tag:blogger.com,1999:blog-18001940.post8239206681321231817..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: கருடன்-அனுமனைக் கேலி செய்யும் இறைவன்! - திருப்புல்லாணி!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-18001940.post-26860210600833153292015-03-28T11:23:22.059-04:002015-03-28T11:23:22.059-04:00अश्वत्त --Peepal tree
The Ficus religiosa tree is...अश्वत्त --Peepal tree <br />The Ficus religiosa tree is known by a wide range of vernacular names in different locales and languages, including:<br /><br />in Indic languages:<br />Sanskrit — अश्वत्थः aśvatthaḥ vṛksha, pippala vṛksha (vṛksha means tree)<br />Bengali language — অশ্বথ, i.e. ashwath, পিপুল, i.e. pipul<br />Tamil — அரச மரம் arasa maram (literally King or King's Tree. Arasu or Arasan is Tamil for King)<br />Telugu — రావి చెట్టు Raavi Chettu<br />Kannada — araLi mara ಅರಳಿ ಮರ<br />Konkani — Pimpalla Rook/jhadd<br />Malayalam — അരയാല് Arayaal<br />Gujarati — પિપળો (Pipdo)<br />Punjabi — Pippal / پپل<br />Bhojpuri — Pippar<br />Marathi — पिंपळ pimpaL (where L stands for the German ld sound, used in for example Nagold)<br />Mahal — އަޝްވަތި ގަސް (Aśvati gas)<br />Oriya — ଅଶ୍ୱତ୍ଥ (Ashwatth)<br />Pali — assattha; rukkha<br />Nepali (नेपाली) — पीपल(Peepal\Pipal)<br />Sinhala — ඇසතු esathu<br />Thai — โพธิ์ (Pho)<br />Vietnamese — bồ-đề<br />Urdu — peepal پیپل<br />Source: http://en.wikipedia.org/wiki/Ficus_religiosa#Vernacular_namesSethu Subramanianhttps://www.blogger.com/profile/18181313304955187022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-78669002171057744722015-03-27T23:57:08.175-04:002015-03-27T23:57:08.175-04:00>>அஸ்வத்த மரம் = ஆலமரம்.<<
Not so! asw...>>அஸ்வத்த மரம் = ஆலமரம்.<<<br />Not so! aswaththa is அரச மரம் .<br /><br />தல விருட்சம் : அரசமரம் (source: http://temple.dinamalar.com/New.php?id=837)Sethu Subramanianhttps://www.blogger.com/profile/18181313304955187022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-68549333508887997712012-07-24T00:09:41.986-04:002012-07-24T00:09:41.986-04:00நல்ல பதிவு..நன்றி அண்ணா...நல்ல பதிவு..நன்றி அண்ணா...கார்த்திhttps://www.blogger.com/profile/10300309835031878607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-16670252772369911692010-06-16T04:03:56.565-04:002010-06-16T04:03:56.565-04:00திருபுல்லாணி பற்றி வாய்வழி கேள்விப்பட்டிருந்தால...திருபுல்லாணி பற்றி வாய்வழி கேள்விப்பட்டிருந்தாலும் மேலும் பல விபரங்கள் மற்றும் சுட்டிகள் மூலம் கொடுத்து பல விபரங்களை தெரியப்படுத்திவிட்டீர்கள்.<br />மிக்க நன்றி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-81477475991167381662010-04-01T09:44:26.069-04:002010-04-01T09:44:26.069-04:00திருப்புல்லணை திவ்ய தேசத்தைப் பற்றி நன்கு அறிந்து ...திருப்புல்லணை திவ்ய தேசத்தைப் பற்றி நன்கு அறிந்து கொண்டேன். சுவாமி இரகுவீரதயாள் அவர்களின் பதிவில் வரும் பெருவிழா (பிரம்மோற்சவ) இடுகைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். நன்றி இரவி! நன்றி இரகுவீரதயாள் சுவாமி!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-15498342630048309392010-04-01T02:52:26.508-04:002010-04-01T02:52:26.508-04:00//Raghavan said...
