடமொழியில் அவ்வளவாகப் பரிச்சயம் கிடையாது! எனவே, முடிந்தவரை/தெரிந்தவரை தமிழில், சுருக்கமான அர்த்தத்துடன் கொடுத்துள்ளேன்! தவறிருந்தால் மன்னிக்கவும்! <br /><br />அகோர சாக்ஷுரபதிக்ஞேதி ஷிவ பசுப்யஹ: சுமநா: ஸுவர்ச்சா: I<br /><br />வீராஸுர் தேவகாமாஸ்யோநா ஸம் நோ பவ த்விபதே ஸம் சதுஷ்பதே II<br />(10.85.44)<br /><br />மணப்பெண்ணே! கணவனுடன் அன்புடன் இரு! இந்த விட்டின் யஜமானியாக உன் கடமைகளை சந்தோஷமாகச் செய்! என் அற்புதமான் குழந்தைகளின் தாயாக இரு! இந்த வீட்டின் இன்பத்திற்குக் காரணமாக இரு!<br /><br />இமம் தவம் இந்த்ர மே த்வா: சுபுத்ரம் சுபகாம் க்ருணு I<br /><br />தஸாயாம் புத்ரானாம தேஹி பதிம் ஏக தஸம் க்ருதி II<br />(10.85.45)<br /><br />ஓ இந்திரா! இவளுக்குப் பல செல்வங்களையும், மக்கள் செல்வங்களையும் கொடு! இவளுக்கு, நல்ல 10 புத்திரர்களைக் கொடு! நான் 11-வதாக இருப்பேன்!<br /><br />ஸாம்ராஜினி ஸ்வஸுரே பவ ஸாம்ராஜினி ஸ்வஸ்ரவம் பவ I<br /><br />ஸாம்ராஜினி நனாந்தரி பவ<br />ஸாம்ராஜினி அதிதேவ்ருஷு II<br />(10.85.46)<br /><br />மணப்பெண்ணே! என் தகப்பனாருக்கும், தாயாருக்கும், சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் நீ பேரரசியாக (ஸாம்ராஜினி) இரு!<br /><br />ஸமந்ஜந்து விஷ்வே தேவா: ஸ்மாபோ ஹ்ருதயானி நௌ I<br />ஸம் மாதரிஸ்வா சந்தாதா ஸமுதேஷ்த்ரி தாதாதுநௌ II<br />(10.85.47)<br /><br />தேவ விருந்தினர்களே! எங்கள் இதயங்களைச் சேர்த்து வையுங்கள்! நாங்கள் இருவரும், உடம்பும் ப்ராணனும் போல, நதியும் கடலும் போல, குருவும் சீடனும் போல என்றும் இணைபிரியாது, அன்பாக, துணையாக இருக்க எங்களை ஆசீர்வதியுங்கள்!Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-67811708886597457282010-03-21T22:29:25.053-04:002010-03-21T22:29:25.053-04:00/*//பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீநிவாஸய்யங்கார் வியாக்.../*//பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீநிவாஸய்யங்கார் வியாக்கியானம் (Tpyed as is):<br />உந்து மதகளிற்றன்:<br />பல யானைகளின் பலத்தை ஒருங்கே உடையவர்//<br /><br />எக்ஜாக்ட்லி!<br />பல யானைகளின் பலத்தை தன்னிடம் ஒருங்கே உடையவர்!<br />யப்பா...அவருக்கு அசுர பலம், யானை பலம் என்று சொல்வது போல்... :)*/<br /><br />அண்ணே! பெரியவாச்சான் பிள்ளை சொன்னதாக 3 அர்த்தமும், அதற்கு அவர் தரும் விளக்கமும் போட்டிருந்தேனே! நீங்கள் ஒண்ணை மட்டும் எடுத்து, ‘எக்ஜாக்ட்லி’ என்றால் என்னா அர்த்தம் அண்ணே :-)))Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-90392439792425148062010-03-21T14:29:30.096-04:002010-03-21T14:29:30.096-04:0050!
:)
மா-பிள்ளை வீட்டுக் காரவுக காணோம்! இல்லீன்ன...50!<br /><br />:)<br />மா-பிள்ளை வீட்டுக் காரவுக காணோம்! இல்லீன்னா சதம் அடிச்சி இருக்கலாம்!<br /><br />நூறு தடா அக்காரவடிசலை அழகருக்குத் தாராம, இவிங்களே சாப்பிட்டுத் தூங்குறாக போல! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-5533277683194637652010-03-21T12:08:04.286-04:002010-03-21T12:08:04.286-04:00//ஹிஹி!
