tag:blogger.com,1999:blog-18001940.post7884098118702409939..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: Happy Birthday: எட்டு உதை-பத்துப் பாட்டு! - 1Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-18001940.post-56069038381502527772016-07-03T09:08:36.893-04:002016-07-03T09:08:36.893-04:00அற்புதம்.
உங்கள் பதிவுகள் மூலம் ஆன்மீக ஈடுபாடு பெ...அற்புதம்.<br /><br />உங்கள் பதிவுகள் மூலம் ஆன்மீக ஈடுபாடு பெற்றேன்.<br /><br />திருப்பாணாழ்வாரின் தொடர் பதிவுக்காக காத்திருக்கிறேன்,<br /><br />மிக்க ஆவலுடன்.Unknownhttps://www.blogger.com/profile/05793790227022432184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-91936163292134898122008-12-15T10:49:00.000-05:002008-12-15T10:49:00.000-05:00//DHIVAKAR said... அருமையான படைப்பு.அந்தக் காலத்தி...//DHIVAKAR said... <BR/>அருமையான படைப்பு.<BR/>அந்தக் காலத்திலேயே ஆண்டவனை வணங்க சாதி குறுக்கீடு கூடாது என்றவிதத்தில் நடந்த சம்பவம்.//<BR/><BR/>வாங்க திவாகர் சார்!<BR/>உண்மை! எட்டாம் நூற்றாண்டில் இப்படின்னா, அது பெரிய விடயம் அல்லவா?<BR/><BR/>//அரங்கனைக் கண்ட கண்கள் கொண்ட மகாத்மாவைப் பற்றி எத்தனை முறை படித்தாலும் இனிக்குமே..<BR/>தொடர்க உங்கள் நற்பணி..//<BR/><BR/>நன்றி!<BR/><BR/>//அவர்தம் உறையூர் கோவில் சென்று வந்த பாக்கியசாலி அடியேன்//<BR/><BR/>உம்..உறையூரில் ஆழ்வாருக்கு மோகினித் திருக்கோலம் உண்டு! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-45289715070644251302008-12-14T23:38:00.000-05:002008-12-14T23:38:00.000-05:00அருமையான படைப்பு.அந்தக் காலத்திலேயே ஆண்டவனை வணங்க ...அருமையான படைப்பு.<BR/><BR/>அந்தக் காலத்திலேயே ஆண்டவனை வணங்க சாதி குறுக்கீடு கூடாது என்றவிதத்தில் நடந்த சம்பவம்.<BR/><BR/>அரங்கனைக் கண்ட கண்கள் கொண்ட மகாத்மாவைப் பற்றி எத்தனை முறை படித்தாலும் இனிக்குமே..<BR/>தொடர்க உங்கள் நற்பணி..<BR/><BR/>அவர்தம் உறையூர் கோவில் சென்று வந்த பாக்கியசாலி அடியேன்,<BR/><BR/>திவாகர்V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-57665298754715643822008-12-14T21:10:00.000-05:002008-12-14T21:10:00.000-05:00//நா.கண்ணன் said... ஆனால், ஞானஸ்தரான அவருக்கு அது ...//நா.கண்ணன் said... <BR/>ஆனால், ஞானஸ்தரான அவருக்கு அது உறுத்தியிருக்கிறது. பெரியவாச்சான் பிள்ளையிடம் சென்று தன் மனதைக் கண்டு குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார்//<BR/><BR/>ஹூம். வேர்ப்பற்று லேசா இருக்கு, ஆனா அது தவறு-ன்னாச்சும் உணர்ந்து இருந்தாரே சுவாமி தேசிகன்! அதைப் பாராட்டியே ஆகணும்!<BR/><BR/>//பெரியவாச்சான்பிள்ளை இவர் கண்களைக் கட்டிவிட்டு அங்கிருந்த 12 ஆழ்வார்களில் ஒருவரைத் தொடச்சொல்லியிருக்கிறார். தேசிகன் கையில் கிடைத்தவர் பாணர்//<BR/><BR/>வாவ்!