மல்லாரி ராகம் பற்றி. லால்குடி ஜ...//Raghavan said...<br />மல்லாரி ராகம் பற்றி. லால்குடி ஜெயராமன் இசையிலும் வந்துள்ளது.<br />தேடுகிறேன் - கிடைத்ததும் upload செய்கிறேன்//<br /><br />நன்றி Raghavan! தரவேற்றி விட்டுச் சொல்லுங்க!<br /><br />சரி, உங்களைச் சுருக்கமா எப்படிக் கூப்புடறது-ன்னு சொல்லுங்களேன்! :)<br />என் தோழன் ஜி.இராகவனை மட்டும் தான் ராகவன்/ராகவா-ன்னு கூப்பிடறது வழக்கம்!<br /><br />இங்க, எனக்குன்னு பார்த்து, ஏகப்பட்ட இராகவன்-கள் வருகிறார்கள்! :)<br />இப்படி முன்னாடி ஒருத்தர் வந்தார்! இப்ப அவரை ராகவ்-ன்னு ஆக்கியாச்சி! உங்களை என்ன ஆக்குறது-ன்னு தெரியலை! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-74255384469766763922010-04-01T02:46:49.566-04:002010-04-01T02:46:49.566-04:00//பல பெருமாள் கோவில் கருட வாகனத்தில் பெருமாள் பாதம...//பல பெருமாள் கோவில் கருட வாகனத்தில் பெருமாள் பாதம் கருடர் கை மேல் படும் படி நீட்டி அலங்காரம் பண்ணுவார்கள்//<br /><br />உண்மை தான் ராஜேஷ்!<br />திருமலை போன்ற தலங்களில் அப்படியே!<br /><a href="http://go2.wordpress.com/?id=725X1342&site=4krsna.wordpress.com&url=http%3A%2F%2F4krsna.files.wordpress.com%2F2008%2F10%2F2829202290079105973nrutuw_fs.jpg&sref=http%3A%2F%2F4krsna.wordpress.com%2F2008%2F10%2F05%2Fday-5-mohini-alankara-garuda-sevai%2F" rel="nofollow">tirumala-garuda seva</a><br /><br />ஆனால் எல்லாத் தலங்களிலும் இப்படிச் செய்து விட முடியாது! உற்சவத் திருமேனியின் அளவைப் பொறுத்தே அவ்வாறு செய்ய முடியும்! சில இடங்களில் சிறிய உற்சவராகவோ, இல்லை ஏகத்துக்கும் பெரிய கருடனாகவோ இருந்தால், அப்படிச் செய்வது கடினம்! மிகவும் நீண்டு, பார்வைக்கும் சரியாக வராது!<br /><br />எ.கா:<br />நாச்சியார் கோயில் கல் கருடன் - <a href="http://k41.pbase.com/g1/95/360595/2/94308056.MeQohKR8.jpg" rel="nofollow">http://k41.pbase.com/g1/95/360595/2/94308056.MeQohKR8.jpg</a><br /><br />//இவை அலங்காரம் பண்ணுபவர்களின் தவறே என்று கருதுகிறேன்//<br /><br />ஹிஹி!<br />திருப்புல்லாணியில் இந்த ஆண்டு நடைபெற்ற அலங்காரத்தில் ஒரு சின்ன தவறு! எனக்கும், சுவாமி ரகுவீர தயாளுக்குமே தெரியும்! :))<br />நீங்க கிட்டத்தட்ட வந்துட்டீங்க! ஆனா நல்ல காலம் கண்டு புடிக்கலை! :))<br /><br />ரகுவீரதயாள் அண்ணா: கமலக் கண்ணியார் சொல்லுறத கவனிச்சீயளா? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-51413239978702544802010-04-01T01:36:08.150-04:002010-04-01T01:36:08.150-04:00மல்லாரி ராகம் பற்றி.
