tag:blogger.com,1999:blog-18001940.post8602856052333108061..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: சுல்தானி பீவி, நாச்சியார் ஆனாரே!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-18001940.post-71691105401439643582009-08-20T15:32:37.817-04:002009-08-20T15:32:37.817-04:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-32883245472442076072007-04-15T22:31:00.000-04:002007-04-15T22:31:00.000-04:00யாதவாத்ரி, யதுகிரியின் தலவரலாற்றைச் சொன்னதற்கு நன்...யாதவாத்ரி, யதுகிரியின் தலவரலாற்றைச் சொன்னதற்கு நன்றி இரவிசங்கர்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-7233585328615942512007-04-15T11:44:00.000-04:002007-04-15T11:44:00.000-04:00// குமரன் (Kumaran) said... சம்பத்குமாரன் என்றாலும...// குமரன் (Kumaran) said... <BR/>சம்பத்குமாரன் என்றாலும் செல்வப்பிள்ளை என்பதும் ஒரே பொருள் தானே//<BR/><BR/>வாங்க குமரன். ஆமாம்,<BR/>சம்பத்து=செல்வம்<BR/>குமாரன்=பிள்ளை<BR/>எவ்வளவு அழகான தமிழாக்கம்!<BR/><BR/>//இராமப்ரியனா இரமாப்ரியனா? ரமாப்ரியன் (திருமகள் கேள்வன்) என்றல்லவா நினைத்திருந்தேன்// <BR/><BR/>ஆகா, ரமாப்ரியனா! லக்ஷ்மிகாந்தன் போல் கேட்கவே அழகாக உள்ளதே!<BR/>ஆனால், அடியேன் அறிந்த வரை ராமப்ரியன் என்று தான் சொல்கிறார்கள் குமரன்.<BR/><BR/>ஏன் ராமப்ரியன் என்றால், <BR/>தசரத குமாரன் ராமபிரான், வழிபாடு செய்ய விஷ்ணு விக்ரகம் இல்லையே, இருந்ததையும் விபிஷணனுக்குக் கொடுத்தாகி விட்டதே என்று வருந்தினான். பிரம்மனை வேண்ட, அவனுக்குக் கிட்டியதே இச்சிலை. ராமன் விரும்பி வழிபட்டதால் ராமப்ரியன்.<BR/><BR/>ராமன் தன் மகன் குசனுக்குத் தர, குசன் தன் மகளுக்குச் சீதனமாகத் தர, அவள் தன் புக்ககமான யாதவரிடம் எடுத்துச் சென்றாள்.<BR/>இப்படியே இது பலராமன், கிருஷ்ணனிடம் வந்து சேர, பலராமனும் விரும்பியதால் ராமப்ரியன் ஆனான்! <BR/><BR/>பின்னர் பலராமன் மேலக்கோட்டை வந்த போது மூலவரும், தன்னிடம் உள்ள சிலையும் அச்சு அசலாக ஒரே போல் இருக்க, ராமப்ரியனை இவ்விடத்தில் உற்சவராக நிலைநாட்டினார். அன்று முதல் மேலக்கோட்டை யதுகிரி, யாதவாத்ரி என்று அழைக்கப்படுவதாக தல வரலாறு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-69271012954757717762007-04-15T11:01:00.000-04:002007-04-15T11:01:00.000-04:00உங்கள் வார்த்தைகளில் துலுக்க நாச்சியாரைப் பற்றி பட...உங்கள் வார்த்தைகளில் துலுக்க நாச்சியாரைப் பற்றி படிப்பது நன்றாக இருக்கிறது இரவிசங்கர். <BR/><BR/>சம்பத்குமாரன் என்றாலும் செல்வப்பிள்ளை என்பதும் ஒரே பொருள் தானே. <BR/><BR/>இராமப்ரியனா இரமாப்ரியனா? ரமாப்ரியன் (திருமகள் கேள்வன்) என்றல்லவா நினைத்திருந்தேன். என் மேல்கோட்டை நண்பர் ஒருவரும் ரமாப்ரியன் என்றே பெயர் கொண்டிருந்தார். <BR/><BR/>துளசியக்கா, நானும் திரு.