<BR/><BR/>//உயர் அந்தணரான தேசிகருக்கு பாணர் பிரபாவம் பாட வேண்டும் என்பது அரங்கன் திருவுள்ளம். அதுதான் நடந்தது//<BR/><BR/>பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவிய இரகசியம் இது தானோ? அருமை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-22161074182947164812008-12-14T01:06:00.000-05:002008-12-14T01:06:00.000-05:00//தேசிகர் நாலாயிர திவ்யபிரபந்தத்தில் வியாக்கியானம்...//தேசிகர் நாலாயிர திவ்யபிரபந்தத்தில் வியாக்கியானம் எழுதியது அமலனாதி பிரபந்தம் ஒன்றிர்க்கே! ;முனிவாஹனபோகம்//<BR/><BR/>இதற்கும் ஓர் சரித்திரமுண்டு.<BR/>தேசிகன் சாஸ்திர ஞானம் மிகக்கொண்டவர். அவருக்கு மனதுள் சிறுதுளி வேர்ப்பற்று இருந்திருக்கிறது. ஆனால், ஞானஸ்தரான அவருக்கு அது உறுத்தியிருக்கிறது. பெரியவாச்சான் பிள்ளையிடம் சென்று தன் மனதைக் கண்டு குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார். பெரியவாச்சான்பிள்ளை இவர் கண்களைக் கட்டிவிட்டு அங்கிருந்த 12 ஆழ்வார்களில் ஒருவரைத் தொடச்சொல்லியிருக்கிறார். தேசிகன் கையில் கிடைத்தவர் பாணர். உயர் அந்தணரான தேசிகருக்கு பாணர் பிரபாவம் பாட வேண்டும் என்பது அரங்கன் திருவுள்ளம். அதுதான் நடந்தது.<BR/><BR/>எவ்வளவு பெரிய ஆச்சார்யனாக இருந்தாலும் வேர்ப்பற்றறுத்தல் என்பது எளிதல்ல. மேலும் அவர் கிரகஸ்தன் வேறு.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46401048553993439192008-12-13T23:55:00.000-05:002008-12-13T23:55:00.000-05:00இன்னிக்கு குமரனைப் பேச வைக்காம வுடப் போறதில்லை!கும...இன்னிக்கு குமரனைப் பேச வைக்காம வுடப் போறதில்லை!<BR/><BR/>குமரன்,<BR/>ஸ்ரீ வத்சம்-ன்னு சொல்லுறாங்களே? திரு-மறு! மார்பு-மச்சம்!<BR/><BR/>1. அது வலமார்பா? இடமார்பா?<BR/><BR/>2. அந்த மச்சத்தில் தான் மகாலட்சுமித் தாயார் இருக்காங்களா? இல்லை...மச்சமும் இருக்கு, தாயாரும் தனியா இருக்காங்களா?<BR/><BR/>3. ஒவ்வொரு அவதாரம் எடுக்கும் போதும், அதுவும் கூடவே வருமா?<BR/><BR/>4. அப்போ திருப்பாணன் மட்டும் தான் தாயாரின் அம்சமான ஆழ்வாரா?<BR/>ஆண்டாள்=பூமி தேவி!<BR/>பாணன்=ஸ்ரீ தேவி?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-28190051347629026092008-12-13T23:51:00.000-05:002008-12-13T23:51:00.000-05:00//குமரன் (Kumaran) said... முனிவாகனபோகம் பற்றி எனக...//குமரன் (Kumaran) said... <BR/>முனிவாகனபோகம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது - சுவாமி தேசிகன் அப்படி ஒரு நூலை எழுதியிருக்கிறார் என்பதைத் தவிர. :-)//<BR/><BR/>அடியேனுக்கும் அப்படியே! இப்போ தான் ஓப்பன் பண்ணிப் படிச்சிக்கிட்டு இருக்கேன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-36967895180933624652008-12-13T23:32:00.000-05:002008-12-13T23:32:00.000-05:00முனிவாகனபோகம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது - சுவா...