tag:blogger.com,1999:blog-18001940.post8876654127860380173..comments2024-03-11T21:54:41.611-04:00Comments on மாதவிப் பந்தல்: மேக விடு தூது - ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோKannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18001940.post-87780616530365090812013-08-29T05:42:23.966-04:002013-08-29T05:42:23.966-04:00மதிப்பிற்குரியீர்,
"தமிழ் விடு தூது" எ...மதிப்பிற்குரியீர், <br /><br />"தமிழ் விடு தூது" என்ற பெயரில், எத்தனை நூல்கள் உண்டு? <br /><br />"முன்னிருந்த பாலி மொழியும் கீர்வாணமும்<br /><br />துன்னுங் கருப்பையிலே தோய்வதற்கு – முன்னரே<br /><br />பண்டைக் காலத்தே பரவைகொண்ட முன்னூழி <br /><br />மண்டலத்திலே பேர்வளநாட்டின் – மண்டுநீர்ப் <br /><br />பேராற்(று) அருகில் பிறங்கு மணிமலையில்<br /><br />சீராற்றும் செங்கோல் திறல்செங்கோன் – நேராற்றும்<br /><br />பேரவையிலே நூல் பெருமக்கள் சூழ்ந்தேந்தப் <br /><br />பாரரசு செய்த தமிழ்ப் பைந்தேவி" <br /><br />----- என்ற பாடலும் "தமிழ்விடுதூது" சார்ந்தது என்று சொல்லப்படுதே, இது எந்த "தமிழ் விடு தூது" <br /><br />என்று விபரமாகத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.தமிலு வலய்ப்பதிவுhttps://www.blogger.com/profile/09052062530807994193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-40556704361654652712010-05-21T10:13:24.649-04:002010-05-21T10:13:24.649-04:00ஆகா அருமையான தொகுப்பு தூது பற்றி!ஆகா அருமையான தொகுப்பு தூது பற்றி!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-50431680745197115682010-05-13T10:57:08.426-04:002010-05-13T10:57:08.426-04:00//அந்த காலத்திலேயே அரங்கனுக்கு 143 சொல்லியிருக்காள...//அந்த காலத்திலேயே அரங்கனுக்கு 143 சொல்லியிருக்காளே ஆண்டாலு!<br />ஒரு நூற்று நாற்பத்து மூன்று – 143 – I LOVE YOU//<br /><br />ஆஹா! நாச்சியார் திருமொழி = I Love You!<br /><br />ஆண்டாளுக்கு அந்தக் காலத்திலேயே ஆங்கிலம் தெரியுமோ என்னவோ?Rangan Devarajanhttps://www.blogger.com/profile/06010691855730595218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-78916320274297970282010-05-12T06:52:50.361-04:002010-05-12T06:52:50.361-04:00இத்துடன், ஆண்டாள் அனுபவித்த நரசிம்மன் நிறைவு பெறுக...இத்துடன், ஆண்டாள் அனுபவித்த நரசிம்மன் நிறைவு பெறுகிறது::)))<br /><br />திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே...<br />திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே...<br />பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே<br />பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே...<br />ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே...Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-88854868235893475562010-05-12T06:51:26.620-04:002010-05-12T06:51:26.620-04:00அடுத்துக் கிடைத்த கிருஷ்ணானுபவத்திலும், இவளது அன்ப...அடுத்துக் கிடைத்த கிருஷ்ணானுபவத்திலும், இவளது அன்பை அதிசயப் படுத்துவதற்காகவும், அதிகப் படுத்துவதற்காகவும்,:)))<br /><br />அந்த காலத்திலேயே அரங்கனுக்கு 143 சொல்லியிருக்காளே ஆண்டாலு!<br />ஒரு நூற்று நாற்பத்து மூன்று – 143 – I LOVE YOU<br /><br /><br />உண்மையான தூய்மையான No:1 காதலர்கள் (Sweet & Cute <br />ஆண்டாள் & கண்ணன்) வேற யாரு! – True Love –<br /><br />அதனால்தான் போல <br />Valentine கிருஷ்ணர் கோவில் சோளிங்குர் அருகே கட்டி கொண்டு இருக்கிறார்கள்.Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-70937724449627507652010-05-12T06:46:58.513-04:002010-05-12T06:46:58.513-04:00தான் பெற்ற அனுபவத்தை நினைக்கிறாள் நம் பாவை! நினைக்...தான் பெற்ற அனுபவத்தை நினைக்கிறாள் நம் பாவை! நினைக்கும்போதெல்லாம் பரவசம்! அதை மீண்டும் பெறவேண்டும் என்ற ஆவல் மிகுதியாகிறது! ஆனால், அவனோ வர மறுக்கிறான்!::))))<br />பாவை கூறியவற்றைப் பொறுமையாகக் கேட்ட சங்கும் பதில் சொல்லாமல் ஓடிவிடுகிறது!:))<br /> <br />ஆசையை காண்பித்து விட்டு எங்காவது ஓடி விடுவது!<br />அப்பறம் நம்ம தேடி புடிக்கணும்.<br /> <br />பொதுவாவே கண்ணன் இப்படிதான் போல!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18001940.post-987614666816862092010-05-12T06:46:00.317-04:002010-05-12T06:46:00.317-04:00அருமை! அற்புதம்! Fentastic! Super!அருமை! அற்புதம்! Fentastic! Super!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.com