வேணுகோபாலன் எழுதிய திருவரங்கன் உலாவை படித்திருக்கிறேன். பலமுறை. மிக நல்ல நாவல்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-86984264122171564622007-04-15T09:45:00.000-04:002007-04-15T09:45:00.000-04:00//செல்வன் said... கண்ணபிரான்,மனதை நெகிழ வைக்கும் வ...//செல்வன் said... <BR/>கண்ணபிரான்,<BR/>மனதை நெகிழ வைக்கும் வரலாறு.<BR/>சத்ரபதி சிவாஜியின் வாழ்விலும் இதுபோல் ஒரு சம்பவம் உண்டு....பிறிதொருநாளில் அந்த கதையை எழுதுகிறேன். //<BR/><BR/>வாங்க செல்வன்; சிவாஜியின் வாழ்வில் இது போல் ஒரு நிகழ்வா?<BR/>கல்யாண் நவாப்பின் மருமகள் பற்றிச் சொல்கிறீர்களா, செல்வன்?<BR/>ஆகா, உடனே எழுதுங்களேன்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-5072436926088732372007-04-14T22:01:00.000-04:002007-04-14T22:01:00.000-04:00கண்ணபிரான்,மனதை நெகிழ வைக்கும் வரலாறு.சத்ரபதி சிவா...கண்ணபிரான்,<BR/><BR/>மனதை நெகிழ வைக்கும் வரலாறு.<BR/><BR/>சத்ரபதி சிவாஜியின் வாழ்விலும் இதுபோல் ஒரு சம்பவம் உண்டு....பிறிதொருநாளில் அந்த கதையை எழுதுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-27114022404362503312007-04-14T20:04:00.000-04:002007-04-14T20:04:00.000-04:00//வல்லிசிம்ஹன் said... ரவி,இன்னும் திருநெல்வேலிப்ப...//வல்லிசிம்ஹன் said... <BR/>ரவி,<BR/>இன்னும் திருநெல்வேலிப்பக்கம்<BR/>நிறைய மங்கைகளும்,<BR/>நாச்சிகளும் இருப்பார்கள்.<BR/>//<BR/><BR/>உண்மை தான் வல்லியம்மா.<BR/>ஆனா தெற்கத்திப் பக்கம் பிரபலமான அளவுக்கு, வட தமிழ்நாட்டில் நாச்சி அவ்வளவு பரவலாக இல்லை! <BR/><BR/>ஆனா ஆந்திராவில் கூட ஒரு சில இடங்களில் கேள்விப்பட்டுள்ளேன்.<BR/>இலங்கையிலும் நாச்சிமார் என்பது வழக்கம் போலும்! வள்ளி நாச்சியார் என்று தான் அழைக்கிறார்கள்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-37376156822766593182007-04-14T18:05:00.000-04:002007-04-14T18:05:00.000-04:00ரவி,இன்னும் திருநெல்வேலிப்பக்கம்நிறைய மங்கைகளும்...ரவி,<BR/>இன்னும் திருநெல்வேலிப்பக்கம்<BR/>நிறைய மங்கைகளும்,<BR/>நாச்சிகளும் இருப்பார்கள்.<BR/>வீட்டுக்கு ஒரு நாச்சிப் பெரியம்மா,ஒரு மங்கை சித்தி என்று<BR/>இருப்பார்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-28349345940859959752007-04-14T13:47:00.000-04:002007-04-14T13:47:00.000-04:00//கீதா சாம்பசிவம் said... Write about the 'VAIRA M...//கீதா சாம்பசிவம் said... <BR/>Write about the 'VAIRA MUDI SEVAI" urchavam also if possible, which is celebrating in the Panguni Month. Then about the Narasimmar Temple in the hills nearby ThiruNarayana Perumal temple. The food they used to give to the pilgrims. Everything is to be shared. //<BR/><BR/>வாங்க கீதாம்மா..