கோவிலில் பெருமாள் பிரகாரங்கள...மல்லாரி ராகம் பற்றி.<br />கோவிலில் பெருமாள் பிரகாரங்களில்<br />பவனி வரும்போது இசைக்கபடும் <br />நாதஸ்வர இசை.கேட்க மிகவும் ரம்யமாக இருக்கும். லால்குடி ஜெயராமன் இசையிலும் வந்துள்ளது.<br />தேடுகிறேன் - கிடைத்ததும் upload செய்கிறேன். அன்புடன் - ராகவன்.வRaghavanhttps://www.blogger.com/profile/10177298302316784008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-5959573738774949912010-03-31T06:24:00.186-04:002010-03-31T06:24:00.186-04:00அடியேன் நமஸ்காரம்!
இன்னொரு விஷயம் .
பல பெருமாள் ...அடியேன் நமஸ்காரம்!<br /><br />இன்னொரு விஷயம் . <br />பல பெருமாள் கோவில் கருட வாகனத்தில் பெருமாள் பாதம் கருடர் கை மேல் படும் படி நீட்டி அலங்காரம் பண்ணுவார்கள். <br /> <br />ஆனால் திருபுல்லானியில் பெருமாள் பாதம் கருடர் தோள் வரையே உள்ளது. <br />கருடர் கை பெருமாள் பாதம் படுவதற்காக ஏங்குகிறது. <br /><br />இவை அலங்காரம் பண்ணுபவர்களின் தவறே என்று கருதுகிறேன்.Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-89102533390102833812010-03-31T06:23:16.229-04:002010-03-31T06:23:16.229-04:00KRS Said….
உட்கார்ந்த நிலையில் இராமனை ஃபோட்டோ, கீ...KRS Said…. <br />உட்கார்ந்த நிலையில் இராமனை ஃபோட்டோ, கீட்டோ புடிச்சீங்களா? இல்லை தொலைக்காட்சில பார்த்தீங்களா? :)))<br /><br />சரியா சொன்னீங்க! <br />சன் டிவி ௦-ல் ராமாயணம் ஓடுது. <br />உட்கார்ந்து கொண்டு இராமர் விரதம் இருப்பார் . <br />அடுத்த episode miss பண்ணிட்டேன் .<br />அந்த gape-la படுத்து கொண்டார் போல!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-89661908993240515702010-03-30T16:13:17.291-04:002010-03-30T16:13:17.291-04:00//Raghavan said...
திரு.ரகூவீர்தயாள் - காணவேண்டும...//Raghavan said... <br />திரு.ரகூவீர்தயாள் - காணவேண்டுமா<br />தீ்ர்த்தவாரி ஃபொட்டோவை பார்க்கவும்<br />திரும்போது பெருமாளை ஏளப்பண்ணுவர்தான்//<br /><br />யாராச்சும் கண்டுபுடிக்கறாங்களா-ன்னு வெயிட் பண்ணிப் பார்த்தேன்! :) நன்றி!<br /><br />அந்தப் புகைப்படத்தில், லேசான தாடி வளர்த்துக் கொண்டு, முதலில் தெரியும் நபர்...<br />என் ஆருயிர்த் தோழன் ஒரு முறை இதே போலவே இருந்தானா தாடி வச்சிக்கிட்டு? அதான் டக்குன்னு இந்தப் படத்தையே எடுத்துப் போட்டுட்டேன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-12130743313455441102010-03-30T16:08:52.389-04:002010-03-30T16:08:52.389-04:00//Raghavan said...
