tag:blogger.com,1999:blog-18001940.post8532943652330302870..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: கோதைத்தமிழ்17: நீ என்ன பெரிய கொம்பனா?Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18001940.post-89782190341838159062012-02-11T02:32:39.408-05:002012-02-11T02:32:39.408-05:00எல்லாப் பாசுரங்களும் அதற்கான விளக்கங்களும் அருமை.
...எல்லாப் பாசுரங்களும் அதற்கான விளக்கங்களும் அருமை.<br />தமிழ் கொஞ்சி விளையாடுகிறது உங்களிடம்.கிருஷ்ணமூர்த்தி.சீ.http://krish481blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-26786695109376045722012-01-11T18:26:29.888-05:002012-01-11T18:26:29.888-05:00நந்தகோபாலன், யசோதை, உலகளந்த உம்பர்கோமான், செல்வன் ...நந்தகோபாலன், யசோதை, உலகளந்த உம்பர்கோமான், செல்வன் பலதேவன் என்ற வரிசைப்படி தானே எழுப்புகிறாள்?! மாற்றிச் சொல்கிறீர்களோ @amas?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-12278082696273065662012-01-04T00:43:14.774-05:002012-01-04T00:43:14.774-05:00நன்றிநன்றிசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-56823237691199156582012-01-03T01:46:18.162-05:002012-01-03T01:46:18.162-05:00//கோதைத்தமிழ்17: நீ என்ன பெரிய கொம்பனா?//
தலைப்பு...//கோதைத்தமிழ்17: நீ என்ன பெரிய கொம்பனா?//<br /><br />தலைப்பு சுண்டி இழுக்குது . படிக்கணும்னு<br /><br /> <br />பெண்களைக் கொடி, இடுப்பை = கொடி இடை-ன்னும் சொல்லுற கூட்டம் நாம!:)<br />இடுப்பு மென்மையா? சுருண்டு விழுமா?-ன்னு எல்லாம் என்னைக் கேட்காதீங்கப்பா:)<br /><br />Why??நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-83020285395751860562012-01-02T02:07:55.655-05:002012-01-02T02:07:55.655-05:00@ amas,
பெரியவர்களெல்லாம் எழுந்து கண்ணனின் தேவைகள...@ amas, <br />பெரியவர்களெல்லாம் எழுந்து கண்ணனின் தேவைகளை தயார் செய்யாட்டும் என்றோ அல்லது ஒருவேளைத் தன் தலைவன் ஒரு நிமிடம் அதிகம் தூங்கட்டுமே என்பதற்காகவோ கூட இருக்கலாம்!!kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-16914161661330749872012-01-02T01:26:30.411-05:002012-01-02T01:26:30.411-05:00(ஆண்கள் அடிச்சிப் போட்டாப் போலத் தூக்கமாம், அதனால்...(ஆண்கள் அடிச்சிப் போட்டாப் போலத் தூக்கமாம், அதனால் எழுந்திராய்! பெண்கள் மென் துயிலாம், அதனால் அறிவுறாய்! ஏய் கோதை...என்னாடி நியாயம் இது?:))<br /><br />அழகான பகிர்வு.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-72005357585456066702012-01-01T22:37:33.600-05:002012-01-01T22:37:33.600-05:00ஆண்டாள் முதலில் நந்தகோபனையும், பின் யசோதையையும், அ...ஆண்டாள் முதலில் நந்தகோபனையும், பின் யசோதையையும், அதன்பின் பலராமனையும் எழுப்புகிறாள். கடைசியாக கண்ணனை எழுந்திருக்கச் சொல்கிறாள். இந்த மூன்று பேரையும் தாண்டி தான் கண்ணன் இருக்கும் அறைக்குச் செல்ல முடியும் என்று தோன்றுகிறது. அதனால் தான் அந்த orderல் எழுப்புகிறாள். அப்போ கண்ணன் உள்ளறையில் உறங்குவதாகக் கொள்ளலாம் இல்லையா? <br />amas32maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.com