<BR/>வைரமுடியும், நரசிம்மரும் பின்பு சொல்கிறேன்!<BR/>ஆனால் அவர்கள் தரும் உணவின் சுவை...சூப்பர்! வெட்கத்தை விட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-37488929454208309982007-04-14T13:45:00.000-04:002007-04-14T13:45:00.000-04:00//ஷைலஜா said... ஆனாலும் ரவி அதனை விவரிக்கும் போது ...//ஷைலஜா said... <BR/>ஆனாலும் ரவி அதனை விவரிக்கும் போது மீண்டும் எல்லாம் கண் முன்! செல்வப்பிள்ளையின் காலடியில் கைகுவித்து நிற்கும் சிறு பீவியின் விக்கிரகம் என்ன//<BR/><BR/>வாங்க திருவரங்கப்ரியா.<BR/>அரங்கன் கதையை நீங்க எப்படி ஆழ்ந்து ஆழ்ந்து படிக்கிறீங்கன்னு உங்க ஒவ்வொரு சொல்லுமே காட்டிக் கொடுக்கிறது.<BR/>செல்வப்பிள்ளையின் காலடியில் உள்ள செல்வமகளைச் சொல்லாது விட முடியுமா? நிச்சயம் சொல்கிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-44854931842750670332007-04-14T13:42:00.000-04:002007-04-14T13:42:00.000-04:00//CVR said... இந்த கதையை உங்களிடமிருந்து கேட்க வேண...//CVR said... <BR/>இந்த கதையை உங்களிடமிருந்து கேட்க வேண்டும் என்று வெகு நாட்களாக காத்திருந்தேன்.<BR/>வாசகர் விருப்பத்துக்கு செவி சாய்த்ததற்கு நன்றி.//<BR/><BR/>வாங்க CVR!<BR/>நீங்க கேட்டதும் தான் எழுத வேண்டும் என்று தோணியது. இராமானுஜ ஜெயந்தி Apr 22 அன்று வருகிறது. அதற்கு முன்னோட்டமாக எழுதலாம் என்று எண்ணினேன்.<BR/><BR/>தூண்டிய உங்களுக்குத் தான் என் நன்றி முழுதும்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-4680993807555761792007-04-14T13:39:00.000-04:002007-04-14T13:39:00.000-04:00// வேதா said... திருவரங்கன் உலாவில் படித்தேன் இதைப...// வேதா said... <BR/>திருவரங்கன் உலாவில் படித்தேன் இதைப்பற்றி ஆனால் திருவரங்கத்தில் மட்டும் தான் துலக்க நாச்சியார் என்று நினைத்திருந்தேன்//<BR/><BR/>வாங்க வேதா!<BR/>அரங்கம் மட்டும் இல்லாது, மதுரை, திருவல்லிக்கேணி மற்றும் ஆந்திராவில் கூட இப்போது நாச்சியாருக்கு சந்நிதிகள் உள்ளன!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-89805612741258842482007-04-14T13:37:00.000-04:002007-04-14T13:37:00.000-04:00/யோகன் பாரிஸ்(Johan-Paris) said... ரவி சங்கர்!இவ்வ.../யோகன் பாரிஸ்(Johan-Paris) said... <BR/>ரவி சங்கர்!<BR/>இவ்விடயம் ;பல வருடங்களுக்கு முன் கலைமகளில் படித்தேன். மீள ஞாபகப் படுத்த்க் கூடியதாக இருந்தது . உங்கள் பதிவு.//<BR/><BR/>கலைமகள் கட்டுரை, ஸ்ரீவேணுகோபாலன் எழுதியதா யோகன் அண்ணா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-82682483202499486062007-04-14T13:36:00.000-04:002007-04-14T13:36:00.000-04:00////மதுரையம்பதி said... அங்கு கோவிலை ஒட்டி பல ஏரிக...////மதுரையம்பதி said... <BR/>அங்கு கோவிலை ஒட்டி பல ஏரிகள் தற்ப்போதும் உள்ளது//<BR/><BR/>ஆமாம் மெளலி சார்.