tag:blogger.com,1999:blog-18001940.post8448394167073245943..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: பக்ரீத் புராணம் - சரணாகதி பார்வை!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-18001940.post-15481041249273509012015-01-04T01:50:37.869-05:002015-01-04T01:50:37.869-05:00Thanks for educating the readers. I have learnt a ...Thanks for educating the readers. I have learnt a lot from your blog - keep writing..<br /><br />Just a correction <br />according to the Bible (Old Testament)<br /><br />Hagar is a slave of Sarai (sarah) wife of Abraham<br />Ishmael is son of Hagar & Abraham - Ishmael is older than Issac (he was born when Abraham was 86 years old)<br />link: New International Version - easy to read bible<br />https://www.biblegateway.com/passage/?search=Genesis+16&version=NIV<br /><br />Issac is son of Abraham & Sarah (Abraham was 100 year old when Issac was born)<br />Read the birth of Issac (Genesis chapter 21)<br />https://www.biblegateway.com/passage/?search=Genesis%2021&version=NIV<br /><br />Saba-ThambiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-66240295520879081762015-01-04T01:47:17.203-05:002015-01-04T01:47:17.203-05:00Thanks for educating the readers. I have learnt a ...Thanks for educating the readers. I have learnt a lot from your blog - keep writing..<br /><br />Just a correction <br />according to the Bible (Old Testament)<br /><br />Hagar is a slave of Sarai (sarah) wife of Abraham<br />Ishmael is son of Hagar & Abraham - Ishmael is older than Issac (he was born when Abraham was 86 years old)<br />link: New International Version - easy to read bible<br />https://www.biblegateway.com/passage/?search=Genesis+16&version=NIV<br /><br />Issac is son of Abraham & Sarah (Abraham was 100 year old when Issac was born)<br />Read the birth of Issac (Genesis chapter 21)<br />https://www.biblegateway.com/passage/?search=Genesis%2021&version=NIVAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-18199139086012823462015-01-04T01:45:54.789-05:002015-01-04T01:45:54.789-05:00Thanks for educating the readers. I have learnt a ...<br />Thanks for educating the readers. I have learnt a lot from your blog - keep writing..<br /><br />Just a correction <br />according to the Bible (Old Testament)<br /><br />Hagar is a slave of Sarai (sarah) wife of Abraham<br />Ishmael is son of Hagar & Abraham - Ishmael is older than Issac (he was born when Abraham was 86 years old)<br />link: New International Version - easy to read bible<br />https://www.biblegateway.com/passage/?search=Genesis+16&version=NIV<br /><br />Issac is son of Abraham & Sarah (Abraham was 100 year old when Issac was born)<br />Read the birth of Issac (Genesis chapter 21)<br />https://www.biblegateway.com/passage/?search=Genesis%2021&version=NIVAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-59963702766312746692011-03-17T14:26:36.970-04:002011-03-17T14:26:36.970-04:00நான் சொன்னது என்ன? கைசிக ஏகாதசி கதை! அதில் தான், ப...