முனிவாகனபோகம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது - சுவாமி தேசிகன் அப்படி ஒரு நூலை எழுதியிருக்கிறார் என்பதைத் தவிர. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-82867682399986892652008-12-13T23:28:00.000-05:002008-12-13T23:28:00.000-05:00//ரங்கா ரங்கா மெயின் கோபுரம் தாண்டினதும் முதல்ல கூ...//ரங்கா ரங்கா மெயின் கோபுரம் தாண்டினதும் முதல்ல கூரத்தாழ்வார்தான் வலப்பக்கம்...மூணாவதா தான் பாணர் சந்நிதி!!//<BR/><BR/>நன்றி-க்கா!<BR/><BR/>//எங்கு சுற்றினாலும் மனம் ரங்கனையே நினைப்பதால் கோயில் முழுவதும் அத்துப்படி!!! மத்தபடி கூகுளம்மன் நானில்லைப்பா!!!!!//<BR/><BR/>அந்த ரங்கம் தான் உங்க அந்தரங்கம்! ஆகா! அருமை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-72851967938188930662008-12-13T23:22:00.000-05:002008-12-13T23:22:00.000-05:00//குமரன் (Kumaran) said... அடியேன் அமலன் ஆதிப்பிரா...//குமரன் (Kumaran) said... <BR/>அடியேன் அமலன் ஆதிப்பிரான் அடியார்க்கு அடியேன்//<BR/><BR/>அடியார்க்கு அடியேனான குமரனின், அடியேன்!<BR/><BR/>முனி வாகன போகம் பத்தி கொஞ்சம் பேசுங்க குமரன்!<BR/><BR/>அரங்கனின் ரத்தச் சிவப்பைக் கண்டீர்களா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-40587979697044750232008-12-13T19:12:00.000-05:002008-12-13T19:12:00.000-05:00kannabiran, RAVI SHANKAR (KRS) said... \>>&g...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>\>>>>சீரங்கம்-ன்னு தெரிஞ்சவுடன், மின்னஞ்சல் கூட அனுப்பும் முன்னே, தானா வந்து நிக்கறீங்களே-க்கா! சூப்பரு!<BR/>>>>>>>>>பின்ன திருவரங்கப்ப்ரியாவா சும்மாவா!!!!:)<BR/><BR/><BR/>>>>>>>>{அன்னாரின் சந்நிதி அரங்கன்கோயிலில் நுழைந்ததும் மூன்றாவது சந்நிதியாக இருக்கும்}//<BR/><BR/>**விட்டா கூகுள் மேப் போட்டுருவீங்க போல! :)<BR/>ரெங்கா ரெங்கா கோபுரம் தாண்டியவுடன் வலப்பக்கம், முதல் சன்னிதி தானே?***<BR/>>>>>>>>>>>>ரங்கா ரங்கா மெயின் கோபுரம் தாண்டினதும் முதல்ல கூரத்தாழ்வார்தான் வலப்பக்கம்...மூணாவதாதான் பாணர் சந்நிதி!! எங்கு சுற்றினாலும் மனம் ரங்கனையே நினைப்பதால் கோயில்முழுவதும் அத்துப்படி!!! மத்தபடி கூகுளம்மன் நானில்லைப்பா!!!!!<BR/><BR/>தொ.பொடி பெர்த்டே டிசம்பர்26 ஆ,,,ம்ம்ம்...என்ன திட்டம்,திருப்பள்ளி எழுச்சியை அலசுங்க...எத்தனை எளீமையான பாடல்கள் அவை!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-72504982086223697932008-12-13T12:33:00.000-05:002008-12-13T12:33:00.000-05:00அடியேன் அமலன் ஆதிப்பிரான் அடியார்க்கு அடியேன்.