இதெல்லாம் பாட்டில் இல்லையே! //
பாட்டில் இ...//ஹிஹி!<br />இதெல்லாம் பாட்டில் இல்லையே! //<br /><br />பாட்டில் இருக்குங்க - ஆனால் மறைமுகமாக!<br /><br />இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்திருந்து, என்னை மகள் பேசி, ‘மந்திரித்து’ என்று ஆண்டாள் கூறுகின்றாளே!<br /><br />அந்த மந்திரித்து தாங்க இந்த மந்திரித்து!Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-4680734065672357332010-03-21T10:21:06.088-04:002010-03-21T10:21:06.088-04:00//ஓ...ஸ்ரீவில்லிபுத்தூர் நேசமணிப் பொன்னைய்யா சந்து...//ஓ...ஸ்ரீவில்லிபுத்தூர் நேசமணிப் பொன்னைய்யா சந்துல, "ஒரு கோடி"-ல இருக்கும் யானையைச் சொல்றீங்களா? அப்படீன்னா சரி தான்! :)//<br /><br />அண்ணே! நீங்க ஒரு Typo பண்ணிட்டீங்கன்னு நினைக்கறேன் ...<br /><br />‘ஒரு கோடியிலே இருக்கும் யானை *கள்* என்று தட்டியிருக்க வேண்டும் :-))Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-11032694120191794002010-03-21T08:35:26.248-04:002010-03-21T08:35:26.248-04:00//வழிக்கு வந்துட்டேன் அப்பவே! ‘பல யானைகள்’ என்றால்...//வழிக்கு வந்துட்டேன் அப்பவே! ‘பல யானைகள்’ என்றால், ஆயிரத்துக்குக் கீழ்ப்பட்ட எண்ணிக்கை என்று அர்த்தம் இல்லையே? கோடி என்றும் இருக்கலாமே :-))//<br /><br />ஓ...ஸ்ரீவில்லிபுத்தூர் நேசமணிப் பொன்னைய்யா சந்துல, "ஒரு கோடி"-ல இருக்கும் யானையைச் சொல்றீங்களா? அப்படீன்னா சரி தான்! :)<br /><br />ஏன்டீ தோழீ, வாரணம் ஆயிரம்-ன்னு பாடினாலும் பாடின, வானரம் ஆயிரம் கணக்கா நாங்க போயிக்கிட்டு இருக்கோம்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-61485396841796582412010-03-21T07:37:52.240-04:002010-03-21T07:37:52.240-04:00//அப்படி வாங்க வழிக்கு! :)
அப்போ ஆயிரம் யானை இல்லை...//அப்படி வாங்க வழிக்கு! :)<br />அப்போ ஆயிரம் யானை இல்லை! பல யானைகள்-ன்னு ஒத்துக்கிட்டமைக்கு நன்றி! இதை நான் உடனே நண்பர் ராதாமோகன் கிட்டச் சொல்லணுமே! :)//<br /><br />வழிக்கு வந்துட்டேன் அப்பவே! ‘பல யானைகள்’ என்றால், ஆயிரத்துக்குக் கீழ்ப்பட்ட எண்ணிக்கை என்று அர்த்தம் இல்லையே? கோடி என்றும் இருக்கலாமே :-))Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-90056985947102812932010-03-21T04:11:22.951-04:002010-03-21T04:11:22.951-04:00//வாரணம் ஆயிரம்’ என்று சொன்னால், ’இந்தக் காலத்து D...//வாரணம் ஆயிரம்’ என்று சொன்னால், ’இந்தக் காலத்து Decimal System-ல் 1000 யானைகள்’ என்ற பொருளை விட, ‘பல யானைகள்’ என்றே பொருளே அதிகம் பொருந்தும்!//<br /><br />அப்படி வாங்க வழிக்கு! :)<br />அப்போ ஆயிரம் யானை இல்லை! பல யானைகள்-ன்னு ஒத்துக்கிட்டமைக்கு நன்றி! இதை நான் உடனே நண்பர் ராதாமோகன் கிட்டச் சொல்லணுமே! :)<br /><br />//<br />இன்றைய திருமணத்தில், Cadbury's Choclate உண்டு. ஆனால் அது ஆண்டாள் காலத்தில் இல்லையே! அது மாதிரித் தான்!//<br /><br />ஆகா! சொல்லுங்க! அடுத்த ஆண்டாள் கல்யாணத்துல வரிசைத் தட்டில் Cadburys வச்சீருவோம்? Milk Chocolate-aa? Fruit & Nut-aa? :)<br /><br />அண்ணா, உங்களுக்குத் தெரியுமா-ன்னு தெரியாது! <br />அறியா வயசுல, கோயில்ல கொசுத்தொல்லை ஜாஸ்தியா இருக்கே, பெருமாள் பாவம்-ன்னு, அர்ச்சனைத் தட்டில் டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி வச்சிக் கொடுத்து, பட்டர் கிட்ட ஒதை எல்லாம் வாங்கி இருக்கேன்! ஸோ, காட்பரீஸ் எல்லாம் நோ ப்ராப்ளம்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-69458233813441269182010-03-21T00:09:02.744-04:002010-03-21T00:09:02.744-04:00//இன்றைய திருமணத்தில் யானை கூடப் பரவலாக இருப்பதில்...//இன்றைய திருமணத்தில் யானை கூடப் பரவலாக இருப்பதில்லையே! இன்றைய வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கலாம்! ஆனால் சில இடங்களில் இன்றும் உள்ளது! என் நண்பன் திருமணத்தில் வரிசைத் தட்டில் 12 சங்கு அடுக்கி வைத்திருந்தார்கள்! மேலும் சிலப்பதிகாரம், திருமணத்தில் சங்கு இருந்ததைக் காட்டுகிறதே! //<br /><br />இன்றைய திருமணத்தில், Cadbury's Choclate உண்டு. ஆனால் அது ஆண்டாள் காலத்தில் இல்லையே! அது மாதிரித் தான்!Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.com