<a href="http://www.learntohack.webnode.com" rel="nofollow">நான் சொன்னது என்ன? கைசிக ஏகாதசி கதை! அதில் தான், பிரம்ம ராட்சசனிடம் மாட்டிய நம்பாடுவான் என்னும் பஞ்சமர் குலத்தவன், பிணைக் கைதி போல நடந்து கொள்வான்! பெருமாள் கோயிலில் போல் கைசிகப் பண் பாடி விட்டு வந்து விடுகிறேன்! அப்பறம் சாப்பிட்டுக்கோ-ன்னு சொல்லுவான்! கோயிலில் திருப்பிப் போக வேண்டாம் என்று நம்பாடுவான் மனசைக் கலைச்சாலும், சொன்னபடியே வருவான்!</a>johnplayerhttps://www.blogger.com/profile/16797856891154905639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-1052817827883340002008-12-20T22:24:00.000-05:002008-12-20T22:24:00.000-05:00//தரவு தாருங்கள் தரவு தாருங்கள் என்று கேட்கிறீர்கள...//தரவு தாருங்கள் தரவு தாருங்கள் என்று கேட்கிறீர்களே தர முடியாது என்று ஒரு முறை சலித்துக் கொண்டீர்கள். ஏன் கேட்கிறோம் என்பதற்கான விளக்கம் இது. அவ்வளவு தான்.//<BR/><BR/>நன்றி குமரன்,<BR/><BR/>தரவுகள் எல்லாவற்றிற்கும் காட்ட முடியாது. முழுமுதற் கடவுள் மேட்டரையே எடுத்துக் கொள்ளுங்கள், இதற்கு எப்படி தரவுகள் தரமுடியும் ? நம்ம கேஆர்எஸ் நாராயணனே முழுமுதற்கடவுள் என்பார், அதற்கு ஆதாரமாக சங்கரர் முதல் பிறர் வரை பரப்பிரம்மம் என்றால் நாராயணன் எனவே அதுதான் முழுமுதல் கடவுள் என்பர். பரம்பிரம்மம் என்பது ஒரு கான்சப்ட் தான், அதை வைத்து முழுமுதற்கடவுள் நாராயணன் என்று ஒப்புக் கொள்ள முடியுமா ? நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அதே போல் சங்கரனும், சிவனும் வேறு என்றே நான் நினைக்கிறேன். அதுபற்றிய தெளிவான விளக்கங்கள் எனக்குத் தெரியும், இருந்தாலும் அவற்றிற்கான தரவு என்று வைத்தால் எதுவும் நம்புவதற்கு கடினமானது என்பதால் வைப்பது இல்லை. தரவுகளின் காலம் பழமையானதாக இருந்தால் உண்மையாக இருக்கும் என்ற கருத்துக்களையும் நான் ஒப்புக் கொள்வதில்லை, அவரவர் எண்ணத்தில் தோன்றியதை எழுதி வைத்தனர், அவற்றை எப்படி தரவாகக் கொள்ளமுடியும் என்பது எனக்கு தெரியவில்லை.<BR/><BR/>அத்வைதம், த்வைதம், விசிட்டாத்வைதம் என்னும் மூன்றும் வெவ்வேறானவை, அவற்றிற்கு தொடர்புகள் என்று இணைத்துப் பார்க்கும் நிலையில் இன்று இருக்கிறோம், இவற்றைப் போற்ற வேண்டிய நிலையில் இருக்கும் நமக்கு, இவற்றை இணைத்துப் பார்பதைத் தவிர்த்து வேறு வழி இல்லை. காரணம் இவற்றின் வலியுறுத்தல்கள் எதுவும் இன்று இல்லை. ஆனால் இவை மூன்றும் உண்மையில் ஒன்றா ? <BR/><BR/>பெற்றான், படைத்தான் பற்றிய உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது, ஆனால் எதைப் பேசினாலும்... நெற்றிக் கண்ணுக்கு பயந்து பேசாமல் இருந்துவிட்டேன்.<BR/><BR/>எனக்கு தெரிந்த விளக்கங்கள் படி நாராயணன் - பிரம்மன் - சங்கரன் தொடர்புகள் சரிதான். இவர்கள் மூவரில் எப்போதும் யாராவது ஒருவர் மட்டுமே பணியாற்றுவர், அதாவது படைப்பு இருக்கும் போது காத்தல் இருக்காது, காத்தலின் போது அழிப்பு இருக்காதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-91146797368976849112008-12-20T22:12:00.000-05:002008-12-20T22:12:00.000-05:00//சம்பந்தர் சூலையை அனுப்பவில்லை! மன்னனின் ஆட்கள் ம...