<BR/>பல ஏரி, குளங்களுடன் பச்சைப்பசேல் தான் அந்தப் பகுதி. இத்தனைக்கும் ஒரு காலத்தில் சரியான மண்மேடு!<BR/><BR/>//சம்பத் குமரனின் உருவம் கண்ணைவிட்டகலாத திருமேனி....<BR/>திவ்ய க்ஷேத்ரங்களில் ஒன்றல்லவா...//<BR/><BR/>108 திவ்ய தேசங்களில் ஒன்றாக மேலக்கோட்டை சொல்லப்படவில்லை!<BR/>எனினும் அபிமானத் தலங்களில் தலையாய ஒன்றாகச் சொல்லப்படுகிறது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-43537532636220620082007-04-14T13:33:00.000-04:002007-04-14T13:33:00.000-04:00//dubukudisciple said... //மிகச் சுவைப்பட எழுதி இர...//dubukudisciple said... <BR/>//மிகச் சுவைப்பட எழுதி இருக்கிறீர்கள். //<BR/>repeatu <BR/><BR/>நன்றி சுதாக்காKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-86766070433576799292007-04-14T11:46:00.000-04:002007-04-14T11:46:00.000-04:00//வெற்றி said... ரவி,தலைப்பைப் பார்த்துவிட்டு என்ன...//வெற்றி said... <BR/>ரவி,<BR/>தலைப்பைப் பார்த்துவிட்டு என்ன வட இந்திய மொழிகளில் ஏதோ சொல்கிறீர்களோ என நினைத்து விட்டேன்//<BR/><BR/>:-)))<BR/>குறும்புங்க, வெற்றி உங்களுக்கு!<BR/><BR/>//யாழ்ப்பாணத்தில் நாச்சிமார் கோயிலடி என ஒரு இடம் உண்டு....யாழ்ப்பாணத்தில் 90% இடங்களின் பெயர்கள் காரணப் பெயர்கள்.//<BR/><BR/>ஆமாங்க வெற்றி, நானும் கேள்விப்பட்ட வரை அப்படித் தான் உள்ளது! திரிகோணமலை, காங்கேசன் துறை (காங்கேயன் = முருகன்), மாதோட்டம், திருக்கேதீஸ்வரம்....அப்பப்பா...<BR/>பெயரிலேயே பாதிக் கதை சொல்லப்பட்டு விடுகிறது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-69311016586214242492007-04-14T11:36:00.000-04:002007-04-14T11:36:00.000-04:00//Sridhar Venkat said... இந்த கோவிலை தரிசிக்கும் வ...//Sridhar Venkat said... <BR/>இந்த கோவிலை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. செலுவ கேசவ பெருமாள் அழகாக இருக்கிறார். வருடத்திற்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் வைரமுடியுடன் (கிரீடம்) காட்சியளிக்கிறார். குன்றின் மேலே ஒரு யோக நரசிம்மரும் இருக்கிறார்//<BR/><BR/>ஆகா, மேலக்கோட்டை பற்றி சிறு குறிப்பே வரைந்து விட்டீர்கள்!<BR/>நன்றி ஸ்ரீதர் வெங்கட்!<BR/><BR/>//செலுவ கேசவ பெருமாள் அழகாக இருக்கிறார்//<BR/><BR/>அந்த அழகை அடுத்த பதிவில் close-up-இல் பார்க்கலாம்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-51274062395782493722007-04-14T11:33:00.000-04:002007-04-14T11:33:00.000-04:00//ஜடாயு said... இந்த சம்பவங்கள் முழு அளவில் வரலாற்...//ஜடாயு said... <BR/>இந்த சம்பவங்கள் முழு அளவில் வரலாற்று உண்மையா என்று தெரியவில்லை, ஆனால் இந்த கர்ணபரம்பரைக் கதையில் கண்டிப்பாக ஏதோ ஒரு வரலாற்று இழை உள்ளது.//<BR/><BR/>ஆமாம் ஜடாயு சார். <BR/>ஆந்திராவிலும், மதுரையிலும் கூட துலுக்கா நாச்சியார் உண்டு!