திரு.ரகுவீர்தயாள் அவர்களுடன் -...//Raghavan said... <br />திரு.ரகுவீர்தயாள் அவர்களுடன் - திருப்புல்லாணியில் <br />2 நாட்கள் நட்பு - அவரின் கனிவை<br />அனுபவித்தவன் - எனனுள் எழும்<br />சந்தேகங்களுக்கு விளக்கும் கொடுக்கும்<br />ஆசான்.//<br /><br />உண்மை தான் Raghavan!<br />குடும்பம் சென்னையில் இருக்க, தான் மட்டும் திருப்புல்லாணியில்<br />செய்து வரும் கைங்கர்யங்கள் மகத்தானது! <br />பார்க்க வைணவக் கைங்கர்யம் போல் இருப்பினும்...பழமை நூல் மின்னாக்கம் என்பன போன்றவை தமிழ் மரபுத் தொண்டுகளே!<br /><br />நான் விளையாட்டாகவே ஆன்மீகத்தை அணுகி எழுதினாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாது, சுவாமி ரகுவீரதயாள் பந்தலின் பரம வாசகர் என்பதில் எனக்குத் தனிப்பட்ட மகிழ்வும் கூட! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-70480290687755704352010-03-30T16:02:17.884-04:002010-03-30T16:02:17.884-04:00//Sri Kamalakkanni Amman Temple said...
இராமர் புல...//Sri Kamalakkanni Amman Temple said...<br />இராமர் புல் மேல் உட்கார்ந்து கொண்டுதானே கடலைரசனை வேண்டினார்.<br />பிறகு எப்படி சயன கோலம்//<br /><br />என்ன ராஜேஷ், கேள்வி எல்லாம் பலமா இருக்கே? :)<br /><br />புல் மேல் "உட்கார்ந்தா"? உட்கார்ந்த நிலையில் இராமனை ஃபோட்டோ, கீட்டோ புடிச்சீங்களா? இல்லை தொலைக்காட்சில பார்த்தீங்களா? :)))<br /><br />அதாச்சும் இத்தகைய வேண்டுதல்களுக்கு பிரயோபவேசம்-ன்னு பேரு! அதில் ஒன்று தர்ப்பைப் படுக்கையில் படுத்து வேண்டுதல்!<br /><br />இப்பல்லாம் உண்ணாவிரதத்தில் கூடப் பார்க்கலாமே! ஆரம்பிக்கும் போது உட்கார்ந்து ஆரம்பிப்பாங்க! ஆனால் செல்லச் செல்ல, சோர்வின் காரணமாக, படுத்துக்கிட்டு தான் உண்ணாவிரதம் தொடரும்! அதே போல-ன்னு வச்சிக்குங்களேன்! :)<br /><br />இராமன் தர்ப்பைப் படுக்கையில் படுத்துக் கொண்டு தான் உபவாசம் இருக்கின்றான்! கம்பரும் அப்படியே காட்டுகிறார்! இதோ:<br /><br />தருண நங்கையை மீட்பதோர் நெறி தருக்கென்னும்<br />பொருள் நயந்து, நன்னூல் நெறி "அடுக்கிய புல்லில் <br />கருணை அம்கடல் துயின்றனன்" கருங்கடல் நோக்கி<br />வருண மந்திரம் விதிமுறை எண்ணினன் வணங்கி!<br /><br />அதனால் தான் சயன கோலம்! அர்த்தம்வாயிந்தா? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-9354547166526783352010-03-30T15:56:20.402-04:002010-03-30T15:56:20.402-04:00//Sri Kamalakkanni Amman Temple said...