//சம்பந்தர் சூலையை அனுப்பவில்லை! மன்னனின் ஆட்கள் மடத்துக்கு வைத்த தீ அவர்களையே சென்று சுடும்-ன்னு தான் சொல்றாரு!<BR/>//<BR/><BR/>இதெல்லாம் உச்சகட்ட அவதூறு என்று தாங்கள் ஏன் உணரவே இல்லை. சமண மதம் இன்றும் இருக்கிறது, பெண்களுக்கான வழிபாட்டு உரிமை, பெண் சந்நியாசிகள், உயர்வு தாழ்வு இல்லாத நிலை என அனைத்தையும் வலியுறுத்திய மதத்தை ஞான சம்பந்தர் அண்ட் கோ நாத்திகனாக வலிந்து வலியுறுத்தையதை ஒப்புக் கொள்ள முடியாது. ஒருவரை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கு அரசின் ஆதரவும் இருந்தால் சும்மா வீடு கொளுத்தி அதைச் செய்வாங்க என்பதை எப்படித் தான் ஒப்புக் கொள்கிறீர்களோ தெரியவில்லை. சமணமதம் பற்றிய இந்த தூற்றல் தமிழ்நாட்டுக்குள் மட்டும் தானே நடந்தது. இன்றும் சமணம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்றும் அதனை மக்கள் விரோத மதம் என்று எவராலும் சொல்ல இயலுமோ ? ஆனால் சம்மந்தரின் செயலைப் போற்றுபவர்கள் அதை மறைமுகமாகச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.<BR/><BR/>//பட்டினத்தார், தன் வினை தன்னைச் சுடும், ஒட்டப்பம் வீட்டைச் சுடும்-என்று பாடினால், அவர் தான் வீட்டுக்குத் தீ வச்சாரு-ன்னு ஆயிடுமா என்ன? <BR/>//<BR/><BR/>அது காளமேக சித்தரின் செயல், சித்துவிளையாட்டு என்று சொல்லுவார்கள், சமணர்கள் மதம் மக்களைக் கெடுக்கிறது என்று சிவன் நினைத்தால் அதற்கு ஒரு சிறுவனை கருவியாக பயன்படுத்துவாரா ?<BR/><BR/>ஒதுக்கவேண்டிய தகவல்களை ஒதுக்குங்கள், புனிதம் நற்செயல், தெய்வீகம், இறைச் சித்தம் என்ற சப்பைக் கட்டுகள் தேவையற்றது. ஞானசம்பந்தருக்கு பிறகு எந்த குழந்தைக்கும் தெய்வீகத் தன்மையே இல்லையா ? பார்வதிக்கு அதன் பிறகு பால் சுரக்கவே இல்லையா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-33283951813606247152008-12-20T16:47:00.000-05:002008-12-20T16:47:00.000-05:00@குமரன், கோவி அண்ணா!//வாதவூரருக்கு மாணிக்கவாசகர் எ...@குமரன், கோவி அண்ணா!<BR/>//வாதவூரருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை சிவபெருமான் தந்தார் என்பது பெரும்பாலான பேர்களுக்குத் தெரிந்த ஒன்று. அதற்கு ஏன் இரவிசங்கர் தரவு கேட்டார் என்று தெரியவில்லை//<BR/><BR/>ஹா ஹா ஹா! சும்மா தான் கேட்டேன்! எளிய தரவுகளாவது தேடிக் கொடுக்குறாரா-ன்னு பார்க்கத் தான் கேட்டேன்! :)<BR/><BR/>கோவி தரவுகளோடு பேசணும், சும்மா மறைமலை சொன்னாரு, அவரு சொன்னாரு, தீட்சிதர் சொன்னாரு-ன்னே சொல்லாம, முதல் தர, நேரடியான ஆதாரங்களோடு அலசணும் என்ற பழக்கம் வழக்கத்தில் வருவது நல்லது தானே! <BR/><BR/>வாழ்த்துக்கள் கோவி அண்ணா! <BR/>your tharavu on manickavasagar is accepted! :)<BR/><BR/>The other tharavu on sambandar sending the soolai disease to pandiyan needs discussion! :)<BR/><BR/>சம்பந்தர் சூலையை அனுப்பவில்லை! மன்னனின் ஆட்கள் மடத்துக்கு வைத்த தீ அவர்களையே சென்று சுடும்-ன்னு தான் சொல்றாரு!