<BR/>அந்த வரலாற்று இழை குறித்து அடுத்த பதிவில் அடிக்குறிப்பாக (foot note)ஆக இடுகிறேன். <BR/><BR/>//காசியில் குமரகுருபரருக்கு மடம் கட்ட நிலம் தந்தவர் இந்த தாரா ஷுகோ தான்//<BR/><BR/>ஆகா, அப்படியா!<BR/>அவுரங்கசீப் எங்கே? தாரா எங்கே!<BR/>ஒரு கொடியில் இரு வெவ்வேறு மலர்களா? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-90265214758312430922007-04-14T11:28:00.000-04:002007-04-14T11:28:00.000-04:00//வல்லிசிம்ஹன் said... அதுவேறு,இந்த சுல்தான் பெண் ...//வல்லிசிம்ஹன் said... <BR/>அதுவேறு,<BR/>இந்த சுல்தான் பெண் வேறு என்று நினைத்தேன். இப்படிப்போகிறதா கதை.//<BR/><BR/>ஆமாம் வல்லியம்மா...இது வரலாற்றுப் பூர்வமாக பதிவு செய்யப்படாததால் பல இடங்களில் பலவாறு வழங்கி வருகிறது. ஆந்திராவில் கூட உண்டு!<BR/><BR/>//அப்ரமேயன் படம் கூடப் போடலமே//<BR/><BR/>ஓ, கட்டாயம், அடுத்த பதிவில்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-25324191917278641562007-04-13T17:01:00.000-04:002007-04-13T17:01:00.000-04:00// G.Ragavan said... அன்பைக் கொண்டு அளப்பவனுக்கு ச...// G.Ragavan said... <BR/>அன்பைக் கொண்டு அளப்பவனுக்கு சுல்தான் பீவியும் சுனிதாவும் ஒன்றுதான்.//<BR/><BR/>ஆகா...யாருங்க புதுசா இந்த சுனிதா? :-)<BR/><BR/>//நாச்சிக்கு விளக்கும் சொல்லி சொல்லொரு சொல்லையும் இங்கே கொண்டு வந்து விட்டீர்கள். நல்லது.<BR/>அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.//<BR/><BR/>இராமானுஜ ஜெயந்திக்கு முன்பு அடுத்த பகுதி, இட்டு விடுகிறேன் ஜிராKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-74899980454828841632007-04-13T16:59:00.000-04:002007-04-13T16:59:00.000-04:00//VSK said... எனக்கு கிடந்த கோலமும் உண்டே!கண்டதில்...//VSK said... <BR/>எனக்கு கிடந்த கோலமும் உண்டே!<BR/>கண்டதில்லையா மகனே!"<BR/>இப்படிச் சொல்லியிருப்பார் ராமப்ரியன் என எண்ணுகிறேன், திரு. ரவி!//<BR/><BR/>ஆகா, பாதுஷா மகள் விளையாடுவதற்காக கிடந்த கோலமா:-)<BR/>இதுவும் நல்லாத் தான் இருக்கு SK ஐயா!<BR/><BR/>//நாய்ச்சியார் என்பதே சரி என ஒரு இடத்தில் படித்தேன்//<BR/><BR/>நாய்ச்சி என்று ஈடு வியாக்யானத்தில் கூட வரும் SK. அதுவே நாச்சி என்றும் குறுகியதோ?<BR/>நாய்க்கன், மாநாய்க்கன் என்ற ஆண்பாற் சொற்கள் கூட அப்படி வருகிறதே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-36427604175390336872007-04-13T16:52:00.000-04:002007-04-13T16:52:00.000-04:00//வடுவூர் குமார் said... ஆஹா, ஆஹா!!என்ன அருமை இன்ற...//வடுவூர் குமார் said... <BR/>ஆஹா, ஆஹா!!<BR/>என்ன அருமை இன்றைய தினம்.<BR/>உங்கள் பக்கத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட மென்புத்தகங்கள், வயது வந்தோரை திருப்பதி கூட்டிப்போன புண்ணியும் கிடைக்கும்படி செய்துவிட்டது.