அடியேன் அமலன் ஆதிப்பிரான் அடியார்க்கு அடியேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-57372233955289141742008-12-13T12:30:00.000-05:002008-12-13T12:30:00.000-05:00//ஷைலஜா said... பாணப்பெருமானைப்பற்றிய பதிவா ஆஹா! இ...//ஷைலஜா said... <BR/>பாணப்பெருமானைப்பற்றிய பதிவா ஆஹா! இத, இதத்தானே ரொம்ப நாளா நான் உங்ககிட்ட எதிர்பார்த்தேன் சகோதரரே!//<BR/><BR/>சீரங்கம்-ன்னு தெரிஞ்சவுடன், மின்னஞ்சல் கூட அனுப்பும் முன்னே, தானா வந்து நிக்கறீங்களே-க்கா! சூப்பரு!<BR/><BR/>//தேசிகர் நாலாயிர திவ்யபிரபந்தத்தில் வியாக்கியானம் எழுதியது அமலனாதி பிரபந்தம் ஒன்றிர்க்கே! ;முனிவாஹனபோகம்; என்னும் இந்த வியாக்கியானம்//<BR/><BR/>ஆமாம்! அதைப் போகம்-ன்னு சொல்றாரு பாருங்க!<BR/><BR/>//லோக சாரங்க முனிவரை வாஹனமாகக்கொண்டு(இனிதானே இதையெல்லாம் நீங்க எழுதப்போறீங்க பதிவில் இல்லையா)//<BR/><BR/>ஹிஹி! மேலோட்டமான கதை எல்லாருக்கும் தெரியும் தான்! ஆனால் - the sequence of events - அதைச் சொல்லத் தான் எனக்கு ஆசை! புனிதப்படுத்தறேன் பேர்வழி-ன்னு இல்லாம, உள்ளதை மறைக்காமச் சொல்லும் வரலாறு தான் ஆன்மீகத்தில் வெற்றி பெறும்! லோக சாரங்கரைக் காப்பாற்றும் பொருட்டு வேறு மாதிரி சொல்லாமல், கல்லால் பலமா அடிச்சார்-ன்னு ஒளிவு மறைவு இல்லாம சொல்லும் நேர்மை பிடிச்சிருக்கு!<BR/><BR/>//அன்னாரின் சந்நிதி அரங்கன்கோயிலில் நுழைந்ததும் மூன்றாவது சந்நிதியாக இருக்கும்//<BR/><BR/>விட்டா கூகுள் மேப் போட்டுருவீங்க போல! :)<BR/>ரெங்கா ரெங்கா கோபுரம் தாண்டியவுடன் வலப்பக்கம், முதல் சன்னிதி தானே?<BR/><BR/>//(முதலில் குருபக்தியில் சிறந்த கூரத்தாழ்வாருடையது அடுத்து தொண்டரடிப்பொடி ,அடுத்து பாணரின் திருசந்நிதி!)!//<BR/><BR/>தொண்டரடிப்பொடி birthday dec-26Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-13481727417426035752008-12-13T12:20:00.000-05:002008-12-13T12:20:00.000-05:00//Anonymous said... Vanakkam sir,ARANGAN needhivaa...//Anonymous said... <BR/>Vanakkam sir,<BR/>ARANGAN needhivaanavan endru Aranganai paadiyavar//<BR/><BR/>ஆமாம் ஸ்ரீநிவாசன் சார்!<BR/>நீதிவான் அவன் = என்ன அருமையான சொல்லாட்சி!<BR/>Honble Justice என்கிறோமே! ஆகா...பத்தே பாட்டு தான் என்றாலும், ஒவ்வொன்னும் ஒரு முத்து, பாணன் செஞ்ச பாட்டு!<BR/><BR/>//swami desikan also wrote munivahanabodham about this azhwar//<BR/><BR/>ஆம்! ஷைலஜாக்கா ஆல்ஸோ டெல்லிங் திஸ்!<BR/><BR/>//in srivaishnavam you should not get bhaagavathapacharam,Arangan Arangane endru unara vaitha sambavam//<BR/><BR/>வைணவம் மட்டுமல்ல! எதிலுமே பாகவத அபசாரம் பெரும் பிழை!<BR/>மெய்ப்பொருள் நாயனார் ஒப்புக்கு நீறு பூசி வந்தவனையும் அதனால் தான் வணங்கினார்!