<BR/><BR/>பட்டினத்தார், தன் வினை தன்னைச் சுடும், ஒட்டப்பம் வீட்டைச் சுடும்-என்று பாடினால், அவர் தான் வீட்டுக்குத் தீ வச்சாரு-ன்னு ஆயிடுமா என்ன? <BR/><BR/>பட்டினத்தாருக்கு இவனுங்க விஷம் வச்சது பற்றி எப்பமே பேச்சு வராது! <BR/>ஆனால் அவர் விஷச் சோற்றை வீட்டின் மேல் எறிந்தாருல்ல? அதைத் தான் தீயே வச்சதா பேசுவாங்க!<BR/><BR/>அவனுங்க ஆயிரம் பண்ணலாம்! ஆனா நல்லவன் எப்பமே நல்லவனாத் தானே இருக்கணும்? இதானே உலக நியதி? :))<BR/><BR/>எக்ஜாம்பிள்: கேஆரெஸ் எப்பமே அடியேன் அடியேன்-ன்னு பணிவாத் தானே பேசணும்! பின்னூட்டத்தில் அனானிகள் ஜல்லியடித்தாலும் பொங்கவே கூடாது அல்லவா? அதைப் போல! :)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-83283653922931730912008-12-17T21:41:00.000-05:002008-12-17T21:41:00.000-05:00கோவி.கண்ணன், பாண்டியர்க்காகவே என்ற சம்பந்தர் தேவார...கோவி.கண்ணன், <BR/><BR/>பாண்டியர்க்காகவே என்ற சம்பந்தர் தேவாரத்தை எடுத்துக் காட்டினீர்களே. இது முதல் தரமான தரவு. ஏனெனில் நேரடியாக அவர் பாடியதையே எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்; நீங்கள் சொன்ன கருத்தினை ஏற்பவர்களும் மறுப்பவர்களும் இந்தத் தரவினை தாங்களே நேரடியாக உரசிப் பார்த்துக் கொள்ளலாம். <BR/><BR/>வாதவூரருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை சிவபெருமான் தந்தார் என்பது பெரும்பாலான பேர்களுக்குத் தெரிந்த ஒன்று. அதற்கு ஏன் இரவிசங்கர் தரவு கேட்டார் என்று தெரியவில்லை. சம்பந்தரின் பாடலைப் போல் நேரடியான தரவை இதற்குத் தர இயலாது; நீங்கள் தந்தது போன்ற தரவையோ பெரியபுராணச் செய்யுளையோ தான் தரமுடியும். அந்த வகையில் இந்தத் தரவையும் எல்லோரும் ஏற்றுக் கொள்ள இயலும் என்று நினைக்கிறேன். <BR/><BR/>இப்படி இன்றி 'அவர் அப்படி சொன்னதாக இவர் சொன்னார்', 'அந்தக் காலத்தில் அப்படி இருந்ததே இல்லை என்று இவர் சொல்கிறார்' என்று சொல்லும் போது இவர் சொன்னதை விட அவர் சொன்னதே நேரடியான தரவு; அதைக் காட்டுங்கள் என்றும்; அந்தக் காலத்தில் அப்படி இருந்ததில்லை என்பது இவர் கருத்தாகவும் ஊகமாகவும் இருக்கலாம்; அப்படி இருந்ததில்லை என்பதற்கு நேரடியான தரவு தரவும் என்றும் கேட்கிறோம். அப்படி தர இயலாத போது அந்த ஊகத்திற்கும் கருத்திற்கும் எதிரான தரவுகளை வைக்கிறோம் - அவை நேரடியான தரவுகளாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்கிறோம்; அப்போது யார் வேண்டுமானாலும் உரசிப் பார்த்து அதன் தரத்தைத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா? <BR/><BR/>தரவு தாருங்கள் தரவு தாருங்கள் என்று கேட்கிறீர்களே தர முடியாது என்று ஒரு முறை சலித்துக் கொண்டீர்கள். ஏன் கேட்கிறோம் என்பதற்கான விளக்கம் இது. அவ்வளவு தான்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-22945023261658688172008-12-17T21:21:00.000-05:002008-12-17T21:21:00.000-05:00கோவி அண்ணாஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)தரவெல்ல...கோவி அண்ணா<BR/>இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)<BR/><BR/>தரவெல்லாம் ஸ்கேன் பண்ணிக் கொடுத்திருக்கீங்க! இதே போல ஒவ்வொரு முறையும் பண்ணீங்கன்னா எம்புட்டு நல்லா இருக்கும்? :)))<BR/><BR/>சரி...கோதையிடம் மூச்சு வாங்கிட்டு வரேன்! பிறந்தநாள் கழித்து! அது வரை வெயிட்டீஸ்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-10233970410374056182008-12-16T23:04:00.000-05:002008-12-16T23:04:00.000-05:00கேஆர்எஸ், ஞானசம்பந்தர் பாண்டிய நெடுமாறனுக்கு சாபமி...