tag:blogger.com,1999:blog-18001940.post8227620878384065120..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: மதுரைக் காஞ்சியில் தமிழ்க் கடவுள்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-18001940.post-32320236299803333942013-09-17T00:24:37.170-04:002013-09-17T00:24:37.170-04:00இந்த புத்தகம் 'மதுரை கஞ்சி' ISBN no. ?? நா...இந்த புத்தகம் 'மதுரை கஞ்சி' ISBN no. ?? நான் விகிபெடியாவில்(ஆங்கிலம்) பதிய வேண்டும்.Unknownhttps://www.blogger.com/profile/04298593597886055985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-20048025208447437182010-09-30T16:45:45.635-04:002010-09-30T16:45:45.635-04:00இப்போ பாருங்கள் குமரன்! மாற்றி விட்டேன்!
வெறுமனே...இப்போ பாருங்கள் குமரன்! மாற்றி விட்டேன்! <br /><br />வெறுமனே, சங்கத் தமிழில் இங்க இங்க மாயோன் வரான்-ன்னு காட்டிட்டு போயீறலாம்-ன்னு பார்த்தா, <br /><br />"ஓணம் பத்திச் சொல்லு, மாயோன் - ஓணம் கனெக்சன் என்ன?" கேட்டுக் கேட்டு இப்படி வேலை வாங்கறீயளே? தெரியாத்தனமாக் காலை வச்சிட்டேனோ? :)<br /><br />ராகவா நீயே துணை! என்னையக் காப்பாத்து! <br />ராகவா அபயம்! ராகவா அபயம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-11931318884223868392010-09-30T13:48:16.307-04:002010-09-30T13:48:16.307-04:00பாடலின் முழுப்பொருளை சொல்ல வேண்டாம் இரவி. எங்கே தம...பாடலின் முழுப்பொருளை சொல்ல வேண்டாம் இரவி. எங்கே தமிழ்க்கடவுளைப் பற்றிய குறிப்பு வருகிறது என்று சொன்னால் போதும். <br /><br />மாயோனுக்குரிய ஓண நன்னாள் என்று இந்தப் பாடல் சொல்கிறது என்றும் பெரியாழ்வார் 'திருவோணத்தான்' என்று சொல்கிறார் என்றும் சொல்லியிருக்கிறீர்கள். மாயோனுக்கு எப்படி திருவோண நன்னாள் அமைந்தது என்ற விளக்கம் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-66482404992960600012010-09-30T08:49:31.794-04:002010-09-30T08:49:31.794-04:00என்ன கேட்கறிங்க-ன்னு புரியலையே குமரன்! மாயோனுக்கு ...என்ன கேட்கறிங்க-ன்னு புரியலையே குமரன்! மாயோனுக்கு திருவோண விண்மீன் எப்படி வந்தது என்று பாடல் சொல்கிறதா என்ன?<br /><br />நான் பாதலின் முழுப் பொருளையும் சொல்லிச் செல்லவில்லை! அப்படிச் சொன்னால் அது சங்கத் தமிழ் உரை ஆகி விடும்! நீளும் ஆனால் இன்பம் தான்!<br /><br />பேசு பொருளை ஒட்டி, தமிழ்க் கடவுளான மாயோன், சங்கப் பாடல்களில் வரும் இடத்தை மட்டுமே விளக்கிச் செல்கிறேன்! இங்கு மாயோன் மேய ஓண நன்னாள்!<br /><br />இந்த விளக்க முறை சரியா என்று பார்த்துச் சொல்லுங்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-56709777213527418972010-09-29T20:02:37.182-04:002010-09-29T20:02:37.182-04:00மாயோன் எப்படி திருவோணத்தான் ஆகிறான் என்று சொல்லவே ...மாயோன் எப்படி திருவோணத்தான் ஆகிறான் என்று சொல்லவே இல்லையே!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com