இராமர் இர...//Sri Kamalakkanni Amman Temple said... <br />இராமர் இருக்கும் போதே சயன கோலத்தில் பெருமாள் திருபுல்லாணியில் இருந்தாரா!//<br /><br />இராமன் இங்கு வரும் போது, நின்ற கோலத்து ஆதி ஜகன்னாதர் மட்டுமே ஆலயத்தில் இருந்தார்!<br />சயன கோலத்தில் இருப்பது இராமன்! அவர் ஆலய மூலவர் அல்ல!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-85980147705847880902010-03-30T09:21:54.303-04:002010-03-30T09:21:54.303-04:00திரு.ரகூவீர்தயாள் - காணவேண்டுமா
தீ்ர்த்தவாரி ஃபொட்...திரு.ரகூவீர்தயாள் - காணவேண்டுமா<br />தீ்ர்த்தவாரி ஃபொட்டோவை பார்க்கவும்<br />திரும்போது பெருமாளை ஏளப்பண்ணுவர்தான்.<br />அன்புடன் ராகவன்.வRaghavanhttps://www.blogger.com/profile/10177298302316784008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-82582568194378293752010-03-30T09:07:29.563-04:002010-03-30T09:07:29.563-04:00திரு.ரகுவீர்தயாள் அவர்களுடன் - திருப்புல்லாணியில் ...திரு.ரகுவீர்தயாள் அவர்களுடன் - திருப்புல்லாணியில் <br />2 நாட்கள் நட்பு - அவரின் கனிவை<br />அனுபவித்தவன் - எனனுள் எழும்<br />சந்தேகங்களுக்கு விளக்கும் கொடுக்கும்<br />ஆசான். மாற்றாக அவரின் ஆன்மீக எழுத்து பணி அனுபவித்தவ்ர்களுக்கு<br />புரியும்.<br />அன்புடன் ராகவன்.வRaghavanhttps://www.blogger.com/profile/10177298302316784008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-86383869617830324142010-03-30T04:00:51.189-04:002010-03-30T04:00:51.189-04:00This comment has been removed by the author.Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-11907948987428241132010-03-30T02:45:32.825-04:002010-03-30T02:45:32.825-04:00இராமர் புல் மேல் உட்கார்ந்து கொண்டுதானே கடலைரசனை வ...இராமர் புல் மேல் உட்கார்ந்து கொண்டுதானே கடலைரசனை வேண்டினார். <br />பிறகு எப்படி சயன கோலம்.<br /><br />இராமர் இருக்கும் போதே சயன கோலத்தில் பெருமாள் திருபுல்லாணியில் இருந்தாரா!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-27748888110239754202010-03-29T14:27:25.056-04:002010-03-29T14:27:25.056-04:00// Sri Kamalakkanni Amman Temple கருடன் பெருமாளை த...// Sri Kamalakkanni Amman Temple கருடன் பெருமாளை தாங்க!<br />பெருமாளோ பக்தர்களை தாங்கி கொண்டு வருகிறார்.!//<br /><br />சரியாச் சொன்னீங்க ராஜேஷ்!<br />அருட்சோதித் தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்!<br />தாயாகித் தந்தையுமாய்த் "தாங்குகின்ற" தெய்வம்!krshttps://www.blogger.com/profile/13219220998575217144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47240443491265285612010-03-29T14:25:02.605-04:002010-03-29T14:25:02.605-04:00//Sri Kamalakkanni Amman Temple said...
நல்ல ஹர்ட...//Sri Kamalakkanni Amman Temple said... <br />நல்ல ஹர்ட் வொர்க் பண்ணி இருக்கீங்க போல!<br />பதிவு நிறைய இருக்குங்க!//<br /><br />ரொம்ப நாள் பதிவிடாம இருந்து, இப்ப பதிவிட்டா இப்படித் தான் ஆகுமா? :)<br /><br />//இங்கேயும் அங்கேயும் ஓட விடறீங்க!//<br /><br />:)<br />அட, முருகனருள் பதிவுக்குத் தானே எட்டிப் பார்க்கச் சொன்னேன்! அது போய் ஓட விடறதா? காலாற நடக்க விடறது-ன்னு சொல்லுங்க!<br /><br />//i will read slowely krs. <br />realy thanks for you. <br />i learned lots of devotional information in madhavipandal//<br /><br />:)<br />பந்தல் மேல் பல் கால் குயில் இனங்கள் கூவின காண்!krshttps://www.blogger.com/profile/13219220998575217144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-6917227000116158742010-03-29T14:20:22.897-04:002010-03-29T14:20:22.897-04:00//LK said...