கேஆர்எஸ், <BR/><BR/>ஞானசம்பந்தர் பாண்டிய நெடுமாறனுக்கு சாபமிட்டு வெப்பு நோய் வரவழைத்தப் பாடலின் சுட்டி இணைத்திருக்கிறேன்<BR/><BR/><A HREF="http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/SUh48ZywG6I/AAAAAAAADSE/T9fo8s6F-5U/s400/manikkavasagar.PNG" REL="nofollow">சுட்டி 1</A><BR/><BR/>வாதவூராருக்கு மாணிக்க வாசகர் என்ற பெயரை சிவன் சூட்டியதாகச் சொல்லும் இன்னொரு சுட்டி<BR/><BR/><A HREF="http://2.bp.blogspot.com/_lvnKChUTlXQ/SUh47mnJtpI/AAAAAAAADR8/HolnJ9hnUG4/s400/gnanasampanthar.PNG" REL="nofollow">சுட்டி 2</A><BR/><BR/>இரண்டுமே பக்தியாளர்கள் எழுதிய நூல்களில் இருந்த மேற்கோள்கள் தான்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-61415578081695355582008-12-15T10:43:00.000-05:002008-12-15T10:43:00.000-05:00//குமரன் (Kumaran) said... அனானி ஐயா. இரவிசங்கர் வ...//குமரன் (Kumaran) said... <BR/>அனானி ஐயா. இரவிசங்கர் வந்து உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லும் முன்னால் எனக்குத் தோன்றும் பதிலைச்/பதில்களைச் சொல்லலாம் என்று சொல்கிறேன்//<BR/><BR/>அட விடுங்க குமரன்! <BR/>தேடிச் சோறு நிதம் தின்று, பல சின்னஞ் சிறு கதைகள் பேசிக்கிட்டுத் தான் இருப்பாங்க! :(<BR/><BR/>//1. சரணாகதி என்பது வைணவக் கருத்து மட்டும் தானா? சைவத்தில் சரணாகதி என்ற கருத்து இல்லையா?//<BR/><BR/>அதெல்லாம் தெரிஞ்சா இப்படிப் பேசிக்கிட்டு இருப்பாங்களா? சைவத்தில் "சரனாகெதி" இருக்கா-ன்னு அதையும் நீங்க தான் பாத்துச் சொல்லணும்-ம்பாங்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-63088985247745687712008-12-15T10:36:00.000-05:002008-12-15T10:36:00.000-05:00//Anonymous said... அது போல அவங்க மற்ற கருத்துகளில...//Anonymous said... <BR/>அது போல அவங்க மற்ற கருத்துகளில் சைவக் கருத்துகள் இருக்கா என்று எல்லாம் கூட எழுதலாமே?//<BR/><BR/>ஓ எழுதலாமே! நீங்க எழுதலாமே! <BR/>எப்பமே உங்க வாய் தான் பேசிக்கிட்டே இருக்குமா திருவாளர் சைவ.அனானி அவர்களே?<BR/><BR/>//வைஷ்ணவத்தை மட்டும் தான் மற்ற மதங்களோடு ஒப்பீடுவீங்களா?//<BR/><BR/>பார்வைக் கோளாறு ஏதுமில்லையே உங்களுக்கு? எதுக்கும் நல்ல மருத்துவரா பாருங்க! பதிவில் சொல்லப்பட்ட இதெல்லாம் என்ன?<BR/><BR/>//(இஸ்லாமிய மார்க்கண்டேயனோ?)<BR/>(பிள்ளைக்கறிச் சிறுத்தொண்டரோ?)<BR/>நில்லு இப்ராஹிம், நில்லு...//<BR/>சைவம்-ன்னா என்னான்னு தெரியும் தானே?<BR/><BR/>//வைஷ்ணவத்தை மட்டும் தான் மற்ற மதங்களோடு ஒப்பீடுவீங்களா?//<BR/><BR/>இதுக்கு நான் "ஆமாம்"ன்னு சொன்னா, என்ன பண்ணுவீங்க?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-42747547067440448472008-12-15T07:37:00.000-05:002008-12-15T07:37:00.000-05:00அனானி ஐயா. இரவிசங்கர் வந்து உங்கள் கேள்விக்குப் பத...