<BR/>இதற்கு நன்றி எப்படி சொல்வது என்று தெரியவில்லை.அவர்கள் வாழ்த்துவதை உங்களுக்கு அனுப்பிவிடுகிறேன்.வாழ்க வளமுடன்//<BR/><BR/>குமார் சார்.<BR/>திருமலை பிரம்மோற்சவப் பதிவுகளின் pdf தொகுப்பு அது!<BR/>புத்தாண்டு அதுவும், தங்கள் ஆசி! அன்புக்கு நன்றி. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!<BR/><BR/>//வடுவூர் ராமரின் கலர் படம் கண்கொள்ளா காட்சி கிடைத்தது,சுட்டு விட்டேன். மன்னிக்கவும்//<BR/><BR/>ராமன் எல்லாருக்கும் சொந்தமானவன் ஆயிற்றே! முன்பு ஒரு பதிவில் இட்ட படம் அது.<BR/>தாராளமாய் சுட்டுக் கொள்ளுங்கள் :-)<BR/>இவர் வேறு தேசிகன் என்று நினைக்கிறேன் சார். ராமானுஜ தாசர்கள் குழுவில் உள்ளார். அமெரிக்கா வாசி. அவர் எடுத்த நிழற்படம் அது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-18581166946149684112007-04-13T16:47:00.000-04:002007-04-13T16:47:00.000-04:00mmm, when we went to Melakottai, heard this story....mmm, when we went to Melakottai, heard this story. Your writing is so impressive. Super. Just waiting for the other post. Write about the 'VAIRA MUDI SEVAI" urchavam also if possible, which is celebrating in the Panguni Month. Then about the Narasimmar Temple in the hills nearby ThiruNarayana Perumal temple. The food they used to give to the pilgrims. Everything is to be shared.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-16811197360313149952007-04-13T09:37:00.000-04:002007-04-13T09:37:00.000-04:00அருமை! அருமை! கேட்டு அறிந்த கதைதான்..திருவரங்கத்தி...அருமை! அருமை! கேட்டு அறிந்த கதைதான்..திருவரங்கத்திலேயே இருந்து அனைத்தும் கண்டுகளித்த நினைவுகள்தான் ஆனாலும் ரவி அதனை விவரிக்கும் போது மீண்டும் எல்லாம் கண் முன்! விக்ரஹம் மீண்டும் ஊர் வந்து சேர்ந்ததா மேலக்கோட்டையில் செல்வப்பிள்ளையின் காலடியில் கைகுவித்து நிற்கும் சிறு பீவியின் விக்கிரகம் என்ன என்பதை நீங்களே சொல்லுங்கள் ரவி...அந்தரங்கத்தில் அதை நான் அறிந்திருந்தாலும் அந்த ரங்கனைப்பற்றி பதிவில் நீங்கள் எழுதும்போது சுவை கூடுகிறது பாராட்டுக்காள்!<BR/>திருவரங்கப்ரியாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-24198580507914013002007-04-13T07:08:00.000-04:002007-04-13T07:08:00.000-04:00இந்த கதையை உங்களிடமிருந்து கேட்க வேண்டும் என்று வெ...இந்த கதையை உங்களிடமிருந்து கேட்க வேண்டும் என்று வெகு நாட்களாக காத்திருந்தேன்.<BR/><BR/>வாசகர் விருப்பத்துக்கு செவி சாய்த்ததற்கு நன்றி.<BR/><BR/>ஆவலுடன் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.<BR/><BR/>வாழ்த்துக்கள் :-))CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.com