அந்த ராவணனே சரணாகதி என்று வந்திருந்த...//LK said... <br />அந்த ராவணனே சரணாகதி என்று வந்திருந்தாலும் ஸ்ரீ ராமர் ஏற்று கொண்டு இருப்பார்//<br /><br />வாங்க LK!<br />இராமன் ஏற்றுக் கொண்டிருப்பானோ என்னவோ...<br />ஆனால் இராவணன் அப்படியெல்லாம் வர மாட்டார்! :)<br /><br />//அது அவரின் குணாதிசயம்//<br /><br />இராமனின் அதிசயமான குணாதிசயமா? :)<br /><br />எங்கள் கண்ணனும் அப்படித் தான்! இன்னும் ஒரு படி கூட!<br />சரணம் என்று வராதவர்களையும் தானே சென்று தேடிப் பிடித்து ஏற்றுக் கொள்வான்! :)krshttps://www.blogger.com/profile/13219220998575217144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-47119869762716061922010-03-29T14:14:48.691-04:002010-03-29T14:14:48.691-04:00//இதுவாவது பரவாயில்லை. இந்த நாகப் பிரதிஷ்டையிலே மு...//இதுவாவது பரவாயில்லை. இந்த நாகப் பிரதிஷ்டையிலே முதல் நாள் ஜலாதி வாசம் என்னும் சடங்கிலே நாகருக்குப் பூஜை செய்து ஜலாதிவாசம் செய்வதை...<br /><br />தினமலர் தனது இணையத்திலே குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து சக்ர தீர்த்தத்திலே"ஜலக்ரீடை" செய்தால் குழந்தை பிறக்கும் என்று இருக்கிறது//<br /><br />ஹா ஹா ஹா<br />ஜலாதி வாசம் என்பதைத் தான் ஜலக் கிரீடை-ன்னு எழுதிட்டாங்களோ?<br /><br />உங்க பின்னூட்டம் பார்த்து இந்த நிலையிலும் சிரிச்சிட்டேன்! :)<br /><br />ரொமாண்டிக்கா ஜலக் கிரீடை செஞ்சாலும் குழந்தை பிறக்கும் அல்லவா! ஹைய்யோ ஹைய்யோ! :)))krshttps://www.blogger.com/profile/13219220998575217144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-38595831128610638102010-03-29T08:42:43.893-04:002010-03-29T08:42:43.893-04:00ஏன் இரண்டு கைகளையும் உயரத் தூக்கணும்? அதுவும் கருட...ஏன் இரண்டு கைகளையும் உயரத் தூக்கணும்? அதுவும் கருடனைப் போலவே தூக்கணும்?:))<br /><br />---------------<br /><br />எனக்குத் தெரிஞ்சதை உளறி வைக்கட்டுமா?<br />-<br />கருடன் பெருமாளை தாங்க!<br />பெருமாளோ பக்தர்களை தாங்கி கொண்டு வருகிறார்.!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-80131834569895880882010-03-29T02:00:47.767-04:002010-03-29T02:00:47.767-04:00நல்ல ஹர்ட் வொர்க் பண்ணி இருக்கீங்க போல!
பதிவு நிறை...நல்ல ஹர்ட் வொர்க் பண்ணி இருக்கீங்க போல!<br />பதிவு நிறைய இருக்குங்க! இங்கேயும் அங்கேயும் ஓட விடறீங்க!<br />save offline. & i will read slowely krs. <br />realy thanks for you. <br />i learned lots of devotional information in madhavipandalRajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-49812573590719425282010-03-28T21:56:21.456-04:002010-03-28T21:56:21.456-04:00//தக்குடுபாண்டி said...
//என்னை எப்படிக் கருடன் தா...//தக்குடுபாண்டி said...<br />//என்னை எப்படிக் கருடன் தாங்குகிறானோ...<br />அதே போல்...<br />என் ப்ரியமான சரணாகதனே...<br />உன்னை நான் தாங்குவேன்!<br />// <br /><br />அருமையான உண்மை//<br /><br />:)<br />உண்மை எப்பமே அருமையாத் தான் இருக்கும் தக்குடு! <br />அருமை = அரிது :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com