அனானி ஐயா. இரவிசங்கர் வந்து உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லும் முன்னால் எனக்குத் தோன்றும் பதிலைச்/பதில்களைச் சொல்லலாம் என்று சொல்கிறேன். <BR/><BR/>1. சரணாகதி என்பது வைணவக் கருத்து மட்டும் தானா? சைவத்தில் சரணாகதி என்ற கருத்து இல்லையா? <BR/><BR/>2. இரவிசங்கர் வைணவத்தை மற்ற மதங்களோடு ஒப்பிடும் போது அவர் செய்யும் தொண்டில் நீங்களும் இணைந்து கொண்டு 'அவங்க மற்ற கருத்துகளில்' இருக்கும் சைவக் கருத்துகளைப் பற்றி எழுதலாமே. அதை விட்டு விட்டு ஏன் வீண் சவால்? அதுவும் அனானியாக வந்து.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-51104670925794937342008-12-14T23:46:00.000-05:002008-12-14T23:46:00.000-05:00எல்லாம் சரிதான். ஆனா ஈமான் என்பது சரனாகெதி என்று ச...எல்லாம் சரிதான். ஆனா ஈமான் என்பது சரனாகெதி என்று சொல்லும் நீங்கள், அது போல அவங்க மற்ற கருத்துகளில் சைவக் கருத்துகள் இருக்கா என்று எல்லாம் கூட எழுதலாமே? வைஷ்ணவத்தை மட்டும் தான் மற்ற மதங்களோடு ஒப்பீடுவீங்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-33982301148658600572008-12-12T14:54:00.000-05:002008-12-12T14:54:00.000-05:00//கவிநயா said... வழிகள்தாம் வெவ்வேறு. சேருமிடம் ஒன...//கவிநயா said... <BR/>வழிகள்தாம் வெவ்வேறு. சேருமிடம் ஒன்றுதான்//<BR/><BR/>கரீட்டாச் சொன்னீங்க-க்கா!<BR/><BR/>//சுவையாரமாக சொல்லியிருக்கீங்க<BR/> பக்ரீத் பண்டிகை பற்றியும் புதிய செய்திகள் தெரிந்து கொண்டேன்//<BR/><BR/>நன்றி-க்கா! இனி இஸ்லாத்தின் ஆற்றங்கரையிலும் அடியேன் உலா வருவேன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-51322228517399099732008-12-12T09:41:00.000-05:002008-12-12T09:41:00.000-05:00வழிகள்தாம் வெவ்வேறு. சேருமிடம் ஒன்றுதான். சுவையாரம...வழிகள்தாம் வெவ்வேறு. சேருமிடம் ஒன்றுதான். சுவையாரமாக சொல்லியிருக்கீங்க. பக்ரீத் பண்டிகை பற்றியும் புதிய செய்திகள் தெரிந்து கொண்டேன். நன்றி கண்ணா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-51202068087243724472008-12-11T17:03:00.000-05:002008-12-11T17:03:00.000-05:00//சுவனப்பிரியன் said... கே.ஆர்.எஸ்!புலவர்கள் பாடலை...//சுவனப்பிரியன் said... <BR/>கே.ஆர்.எஸ்!<BR/>புலவர்கள் பாடலை சுவையுள்ளதாக ஆக்க சில மிகைப்படுத்தலை செய்வதுண்டு//<BR/><BR/>ஆமாங்க! சேக்கிழார் சுவாமிகள் செய்த பெரிய புராணத்தில் கூட இப்படிச் சில உண்டு என்று காரைக்கால் அம்மையார் பதிவுகளில் பேசினார்கள்!<BR/><BR/>//தன்னை மிகையாக புகழ்வதை முகமது நபி பல முறை கண்டித்தும் உள்ளார்//<BR/><BR/>ஆகா! <BR/>பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே - என்பதற்கு வாழும் உதாரணமா இருந்திருக்காரு போல நபிகள்!<BR/><BR/>//ஓ... இரண்டையும் வரலாறு என்றே குறிப்பிட்டிருக்க வேண்டும். சரி செய்தமைக்கு நன்றி//<BR/><BR/>புரிதலுக்கு நன்றி சுவனப்பிரியன்! இப்படியே எல்லாரும் சரியாப் புரிஞ்சிக்கிட்டா எவ்ளோ நல்லா இருக்கும்-ன்னு யோசிச்சிப் பாக்குறேன்! :)<BR/><BR/>//இந்து மதத்தையே மிஞ்சும் அளவுக்கு இஸ்லாத்திலும் நிறைய கட்டுக்கதைகள் உண்டு. ஆனால் அவை எல்லாம் கட்டுக்கதைகள் என்று இனம் கண்டறியப்பட்டு அறிஞர்களால் ஒதுக்கப்பட்டுள்ளது//<BR/><BR/>சமயம் தன்னிடத்தில் சேரும் சக்கைகளைக் களைந்து கொண்டே இருந்தால் தான் ஆறு அழகாய் ஓடும்! இஸ்லாத்தில் அறிஞர்கள் இதைச் செய்கிறார்கள் என்றால் அது மகிழ்ச்சி தான்! இந்து மதத்திலும் இது அவசியம் செய்யப்பட வேண்டும்! வெளியில் இருந்து செய்வதை விட, சமய அறிஞர்களே உள்ளிருந்து செய்வது தான் நீண்ட நாள் பலனைத் தரும்! எ.