tag:blogger.com,1999:blog-18001940.post7825964876303272382..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: கிறிஸ்து ஜெயந்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18001940.post-35152820214529711732008-01-01T04:42:00.000-05:002008-01-01T04:42:00.000-05:00கிருஷ்ணனாகட்டும் - கிறிஸ்துவாகட்டும். ஒற்றுமைகள் அ...கிருஷ்ணனாகட்டும் - கிறிஸ்துவாகட்டும். ஒற்றுமைகள் அதிகம்.<BR/>மாடு மேய்ப்பவன் - ஆடு மேய்ப்பவன்<BR/>மாரி அம்மன் - மேரி மாதா<BR/>ம்ம்ம்ம் - கொண்டாட்டம் எனில் எல்லாம் கொண்டாட்டம்தான்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-90345104177662339422007-12-29T06:41:00.000-05:002007-12-29T06:41:00.000-05:00வைகுண்ட ஏகாதசிக்கு விரதம் இருந்து, திருவாதிரைக்குக...வைகுண்ட ஏகாதசிக்கு விரதம் இருந்து, திருவாதிரைக்குக் களியும், குழம்பும் சாப்பிட்டு, இப்போ கிறிஸ்துமஸுக்குக் கேக்கும் சாப்பிட்டாச்சு, நல்லாவே இருக்கு எல்லாம். நேரமும் இல்லை, கணினி இணைப்பும் சரி இல்லை, அதனால் ரொம்பவே தாமதமான பின்னூட்டம் வருதோ என்னமோ தெரியலை, பார்க்கணும். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47708765854443621182007-12-26T03:11:00.000-05:002007-12-26T03:11:00.000-05:00// Dreamzz said... Nice one! Merry Christmas!//Mer...// Dreamzz said... <BR/>Nice one! Merry Christmas!//<BR/><BR/>Merry Christmas to you too, Dinesh!<BR/>Enjoy the Holidays!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-42301465249480316812007-12-26T03:10:00.000-05:002007-12-26T03:10:00.000-05:00//கோவி.கண்ணன் said... கிறித்துவ பதிவர்கள் அனைவருக்...//கோவி.கண்ணன் said... <BR/>கிறித்துவ பதிவர்கள் அனைவருக்கும் யேசு பிறந்தநாள் வாழ்த்துக்கள்//<BR/><BR/>அட<BR/>எனக்கும் சேர்த்து வாழ்த்து சொல்லுங்கண்ணே! எனக்கும் கொண்டாட்டம் தான்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-40270424556484085952007-12-26T03:09:00.000-05:002007-12-26T03:09:00.000-05:00//துளசி கோபால் said... அவனுக்கு வேண்டியது மாடு. இவ...//துளசி கோபால் said... <BR/>அவனுக்கு வேண்டியது மாடு. இவனுக்கோ ஆடு.<BR/>எப்படியோ எதையாவது மேய்ச்சே ஆகணும்!//<BR/><BR/>டீச்சர்-னாலே நஒபி<BR/>அட நச்-ன்னு ஒரு பின்னூட்டம்! அதைச் சொன்னேன்!<BR/><BR/>//குழந்தை மனசுதான் எத்தனை பளிங்கு//<BR/><BR/>ஆமாம் டீச்சர்! என்னை விட்டாக்கா முதல் ஆளா ஓடிப் போயிடுவேன் குழந்தை வயதுக்கு!<BR/>ஒரே ஒரு சங்கடம்! இந்தப் பரீட்சை வருசத்துக்கு மூனு முறை எழுதணும்! சரி, பாத்துக்கலாம்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-27894611519577150612007-12-26T03:06:00.000-05:002007-12-26T03:06:00.000-05:00//மதுரையம்பதி said... நானே வழியும் சத்ய ஜீவனுமாயிர...//மதுரையம்பதி said... <BR/>நானே வழியும் சத்ய ஜீவனுமாயிருக்கிறேன்..ஆமென்//<BR/><BR/>மெளலி அண்ணா<BR/>எனக்கு மிகவும் பிடித்த விவிலிய வரிகள். கண்ணன் கீதையில் சொல்வதும் இதே!<BR/><BR/>இறைவனே காரணமாகவும் காரியமாகவும் இருக்கிறான்.<BR/>நீரே உணவாகவும் உணவை விளைவிப்பதாகவும் இருக்கு! தீர்த்தம் சுப்ரபாதப் பதிவில் பார்த்தோமே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-15209660640868731372007-12-25T09:21:00.000-05:002007-12-25T09:21:00.000-05:00Nice one! Merry Christmas!Nice one! Merry Christmas!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-39358731190465365612007-12-24T23:03:00.000-05:002007-12-24T23:03:00.000-05:00என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல...என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்.<BR/>- யேசு<BR/><BR/>கிறித்துவ பதிவர்கள் அனைவருக்கும் யேசு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-52468861027943771082007-12-24T20:46:00.000-05:002007-12-24T20:46:00.000-05:00பண்டிகையில் பழசாவது புதுசாவது?அவனுக்கு வேண்டியது ம...பண்டிகையில் பழசாவது புதுசாவது?<BR/><BR/>அவனுக்கு வேண்டியது மாடு. இவனுக்கோ ஆடு.<BR/><BR/>எப்படியோ எதையாவது மேய்ச்சே ஆகணும்!<BR/><BR/>எல்லாம் ஒன்றுதாங்க.<BR/><BR/>குழந்தை மனசுதான் எத்தனை பளிங்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-53977696433980290292007-12-24T20:33:00.000-05:002007-12-24T20:33:00.000-05:00நானே வழியும் சத்ய ஜீவனுமாயிருக்கிறேன்..ஆமென்.நானே வழியும் சத்ய ஜீவனுமாயிருக்கிறேன்..ஆமென்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com