<BR/><BR/>//PAATINAL KANDU VAZHUM PAANAR THAL PARAVINOME//<BR/><BR/>தனியன் சொன்னமைக்கு நன்றி!<BR/><BR/>காட்டவே கண்ட பாத கமல நல்லாடை உந்தி<BR/>தேட்டரும் உதரபந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்<BR/>வாட்டமில் கண்கள் மேனி முனி ஏறித் தனி புகுந்து<BR/>பாட்டினால் கண்டுவாழும் பாணர்தாள் பரவினோமே!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-81576114096100822132008-12-13T08:43:00.000-05:002008-12-13T08:43:00.000-05:00பாணப்பெருமானைப்பற்றிய பதிவா ஆஹா! இத, இதத்தானே ர...பாணப்பெருமானைப்பற்றிய பதிவா ஆஹா! இத, இதத்தானே ரொம்ப நாளா நான் உங்ககிட்ட எதிர்பார்த்தேன் சகோதரரே! தேசிகர் நாலாயிர திவ்யபிரபந்தத்தில் வியாக்கியானம் எழுதியது அமலனாதி பிரபந்தம் ஒன்றிர்க்கே! ;முனிவாஹனபோகம்; என்னும் இந்த வியாக்கியானம் லோக சாரங்கமுனிவரை வாஹனமாகக்கொண்டு(இனிதானே இதையெல்லாம் நீங்க எழுதப்போறீங்க பதிவில் இல்லையா) சந்நிதிக்குள் சென்று திருப்பாணாழ்வாரின் மகிமையையும் அவர் பிரபந்தத்தின் தனிப்பெரும் சிறப்பையும் காட்டுகிறது<BR/> ......பாண்பெருமாள் செய்த பாடல்பத்தும்<BR/>பழமறையின் பொருளென்று பரவுமின்கள் என்கிறார் சுவாமி தேசிகன்.<BR/><BR/> பாணர்குலத்தில்பிறந்து வளர்ந்து ஆண்டவனின் அருளுக்கு அன்பே அவசியம் என்கிற அரும்பெரும் கொள்கையை உலகுக்கு எடுத்துக்காட்ட பழமறையின் பொருளைத்தித்திக்கும் தமிழ்மொழியில் பாடியவரைப் பற்றிய பதிவு என்றால் படிக்கப்படிக்க அவர் மகிமை நம்மை மேலும் மதிக்க வைக்கும்! அன்னாரின் சந்நிதி அரங்கன்கோயிலில் நுழைந்ததும் மூன்றாவது சந்நிதியாக இருக்கும். (முதலில் குருபக்தியில் சிறந்த கூரத்தாழ்வாருடையது அடுத்து தொண்டரடிப்பொடி ,அடுத்து பாணரின் திருசந்நிதி!)!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-9743891579196762282008-12-13T01:27:00.000-05:002008-12-13T01:27:00.000-05:00Vanakkam sir, ARANGAN needhivaanavan end...Vanakkam sir,<BR/> ARANGAN needhivaanavan endru Aranganai paadiyavar,swami desikan also wrote munivahanabodham about this azhwar,in srivaishnavam you should not get bhaagavathapacharam,Arangan Arangane endru unara vaitha sambavam.<BR/>PAATINAL KANDU VAZHUM PAANAR THAL PARAVINOME.<BR/> ARANGAN ARULVANAGA,<BR/> Anbudan,<BR/> k.srinivasan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-53542284470357925642008-12-13T00:26:00.000-05:002008-12-13T00:26:00.000-05:00Kailashi said... //ஆலயச் சீர் திருத்தம் ஆகட்டும், ...Kailashi said... <BR/>//ஆலயச் சீர் திருத்தம் ஆகட்டும், மொழிச் சீர்திருத்தம் ஆகட்டும்...<BR/>எல்லாம் அரங்கத்தில் இருந்து தான் ஆரம்பிக்கணும்-ன்னு ஒரு ராசி ஏற்பட்டு விட்டது போல!