கா: இராமானுசர், சங்கரர்.<BR/><BR/>//www.onlinepj.com//<BR/><BR/>நன்றிங்க!<BR/>பயனுள்ளதா இருக்கும் போல! பல ஒப்பீட்டுப் பார்வைகளுக்கு!<BR/>ஈமான் குறித்து ரொம்ப நேரம் தேடி, அப்பறமா அந்த நண்பர் தான் உதவி செஞ்சாரு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-14385624867156406402008-12-11T16:35:00.000-05:002008-12-11T16:35:00.000-05:00//Anonymous said... in their stories mann enna ell...//Anonymous said... <BR/>in their stories mann enna ellama varum//<BR/><BR/>ஹிஹி! மான் என்பது உமறுவின் கற்பனை என்று சொல்லி இருக்கார் பாருங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-56031165663664893652008-12-11T14:53:00.000-05:002008-12-11T14:53:00.000-05:00in their stories mann enna ellama varum.in their stories mann enna ellama varum.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-46631060391119660082008-12-11T13:11:00.001-05:002008-12-11T13:11:00.001-05:00//கோபிநாத் said... நல்ல பதிவு தல ;))//மாப்பி கோபி,...//கோபிநாத் said... <BR/>நல்ல பதிவு தல ;))//<BR/><BR/>மாப்பி கோபி, வர வர ரொம்ப குறும்பு பண்ற நீயி! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-27807230916817653942008-12-11T13:09:00.000-05:002008-12-11T13:09:00.000-05:00//Buddha said...//எப்படி எப்படி எல்லாம் அவதாரம் எட...//Buddha said...//<BR/><BR/>எப்படி எப்படி எல்லாம் அவதாரம் எடுத்து கெளம்பி வராங்கப்பா! :)) <BR/><BR/>//So Goat's life is sooo cheaper which is also a creature of God.<BR/>Good Justification!//<BR/><BR/>புத்த பகவானே!<BR/>இது ஒரு நூலில் உள்ள குறிப்பு! அம்புட்டு தான்!<BR/><BR/>இறைவன் ஆட்டைச் சாப்பிடுவதில்லை! ஆட்டைச் சாப்பிடுபவர்கள், அவனுக்குக் கண்டருளப் பண்ணி, தாங்கள் சாப்பிடுகிறார்கள்!<BR/>ஆடோ, அகத்திக் கீரையோ, அவரவர் உண்பதை அவரவர் இறைவனிடம் காட்டிக் கொள்கிறார்கள்!<BR/><BR/>//who gave the right to kill another god's creature..?//<BR/><BR/>கொல்லாமை உயர்ந்த நெறி!<BR/>உலகம் உயர்ந்தவர்களைப் போற்றும், ஆனா பின்பற்றாது! :)<BR/>இயற்கையின் படைப்பும் ஒன்றைச் சார்ந்த மற்றொன்றாகத் தான் இருக்கு!<BR/><BR/>மனிதன் மட்டுமே கொல்லாமை என்பதை ஒரு நெறி என்றாவது உணர்ந்து கொண்டுள்ளான்!<BR/><BR/>//So mercilessly lakhs of goats are killed every year. :(//<BR/><BR/>எனக்கும் வருத்தம் தான்! <BR/>ஆனால் இதில் சமயம் அல்லது மதம் எங்கே வந்தது?<BR/><BR/>எங்கூரு படையல் திருவிழாவில் லைன் லைனா வெட்டுவாங்க! பாத்து பயந்து போயி தான், சமணப் பள்ளிக்கூடத்தில் படைக்கும் போது மாறிப் போனேன்! வீட்டுல அல்லாரும் அசைவம்! அடியேன் சைவம்! இப்போ அதுக்கும் நண்பன் ஒருத்தன் உலை வைக்கத் துடியா துடிக்கான்! :)<BR/><BR/>உங்கள் கோபம் <BR/>* ஒரு குறிப்பிட்ட மதத்தின் மேலா?<BR/>இல்லை...<BR/>* உயிர்களைக் கொல்லும் மனித வியாபாரிகள் மீதா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-48546221322176509612008-12-11T06:38:00.000-05:002008-12-11T06:38:00.000-05:00கே.ஆர்.எஸ்!//Poetic Justice சமயம் கடந்த ஒன்று போல!...