<BR/>எதிர்த்தவர்களும் அரங்கத்தில் தான் பலமாக எதிர்த்தார்கள்! எதிர்ப்பை மீறி வெற்றிகளும் அரங்கத்தில் தான் பலமாகக் குவிந்தன//<BR/><BR/>வாங்க கைலாஷி ஐயா!<BR/>எதுக்கு இதை மார்க் மட்டும் பண்ணி இருக்கீக? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-66716247894426142432008-12-13T00:25:00.000-05:002008-12-13T00:25:00.000-05:00//Raghav said... அற்புதம்.. திருப்பாணாழ்வார் சரித்...//Raghav said... <BR/>அற்புதம்.. திருப்பாணாழ்வார் சரித்திரத்தை அற்புதமாக ஆரம்பிச்சிருக்கீங்க..//<BR/><BR/>பாணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)<BR/><BR/>//பதிவு மழையா பொழியுதே.. :)//<BR/><BR/>அந்தி மழை பொழிகிறது<BR/>ஒவ்வொரு துளியிலும் அவன் முகம் தெரிகிறது! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-76648544625327584412008-12-13T00:24:00.000-05:002008-12-13T00:24:00.000-05:00நெடுநாள் கழித்து வந்த அரங்கனை ரத்த வெள்ளத்தில் காட...நெடுநாள் கழித்து வந்த அரங்கனை ரத்த வெள்ளத்தில் காட்ட வேண்டிய சூழல்-கதை! அதில் கொஞ்சூண்டு வருத்தம்.....<BR/><BR/>இருந்தாலும், வா ரங்கா, வா!<BR/><BR/>கருவாய் உயிராய் கதியாய் விதியாய்<BR/>குருவாய் வருவாய் அருள்வாய் அரங்கா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-87531274372564766452008-12-13T00:20:00.000-05:002008-12-13T00:20:00.000-05:00நட்சத்திர வாரத்தில் ஒரு சிலர் தேவையில்லாமல் அடித்த...நட்சத்திர வாரத்தில் ஒரு சிலர் தேவையில்லாமல் அடித்த கும்மி! <BR/><BR/>அதன் காரணமாக மாதவிப் பந்தலில் இனி அரங்கன் மட்டும் வர மாட்டான் என்று சொல்லி இருந்தேன்.....<BR/><BR/>இன்று திருப்பாணாழ்வார் அரங்கனைத் தர தரவென்று இழுத்துக் கொண்டு வந்து விட்டார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-51207677696414258722008-12-13T00:09:00.000-05:002008-12-13T00:09:00.000-05:00அற்புதம்.. திருப்பாணாழ்வார் சரித்திரத்தை அற்புதமாக...அற்புதம்.. திருப்பாணாழ்வார் சரித்திரத்தை அற்புதமாக ஆரம்பிச்சிருக்கீங்க.. <BR/><BR/>பதிவு மழையா பொழியுதே.. :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-63659387312975528312008-12-12T23:52:00.000-05:002008-12-12T23:52:00.000-05:00//ஆலயச் சீர் திருத்தம் ஆகட்டும், மொழிச் சீர்திருத்...//ஆலயச் சீர் திருத்தம் ஆகட்டும், மொழிச் சீர்திருத்தம் ஆகட்டும்...<BR/>எல்லாம் அரங்கத்தில் இருந்து தான் ஆரம்பிக்கணும்-ன்னு ஒரு ராசி ஏற்பட்டு விட்டது போல!<BR/>எதிர்த்தவர்களும் அரங்கத்தில் தான் பலமாக எதிர்த்தார்கள்! எதிர்ப்பை மீறி வெற்றிகளும் அரங்கத்தில் தான் பலமாகக் குவிந்தன//S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.com