கே.ஆர்.எஸ்!<BR/><BR/>//Poetic Justice சமயம் கடந்த ஒன்று போல! :)//<BR/><BR/>புலவர்கள் பாடலை சுவையுள்ளதாக ஆக்க சில மிகைப்படுத்தலை செய்வதுண்டு. 'கவிதைக்கு பொய்யழகு' என்று வைரமுத்துவும் அழகாக சொல்லியுள்ளார். சீறாப்புராணததில் முகமது நபியை புகழ்கிறேன் என்ற பெயரில் பல கதைகளை தன் சொந்த கற்பனையில் எழுதியுள்ளார் உமறுப் புலவர். தன்னை மிகையாக புகழ்வதை முகமது நபி பல முறை கண்டித்தும் உள்ளார்.<BR/><BR/>//"இந்து மத கதைகளையும் இஸ்லாமிய வரலாறுகளையும்" என்பதை "இந்து மத வரலாறுகளையும் இஸ்லாமிய வரலாறுகளையும்" என்று சற்றே மாற்றி அமைத்துக் கொள்ளட்டுமா, உங்க அனுமதியோடு? :)//<BR/><BR/>ஓ... இரண்டையும் வரலாறு என்றே குறிப்பிட்டிருக்க வேண்டும். சரி செய்தமைக்கு நன்றி. இந்து மதத்தையே மிஞ்சும் அளவுக்கு இஸ்லாத்திலும் நிறைய கட்டுக்கதைகள் உண்டு. ஆனால் அவை எல்லாம் கட்டுக்கதைகள் என்று இனம் கண்டறியப்பட்டு அறிஞர்களால் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் சீறாப்புராணம். தமிழ் இலக்கியம் என்ற வகையில் அதற்கு மதிப்பளிக்கலாம். ஆனால் இஸ்லாத்தை தெரிந்து கொள்ள சீறாப்புராணம் ஒரு அளவு கோல் அல்ல என்பதை மீண்டும் இங்கு பதிக்கிறேன்.<BR/><BR/>//இணையத்தில் தமிழ் குர்-ஆனைப் படிக்க நல்லதொரு சுட்டி தாருங்களேன்!//<BR/><BR/>www.onlinepj.com<BR/><BR/>இங்கு சென்று 'தமிழில் குர்ஆன்' என்ற தலைப்பில் சென்றால் குர்ஆனை பல தலைப்புகளில் அழகாக தொகுத்துள்ளதைப் பார்வையிடலாம். தகவலுக்கு உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-91987387314010393252008-12-11T03:23:00.000-05:002008-12-11T03:23:00.000-05:00நல்ல பதிவு தல ;))நல்ல பதிவு தல ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-69597173025024274422008-12-11T02:27:00.000-05:002008-12-11T02:27:00.000-05:00//இறைவன் தடுத்தாட் கொண்டான்! இறை அர்ப்பணத்தில் பாச...//இறைவன் தடுத்தாட் கொண்டான்! இறை அர்ப்பணத்தில் பாசம் குறுக்கே வரவில்லை என்று காட்டினான்! <B>மாறாக, பலிபீடத்தில் ஆட்டைப் பலி தரச் சொன்னான்!</B><BR/>//<BR/><BR/>So Goat's life is sooo cheaper which is also a creature of God.<BR/><BR/> Good Justification!<BR/><BR/> who gave the right to kill another god's creature..?<BR/><BR/>தியாகத் திருநாள் - for Goats..?<BR/><BR/>So mercilessly lakhs of goats are killed every year. :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-77186278887430539022008-12-11T01:10:00.000-05:002008-12-11T01:10:00.000-05:00//Anonymous said... dear krs,good post//நன்றிங்க! ...//Anonymous said... <BR/>dear krs,<BR/>good post//<BR/><BR/>நன்றிங்க!<BR/> <BR/>//As Suvanapriyan said, seerappuranam is not an authenticated story of prophet mohammed and has many imaginative episodes//<BR/><BR/>ஹூம்! உமறு தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்றவாறு சில இலக்கிய மாறுதல்கள் செய்தாரோ?<BR/><BR/>//Ibrahim(Abraham)had two sons. Issac (through Sara) and Ismail (through Hajar)//<BR/><BR/>ஓ...பைபிள் சொல்லும் ஈசாக்கு வேற இஸ்மாயில் வேறயா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com